Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஸ்ரீல.சு.க. வினரை இணைத்து மக்கள் சேவைக்கான செயற்திட்டம் ஆரம்பம் : ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசியல் கட்சி, கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று (15) பிற்பகல் ஜன…

  2. எதிர்ப்புக்களும் அவசியம் தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­க­ளைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சி­யல் தீர்வு கிடைக்­கும் வரை­யில், தெற்­கில் எந்த அர­சி­லும் அங்­கம் வகிப்­ப­தில்லை, ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு திட­மான தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லில் இந்த முடிவு எடுக்­கப்­பட்டு அது ஆணித்­த­ர­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தலைமை அமைச்­சர் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்…

  3. வடக்கில் தும்பு மற்­றும் நெசவு சாலை­கள் அபி­வி­ருத்தி !! வடக்கில் தும்பு மற்­றும் நெசவு சாலை­கள் அபி­வி­ருத்தி !! வடக்கு மாகா­ணத்­தில் பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­தும் நோக்­கில் தும்பு மற்­றும் நெசவு சாலை­கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளன என்று மாகாண தொழில்­து­றைத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: வடக்கு மாகா­ணத்­தில் தும்பு, நெச­வுக் கைத்­தொ­…

  4. போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் எமக்குத் தீர்வு தான் என்ன? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேட்கின்றனர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை ஒப்­ப­டைக்­கு­மா­று­கோரி நாம் நடத்­தும் தொடர் போராட்­டம் ஒரு வரு­டத்தை எட்­ட­வுள்­ளது. அது பற்­றிய உறு­தி­யான பதில் இன்­னும் எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்­தில் எமக்கு என்­ன ­தான் தீர்வு? இவ்­வாறு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கி…

  5. ரணில் – சீனத் தூது­வர் கொழும்­பில் பேச்சு ரணில் – சீனத் தூது­வர் கொழும்­பில் பேச்சு அர­சி­ய­லில் ஏற்­பட்­டுள்ள உறு­திப்­பா­டற்ற தன்­மையை அடுத்து சீன தூது­வர் சென் சே யுவாங், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அலரி மாளி­கை­யில் சந்­தித்து நேற்றுப் பேச்சு நடத்­தி­யுள்­ளார். அர­சி­யல் ரீதி­யான சர்ச்­சை­யான நில­மையை முடி­வுக்கு கொண்டு வரு­வது தொடர்­பில் பேச்சு இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, …

  6. சுமுகமாக இடம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் கூட்டம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள சபைகளுக்கான தலைவர், உப தலைவர் தெரிவு கூட்டத்தில் இடம் பெறவில்லை. குறித்த தேர்வு கூட்டம் மன்னாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை இடம் பெற்றது. இதில், மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றிற்கான தலைவர், உப தலைவர் தெரிவுகள் ஆராயப்பட்டுள்ளன. குறித்த தெரிவுக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் எஸ். சிவநேசன், மாகாணசபை உறுப்பினர் எ…

  7. கிழக்­கி­லும் கூட்­டாட்சி! கிழக்­கி­லும் கூட்­டாட்சி! மைத்­திரி, ஹக்­கீம் கொழும்­பில் பேச்சு கிழக்­கில் பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய அறு­திப் பெரும்­பான்மை சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்கு கிடைக்­கா­த­தால் கூட்­டாட்­சியை உரு­வாக்­கு­வது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­கள் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­ற­னர். சிறி­லங்கா சுதந்­தி­ரக்…

  8. கூட்டு அரசு தொடரும், அமைச்சரவையில் மாற்றம் – ராஜித சேனாரத்ன ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் தொடரும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “கூட்டு அரசாங்கம் தொடர்ந்து செயற்படும். இன்னும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்.” என்றும் அவர் கூறினார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், ஐதேகவைச் சேர்ந்த, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களான ராஜித சேனாரத்னவும், கயந்த கருணாதிலகவும் மாத்திரம், பங்கேற்றிருந்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ச…

  9. மைத்திரி VS மகிந்த – SLFP + UPFA + CWC +EPDP + NC கட்சிகள் ஜனாதிபதி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடகலந்து கொள்ளும் இவர்களுடன், நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் அதேவேளை வேறு வேறு அரசியல் கட்சிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று ( ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள…

  10. மகிந்தவின் வெற்றியால் எவரும் தலைகீழாக ஆட வேண்டியதில்லை: எச்சரிக்கின்றார் ஞானசார தேரர் தேசப்பற்றாளர்கள், பௌத்த பிக்குகள் போன்றோரின் நோக்குகளும், நிலைப்பாடுகளுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த வெற்றிக்கு ஒருவர், இருவர் காரணமல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்குள் பெற்றுக்கொண்டுள்ள சமூக மூலதனம் என்பது மிகப் பெரியது. இதனை யாரும் மறுக்க முடியாது. மகிந்த ராஜபக்ச தலைமையில் தேர்தலில் பங்கேற…

  11. கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கரைச்சி , பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேட்சைக்குழு பரீசீலனை செய்துகொண்டிருப்பதாக அதன் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் இன்று(15) கிளிநொச்சியிலுள்ள அமைப்பின் பணிமனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில் கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் எம்மை ஆட்சிபொறுப்பேற்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த …

  12. தொண்டர் ஆசிரியர்கள், விசப் போத்தலுடன் போராட்டம் - எஸ்.நிதர்ஷன் வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண சபையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (14) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் இன்று (15) விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் நியமனம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமான தொண்டராசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட…

  13. மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயருக்கு பிரஜைகள் குழுவினால் அமோக வரவேற்பு! மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் லயனல் இம்மானுவேல் பொ்னாண்டோ ஆண்டகைக்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்று வியாழக்கிழமை(15-02-2018) காலை 10 மணியளவில் இந்த வரவேற்பளிக்கப்பட்டது. மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மன்னார் மறை மாவட்டத்தின் மூன்றாவது புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள லயனல் இம்மான…

  14. பதவி விலகுகிறார் சாகல சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் சாகல ரத்னாயக்க தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பதவி விலகலுக்கான காரணங்கள் குறித்து எதுவிதமான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/30642

  15. என் குடும்பத்துடன் விளையாடியவர்களை என்ன செய்கிறேன் பார்...! மிரட்டும் மஹிந்த கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த தய…

  16. பாது­காப்­புச் செய­ல­ரு­டன் ரணில் அவ­சர சந்­திப்பு!! பாது­காப்­புச் செய­ல­ரு­டன் ரணில் அவ­சர சந்­திப்பு!! சட்­டமா அதி­ப­ரை­யும், பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ரை­யும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்­றைய தினம் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தலை அடுத்து ஏற்­பட்ட குழப்­ப­க­ர­மான நில­மை­யைய டுத்து பல்­வே­றுபட்ட பேச்­சுக்­க­ளும் சந்­திப்­பு­க­ளும் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த நிலை­யில் நேற்­றைய தினம் சட்­டமா அதி­பர் ஜயந்த ஜ…

  17. தொடர்ந்து வீழ்ச்சியடையும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – ஒரே நாளில் 60 சதம் சரிந்தது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 60 சதத்தினால் குறைந்து, 156.74 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றதை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களாலேயே பொருளாதார உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் நாளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் நாள், அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 4.29 ரூபாவ…

  18. கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை! எம்.சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.மாட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாம் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. நாம் சொல்லியிருந்த அந்த முறையை ஏற்றுக்கொண்ட பல நடுநிலையாளர்கள் வேறுகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்றார்கள். அதன் பிரதிபலனாகவோ என்னவோ, யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரைய…

  19. ஆனந்­த­சங்­கரி ஆதங்­கம்!! ஆனந்­த­சங்­கரி ஆதங்­கம்!! என்­னைக் காய்­வெட்டி என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி. “என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் இப்­போது தமது கட்­சியை வளர்க்­கப் பார்­கின்­றார்­கள். விகி­தா­சார ஆச­னங்­கள் கட்­சிக்கு கிடைத்­துள்­ளன. அவற்­றுக்கு நான் கூறு­ப­வர்­களை அவர்­கள் நிய­மிக்­க­வில்லை. என்­னைக் “காய்­வெட்டி” செயற்­ப­டு­கின்­ற­னர். …

  20. வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!! வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!! வன்­னி­யில் போர் உச்­ச­மாக இருந்த காலத்­தில் லண்­ட­னில் ஜிம்­முக்­குப் போய்க் கொண்­டி­ருந்­த­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். அதை அவரே என்­னி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதனை அவ­ரால் மறுக்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், …

  21. மட்டக்களப்பு மேயர் யார்? மட்டக்களப்பு மாநகர முதல்வர் யார் என்ற கேள்வி மட்டக்களப்பில் தற்போது பேசப்படும் பொருளாக உள்ளது. யாழ். மாநகர சபையின் மாநகர மேயராக ஆர்னோல்டின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து மட்டு நகரின் மேயராக யார் வருவார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மட்டக்களப்பு மாநகர மேயர் யார் என்பது தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. மேயராக வருவதற்கு பலர் முயற்றி செய்த போதும், யார் மேயர் என்பதை தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்பே தம்மால் தீர்மானிக்க முடியும் என கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதிலும் மட்டக்களப்பின் மேயர் கதிரைக்கு இருவருடைய பெயர…

  22. ஆர்­னோல்ட் வந்­தால் முன்­னணி எதி­ர்க்­கும்!! ஆர்­னோல்ட் வந்­தால் முன்­னணி எதி­ர்க்­கும்!! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ராக ஆர்­னோல்ட்­டின் பெயர் முன்­மொ­ழி­யப் பட்­டால், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி அதை எதிர்த்து, தமது கட்சி சார்­பில் மேயர் ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழி­யும் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் எந்­த­வொரு கட்­சிக்­கும் பெரும்­பான்மை இல்லை. கூடிய ஆச­னங்­களை கூட்­ட­மைப்புப் பெற்­றுக…

  23. ஜனாதிபதியும் பிரதமரும் சுயமாக பதவி விலக வேண்டும்…. கருணா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுயமாக பதவி விலக வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இருவரும் தங்களது பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐரோப்பிய நாடு ஒன்றில் இவ்வாறான ஓர் தேர்தல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியிருப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பலவந்த அடிப்படையில் பதவி விலக்க வேண்டியதில்லை எனவும், அவர்களே தன்னார்வ அடிப்படையில் பதவிவிலக வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். …

  24. யாழ்.மாதகலில் காணியை விடுவிக்கப் போராடும் தனி நபர் யாழ்ப்பாணம் மாதகல் கடற்­ப­டை­யி­ன­ரின் பிடி­யில் உள்ள தனது சொந்­தக் காணியை மீட்­டுத் தரு­மாறு அல்­லது அதற்கு ஒப்­பான நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு காணி தொடர்­பான பிரச்­சி­னையை தீர்த்­துத் தரு­மாறு நபர் ஒரு­வர் அலைந்து திரி­கி­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,மாத­கல் கடற்­கரை வீதியைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ரின் காணி­யில் பகு­தி­யாக கடற்­ப­டை­யி­னர் தமது சோதனைச் சாவ­டியை அமைத்­துள்­ள­னர். இத­னால் தனது காணியை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் மனைவி மற்­றும் மக­னு­டன் மிக இக்­கட்­டான நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­றார். குறித்த நபர் திரு­ம­ணம் ஆக…

  25. 25வீத பெண்கள் பிரதிநிதித்துவ கட்டாய சட்டத்தால் சபைளை அமைப்பதில் சிக்கல்! உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையினால் சபைகள் பலவற்றில் உறுப்பினர்கள் பட்டியலை தயாரிப்பதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென தாம் வலியுறுத்துவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.