ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
ஸ்ரீல.சு.க. வினரை இணைத்து மக்கள் சேவைக்கான செயற்திட்டம் ஆரம்பம் : ஜனாதிபதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசியல் கட்சி, கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று (15) பிற்பகல் ஜன…
-
- 0 replies
- 332 views
-
-
எதிர்ப்புக்களும் அவசியம் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில், தெற்கில் எந்த அரசிலும் அங்கம் வகிப்பதில்லை, ஆதரவு வழங்குவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடமான தீர்மானத்தை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அது ஆணித்தரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்…
-
- 0 replies
- 187 views
-
-
வடக்கில் தும்பு மற்றும் நெசவு சாலைகள் அபிவிருத்தி !! வடக்கில் தும்பு மற்றும் நெசவு சாலைகள் அபிவிருத்தி !! வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தும்பு மற்றும் நெசவு சாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன என்று மாகாண தொழில்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாணத்தில் தும்பு, நெசவுக் கைத்தொ…
-
- 1 reply
- 583 views
-
-
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் எமக்குத் தீர்வு தான் என்ன? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேட்கின்றனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஒப்படைக்குமாறுகோரி நாம் நடத்தும் தொடர் போராட்டம் ஒரு வருடத்தை எட்டவுள்ளது. அது பற்றிய உறுதியான பதில் இன்னும் எமக்கு வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் எமக்கு என்ன தான் தீர்வு? இவ்வாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கி…
-
- 0 replies
- 104 views
-
-
ரணில் – சீனத் தூதுவர் கொழும்பில் பேச்சு ரணில் – சீனத் தூதுவர் கொழும்பில் பேச்சு அரசியலில் ஏற்பட்டுள்ள உறுதிப்பாடற்ற தன்மையை அடுத்து சீன தூதுவர் சென் சே யுவாங், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து நேற்றுப் பேச்சு நடத்தியுள்ளார். அரசியல் ரீதியான சர்ச்சையான நிலமையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் பேச்சு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, …
-
- 2 replies
- 375 views
-
-
சுமுகமாக இடம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் கூட்டம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள சபைகளுக்கான தலைவர், உப தலைவர் தெரிவு கூட்டத்தில் இடம் பெறவில்லை. குறித்த தேர்வு கூட்டம் மன்னாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை இடம் பெற்றது. இதில், மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றிற்கான தலைவர், உப தலைவர் தெரிவுகள் ஆராயப்பட்டுள்ளன. குறித்த தெரிவுக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் எஸ். சிவநேசன், மாகாணசபை உறுப்பினர் எ…
-
- 0 replies
- 245 views
-
-
கிழக்கிலும் கூட்டாட்சி! கிழக்கிலும் கூட்டாட்சி! மைத்திரி, ஹக்கீம் கொழும்பில் பேச்சு கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்காததால் கூட்டாட்சியை உருவாக்குவது தொடர்பில் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். சிறிலங்கா சுதந்திரக்…
-
- 0 replies
- 258 views
-
-
கூட்டு அரசு தொடரும், அமைச்சரவையில் மாற்றம் – ராஜித சேனாரத்ன ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் தொடரும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “கூட்டு அரசாங்கம் தொடர்ந்து செயற்படும். இன்னும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்.” என்றும் அவர் கூறினார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், ஐதேகவைச் சேர்ந்த, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களான ராஜித சேனாரத்னவும், கயந்த கருணாதிலகவும் மாத்திரம், பங்கேற்றிருந்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ச…
-
- 0 replies
- 186 views
-
-
மைத்திரி VS மகிந்த – SLFP + UPFA + CWC +EPDP + NC கட்சிகள் ஜனாதிபதி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடகலந்து கொள்ளும் இவர்களுடன், நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் அதேவேளை வேறு வேறு அரசியல் கட்சிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று ( ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள…
-
- 1 reply
- 435 views
-
-
மகிந்தவின் வெற்றியால் எவரும் தலைகீழாக ஆட வேண்டியதில்லை: எச்சரிக்கின்றார் ஞானசார தேரர் தேசப்பற்றாளர்கள், பௌத்த பிக்குகள் போன்றோரின் நோக்குகளும், நிலைப்பாடுகளுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த வெற்றிக்கு ஒருவர், இருவர் காரணமல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்குள் பெற்றுக்கொண்டுள்ள சமூக மூலதனம் என்பது மிகப் பெரியது. இதனை யாரும் மறுக்க முடியாது. மகிந்த ராஜபக்ச தலைமையில் தேர்தலில் பங்கேற…
-
- 0 replies
- 340 views
-
-
கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கரைச்சி , பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேட்சைக்குழு பரீசீலனை செய்துகொண்டிருப்பதாக அதன் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் இன்று(15) கிளிநொச்சியிலுள்ள அமைப்பின் பணிமனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில் கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் எம்மை ஆட்சிபொறுப்பேற்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த …
-
- 0 replies
- 176 views
-
-
தொண்டர் ஆசிரியர்கள், விசப் போத்தலுடன் போராட்டம் - எஸ்.நிதர்ஷன் வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண சபையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (14) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் இன்று (15) விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் நியமனம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமான தொண்டராசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 151 views
-
-
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயருக்கு பிரஜைகள் குழுவினால் அமோக வரவேற்பு! மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் லயனல் இம்மானுவேல் பொ்னாண்டோ ஆண்டகைக்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்று வியாழக்கிழமை(15-02-2018) காலை 10 மணியளவில் இந்த வரவேற்பளிக்கப்பட்டது. மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மன்னார் மறை மாவட்டத்தின் மூன்றாவது புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள லயனல் இம்மான…
-
- 0 replies
- 168 views
-
-
பதவி விலகுகிறார் சாகல சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் சாகல ரத்னாயக்க தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பதவி விலகலுக்கான காரணங்கள் குறித்து எதுவிதமான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/30642
-
- 0 replies
- 198 views
-
-
என் குடும்பத்துடன் விளையாடியவர்களை என்ன செய்கிறேன் பார்...! மிரட்டும் மஹிந்த கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த தய…
-
- 1 reply
- 306 views
-
-
பாதுகாப்புச் செயலருடன் ரணில் அவசர சந்திப்பு!! பாதுகாப்புச் செயலருடன் ரணில் அவசர சந்திப்பு!! சட்டமா அதிபரையும், பாதுகாப்பு அமைச்சின் செயலரையும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் சந்தித்துப் பேச்சு நடத்தினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து ஏற்பட்ட குழப்பகரமான நிலமையைய டுத்து பல்வேறுபட்ட பேச்சுக்களும் சந்திப்புகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜ…
-
- 1 reply
- 316 views
-
-
தொடர்ந்து வீழ்ச்சியடையும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – ஒரே நாளில் 60 சதம் சரிந்தது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 60 சதத்தினால் குறைந்து, 156.74 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றதை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களாலேயே பொருளாதார உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் நாளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் நாள், அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 4.29 ரூபாவ…
-
- 2 replies
- 316 views
-
-
கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை! எம்.சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.மாட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாம் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. நாம் சொல்லியிருந்த அந்த முறையை ஏற்றுக்கொண்ட பல நடுநிலையாளர்கள் வேறுகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்றார்கள். அதன் பிரதிபலனாகவோ என்னவோ, யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரைய…
-
- 1 reply
- 290 views
-
-
ஆனந்தசங்கரி ஆதங்கம்!! ஆனந்தசங்கரி ஆதங்கம்!! என்னைக் காய்வெட்டி என்னுடன் இணைந்த பங்காளிகள் செயற்பட்டு வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி. “என்னுடன் இணைந்த பங்காளிகள் இப்போது தமது கட்சியை வளர்க்கப் பார்கின்றார்கள். விகிதாசார ஆசனங்கள் கட்சிக்கு கிடைத்துள்ளன. அவற்றுக்கு நான் கூறுபவர்களை அவர்கள் நியமிக்கவில்லை. என்னைக் “காய்வெட்டி” செயற்படுகின்றனர். …
-
- 1 reply
- 334 views
-
-
வன்னியில் போர் உச்சம் ; லண்டனில் ஜிம்முக்கு போனவர் கஜேந்திரகுமார்!! வன்னியில் போர் உச்சம் ; லண்டனில் ஜிம்முக்கு போனவர் கஜேந்திரகுமார்!! வன்னியில் போர் உச்சமாக இருந்த காலத்தில் லண்டனில் ஜிம்முக்குப் போய்க் கொண்டிருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதை அவரே என்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார். அதனை அவரால் மறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், …
-
- 7 replies
- 816 views
-
-
மட்டக்களப்பு மேயர் யார்? மட்டக்களப்பு மாநகர முதல்வர் யார் என்ற கேள்வி மட்டக்களப்பில் தற்போது பேசப்படும் பொருளாக உள்ளது. யாழ். மாநகர சபையின் மாநகர மேயராக ஆர்னோல்டின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து மட்டு நகரின் மேயராக யார் வருவார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மட்டக்களப்பு மாநகர மேயர் யார் என்பது தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. மேயராக வருவதற்கு பலர் முயற்றி செய்த போதும், யார் மேயர் என்பதை தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்பே தம்மால் தீர்மானிக்க முடியும் என கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதிலும் மட்டக்களப்பின் மேயர் கதிரைக்கு இருவருடைய பெயர…
-
- 0 replies
- 359 views
-
-
ஆர்னோல்ட் வந்தால் முன்னணி எதிர்க்கும்!! ஆர்னோல்ட் வந்தால் முன்னணி எதிர்க்கும்!! யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப் பட்டால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்து, தமது கட்சி சார்பில் மேயர் ஒருவரின் பெயரை முன்மொழியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. கூடிய ஆசனங்களை கூட்டமைப்புப் பெற்றுக…
-
- 1 reply
- 506 views
-
-
ஜனாதிபதியும் பிரதமரும் சுயமாக பதவி விலக வேண்டும்…. கருணா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுயமாக பதவி விலக வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இருவரும் தங்களது பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐரோப்பிய நாடு ஒன்றில் இவ்வாறான ஓர் தேர்தல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியிருப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பலவந்த அடிப்படையில் பதவி விலக்க வேண்டியதில்லை எனவும், அவர்களே தன்னார்வ அடிப்படையில் பதவிவிலக வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். …
-
- 0 replies
- 238 views
-
-
யாழ்.மாதகலில் காணியை விடுவிக்கப் போராடும் தனி நபர் யாழ்ப்பாணம் மாதகல் கடற்படையினரின் பிடியில் உள்ள தனது சொந்தக் காணியை மீட்டுத் தருமாறு அல்லது அதற்கு ஒப்பான நடவடிக்கையில் ஈடுபட்டு காணி தொடர்பான பிரச்சினையை தீர்த்துத் தருமாறு நபர் ஒருவர் அலைந்து திரிகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,மாதகல் கடற்கரை வீதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் காணியில் பகுதியாக கடற்படையினர் தமது சோதனைச் சாவடியை அமைத்துள்ளனர். இதனால் தனது காணியை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் மனைவி மற்றும் மகனுடன் மிக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகின்றார். குறித்த நபர் திருமணம் ஆக…
-
- 0 replies
- 221 views
-
-
25வீத பெண்கள் பிரதிநிதித்துவ கட்டாய சட்டத்தால் சபைளை அமைப்பதில் சிக்கல்! உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையினால் சபைகள் பலவற்றில் உறுப்பினர்கள் பட்டியலை தயாரிப்பதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென தாம் வலியுறுத்துவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 140 views
-