ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட மூவரை சந்தேகநபர்களாக நீதிமன்றம் அறிவிப்பு பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் , ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் கசுன் பலியசேன ஆகிய மூன்று பேரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்களாக பட்டியலிட்டுள்ளது சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்ககமைவாக இவர்கள் மூவரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதாக வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த போதே மேற்படி தீர்மானம் அறிவிக்…
-
- 2 replies
- 265 views
-
-
வடக்கு, கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளைக் கூட்டமைப்பு கைப்பற்றும் – ஐதேக ஆய்வில் தகவல் எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 276 சபைகளைக் கைப்பற்றும் என்றும் ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலமே, மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில், 276 சபைகளை ஐதேக கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளாார். ஏனைய சபைகளில்,வடக்கு, கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்றும் ஐதேக நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கில் மொத்தம் 34 உள்ளூராட்…
-
- 0 replies
- 352 views
-
-
சிறிலங்காவை பொருளாதார ரீதியாக அச்சுறுத்துகிறது சீனா – எம்.கே.நாராயணன் சிறிலங்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறிலங்காவை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”சீனாவுடன் போர் நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் மோதல்கள் தொடரும். டோக்லம் விவகாரம் தனியொரு சம்பவம் அல்ல. இதுபோன்ற தந்திரோபாயங்கள் தொடரும். இது முடிவுக்கு வராது. சீனா இதனைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும். இந்தியாவின் அண்டை நாடுகளுடன் உறவுகளை வைத்துக் கொண்டு, சீனா தொந்தரவு கொடுக்க முனைகிறத…
-
- 0 replies
- 182 views
-
-
ராஜபக்ஸக்களின் தூக்கத்தை துலைக்கும் மைத்திரி ஆணைக்குழுக்கள்.. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் – மிஹின் லங்கா மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்…. 2006 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியல் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கைச்சாத்திட்டார். …
-
- 0 replies
- 135 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை ! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய மாபெரும் பிரசார கூட்டம் மாலை 6 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு வருகைதந்த பொதுமக்கள் ஊடகவி…
-
- 9 replies
- 669 views
-
-
இனவாதமும் மதவாதமும் இலங்கை அரசியலில் இரு பெரும் தூண்கள்!! போர் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசியலை யும், தேர்தல்களையும் தீர்மானிக்கும் இருபெரும் சக்திகளாக இனவாதமும் மதவாதமுமே இன்றும் காணப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த அண்மைக்கால எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர் தல் அறிக்கை. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளும் தத்தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று வவு னியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் வைத்து வெளியிடப்பட்ட அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்…
-
- 0 replies
- 220 views
-
-
வில்பத்து சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் , பசிலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மேற்கொண்டு கட்டடங்கள் அமைக்கப்பட்ட காணிகளை மீளவும் அரசாங்கம் கையப்பத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால் இந்த மனு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தினுள் சட்ட விரோதமான முறையில் காடுகளை அழித்து கட்டடங்களை அமைத்தமை மூலம் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. …
-
- 1 reply
- 259 views
-
-
கரந்தாய் காணி மக்களுடையதே !! கரந்தாய் காணி மக்களுடையதே !! 14 நாள்களுக்குள் காணி ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு கட்டளை தென்னைப் பயிர்ச் செய்கை சபை அடாத்தாக அபகரித்திருந்த கரந்தாய் மக்களுடைய காணிகள் மூன்று வருடங்களின் பின்னர் மக்களுடையது என்று தீர்வாகியுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்யாழ்ப்பாணக் காரியாலயம் இந்த…
-
- 0 replies
- 216 views
-
-
சிவசக்திஆனந்தன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிவசக்தி ஆனந்தனுக்கு வவுனியாவில் இருந்து உளவு வேலை செய்வதற்காக வழங்கப்பட்ட விடுதியினையே கட்சி அலுவலகமாக பாவித்துக்கொண்டிருந்ததாகவும் தேர்தல் ஆணைக்குழு…
-
- 5 replies
- 818 views
-
-
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளது – பிரித்தானிய மஹாராணி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளதாக பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 70ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டுகளிலும் இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். இளவரசர் ஏர்ள் தம்மைப் பிரதிநிதி;த்துவம் செய்து இலங்கைக்கு பயண…
-
- 2 replies
- 201 views
-
-
தமிழ் மக்கள் மஹிந்தவை வெறுக்கவில்லை என்கிறார் செல்வராசா சுஜித்தா…. தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவை வெறுக்கவில்லை. ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் அதனால் மைத்திரியை ஜனாதிபதியாக்கினார்கள். என வலி. தெற்கு பிரதேச சபையில் போட்டியிடும் செல்வராசா சுஜித்தா தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்த அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம். நாளொன்றுக்கு 1500 ரூபாய் கூட குடும்பம் நடத்த போதாது உள்ளது. மகிந்தவின் ஆட்சி காலத்தில் , 300 – 500 ரூபாய் நாளொன்றுக்கு போதுமாதனாக இருந்தது.…
-
- 2 replies
- 400 views
-
-
ரணிலின் பொக்கெட் சம்பந்தன் – மஹிந்த. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கெட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கேட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வ…
-
- 6 replies
- 559 views
-
-
சூடுபிடித்தது பௌத்த சாதுவின் தமிழ் தேர்தல் பிரச்சாரம் கல்முனையில்
-
- 0 replies
- 278 views
-
-
ஆவா குழு சந்தேக நபர்கள் ஐவருக்கு பிணை – இக்ரமின் விளக்கமறியல் நீடிப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினரால் கூறப்பட்ட இக்ரம் தவிர்ந்த ஏனைய 5 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று பிணையில் விடுவித்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து காவல்துறையினரால் தேடப்பட்டுவந்தவர்களான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில்வைத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அடுத்த இரண்டு நாள்களில் வவுனியா நகர் பகுதியில் வைத்து மேலும் மூவர் கைது செய்…
-
- 0 replies
- 384 views
-
-
பலம் வாய்ந்த ஆயுதம் மக்களின் வாக்குகள் பலம் வாய்ந்த ஆயுதம் மக்களின் வாக்குகள் எங்களுடைய மக்களிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம் வாக்கு இதன் மூலமே தமிழினத்திற்கு எதிரான கடந்த ஆட்சியாளர்களை தோற்கடித்தோம் இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட பணிமனை நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, …
-
- 0 replies
- 366 views
-
-
வடமராட்சியில் இ.த.க.தேர்தல் கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்பரைக் கூட்டம் நேற்று வடமராட்சியில் இடம்பெற்றது. திக்கம் முனை மைதானம் மற்றும் நெல்லியடி கொலிங்ஸ் மைதானத்திலும் தேர்தல் பரப்பரைகள் இடம்பெற்றது. சின்னத்தில் போட்டியிடும் திமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரகூட்டம் வடமராட்சியில் இடம்பெற்றது.திக்கம் முனை மைதானத்திலும் நெல்லியடி கொலிங்ஸ் மைதானத்திலலும் 6மணி தொடக்கம் 9.30 மணிவரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை…
-
- 0 replies
- 161 views
-
-
வடமாகாண விவசாய நிலங்கள் நஞ்சாகி விட்டமைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும் வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீர்த்தேவைக்கான ஆறுகளோ அல்லது நீர்வீழ்ச்சிகளோ இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே எமது விவசாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் அளவுக்கதிகமான உரப்பாவனைகள் மற்றும் பூச்சிகொல்லிப் பாவனைகள் எமது நிலத்தடி நீரைப் பருக முடியாத அளவிற்கு அதை என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எத்தனையோ நூற்றாண்டுகளாக விவசாய முயற்சிகளில் எமது விவசாயிகள் ஈடுபட்டுவந்துள்ள போதும் விவசாய நிலங்கள் அண்மைக் காலங்களில் மட்டும் இவ்வாறு நஞ்சடைந்தமைக்கும் மழை கால…
-
- 0 replies
- 181 views
-
-
ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா சந்தேகம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் வழங்கியமை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடுமென இந்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். சீனா வெறுமனே துறைமுக அபிவிருத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை …
-
- 1 reply
- 526 views
-
-
யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டையில் யாழ்ப்பாணம் என்பதற்கு பதிலாக யாங்பாணம் என தமிழ் கொலை தமிழ் மொழியின் இருப்புக்காக சமகாலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மொழி கொலை செய்யப்படுவதையும் அண்மைய நாட்களில் வெகுவாக அவதானிக்க முடிகின்றது. எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது,இதற்காக தற்போது வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டையில் யாழ்ப்பாணம் என்பதற்கு பதிலாக யாங்பாணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர். இலங்கையின், தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக தமிழர் ஒருவ…
-
- 1 reply
- 227 views
-
-
கோத்தாவின் விடுதலை மனு நிராகரிப்பு.! எவன்காட் வழக்கிலிருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்று குறித்த மனுவை இன்று நிராகரித்துள்ளது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்கு தொடரப்பட்டது. எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை பராமரித்துச் செல்வதற்காக அனுமதியளித்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கோத்தா உள்ளிட்ட 6 பிரிதிவாதிக…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு சோரம் போகவில்லை!! தமிழ்க் கூட்டமைப்பு சோரம் போகவில்லை!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் சோரம் போய்விட்டது என்று கூறப்படுவது பாரதூரமான குற்றச் சாட்டு. அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவ்வாறு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது-, …
-
- 0 replies
- 253 views
-
-
ராணுவமும் மக்களும் வடக்கில் நல்லுறவாம்!! ராணுவமும் மக்களும் வடக்கில் நல்லுறவாம்!! இராணுவத் தளபதி கூறுகின்றார் வடக்கு மக்கள் நூறு சதவீதம் இராணுவத்தினருடன் நல்லுறவுகளைப் பேணி வருகின்றார்கள் என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது- இராணுவத்தினருக்கும் வடக்கு மக்களுக்கும் இடையிலான உ…
-
- 0 replies
- 202 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் டானியல் ரொசென்பிளம் சிறிலங்கா வந்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்ட டானியல் ரொசென்பிளம் நேற்று முதல்முறையாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் கொழும்பில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போதே பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சிறிலங்கா வெளிவிவகாரச…
-
- 0 replies
- 193 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் : வவுனியாவில் சம்பவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் வாகனத்துடன் மோட்டார் சைக்களொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா - கனகராயன்குளம், புதுக்குளம் சந்தியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து யாழில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திரும்பி கொழும்பு நோக்கி வந்து கொண…
-
- 0 replies
- 200 views
-
-
நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்காக இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் பிரச்சனையை முற்றாக தீர்ப்பதற்காக தான் இறுதி யுத்தம் நடைபெற்றது. அதில் சிலர் கொல்லப்பட்டதன் ஊடாக மற்றவர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நடனசிகாமணி தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கடலில் செல்லும் கப்பலில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு விட்டது. கப்பலில் ஆயிரம் பேர் உள்ளனர். அப்போது மாலுமி சொ…
-
- 8 replies
- 672 views
-