ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
ரவி உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் முன்னாள் நீதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான விசாரணைகளி நிறைவடையும் வரை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உபத்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பிணை முறி தொடர்பில் ஆராய்ந்த மாரப்பன குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30119
-
- 0 replies
- 205 views
-
-
வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் – மைத்திரி நம்பிக்கை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சில திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்காவிலுள்ள கிராமிய வறிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான பல்நோக்கத் திட்டங்களுக்கு தமது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்தி…
-
- 1 reply
- 314 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்குங்கள் – கந்தசாமி இன்பராசா உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் போராளிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை ஆயின் சுமந்திரன் போன்ற துரோகிகள் வெளிநாடுகளுக்கு சென்று விடுதலை புலிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்ற செய்தியை பரப்புவார்கள் என புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கூறியுள்ளார். புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் வ…
-
- 0 replies
- 278 views
-
-
தந்தை செல்வாவின் சமஷ்டி கோரிக்கையை சைக்கிள் சின்னத்தினரே எதிர்த்தனர் தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்த போது சைக்கிள் சின்னத்தை சேர்ந்தவர்களே அதனை கடுமையாக எதிர்த்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அப்போது சமஷ்டியை எதிர்த்தவர்கள் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டியை கைவிட்டுள்ளதாக விமர்சிக்கின்றமை தொடர்பில் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமி…
-
- 0 replies
- 254 views
-
-
73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: விடுதலை தொடர்பில் விரைவில் நடவடிக்கை நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். பாரதூரமான வழக்குகளைத் தவிர ஏனைய கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என 2015ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரனை யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் அமைச்சில் நேற்று சந்தித்தனர். கடந்த வருடம் நவம்பர்…
-
- 1 reply
- 251 views
-
-
எமது தேவைகளை நாமே நிறைவேற்றுகின்றபோது ஏனையவர்களின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட மாட்டாது ஒரு மக்கட் கூட்டம் தமது தேவைகளையும் வழிகாட்டல்களையும் ஒற்றுமையுடன் முன்னெடுத்துச் செல்ல முனையும் போதே அப்போதே அவர்கள் தனித்துவ நிலைக்கு சென்றுள்ளனர் என்பது பொருளாகும் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் சார்ந்த தேவைகளைத் தாமே முழுமையாக நிறைவேற்றும் போது அவர்கள்மீது வேறு எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தவோ முடியாதவர்களாக மாற்றப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h. இன்றைய தினம் இடம்பெற்ற அல்வாய் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்ற…
-
- 0 replies
- 144 views
-
-
யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்டவற்றில் ரி.56 துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் ஒரு தொகையும் அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன்றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார்ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலஸார் தெரவித்தனர். பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் வ…
-
- 1 reply
- 382 views
-
-
ஒபரேஷன் பவனில் இறந்த இந்திய இராணுவத்தினருக்கு பலாலியில் அஞ்சலி நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று பலாலியில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் 1987 முதல் 1990 வரை காலப்பகுதியில் நடத்தப்பட்ட ‘ஒபரேஷன் பவன்’ உட்பட, இந்திய அமைதி காக்கும் படைகளின் நடவடிக்கைகளில் உயிர் நீத்த இந்திய இராணுவத்தினருக்கு, பலாலியில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த நினைவிடத்தில், ‘ஒபரேஷன் பவனில்’ இறந்த இந்திய இராணுவத்தினருக்கு, யாழ் இந்திய துணைத்தூதுவர், யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி தர்சன கெட்டியாராட்சி, இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையங…
-
- 3 replies
- 249 views
-
-
கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் சுமந்திரனின் பேச்சு
-
- 5 replies
- 648 views
-
-
“வந்தே ஆக வேண்டும்!” ஊவா மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. தமிழ் பெண் அதிபரை மண்டியிடச் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமளிப்பதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை நாளை மறுநாள் 1ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமுகமளிக்குமாறு அறிவித்தல் விடுத்திருந்தது. எனினும் தேர்தல் பிரச்சாரங்கள் இருப்பதாகவும் அதனால் குறித்த தினத்தில் சமுகமளிக்க முடியாது எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதை நிராகரித்த ஆணைக்குழு, யதார்த்தபூர்வமான காரணங்கள் எதுவும் இன்றி விசாரணைக்கு சமுகமளிக்காது விட்டால் அது தண்டிக்கக்கூடிய குற்றமாகக் கருதப்படும் எனவும் குறித்த தினத்தில் அ…
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசரிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இளவரசர் எட்வர்ட் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையின் 70ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கேற்கும் நோக்கில் இளவரசர் இலங்கைக்கு பயண் செய்ய உள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென இலங்கை மீது, அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2…
-
- 1 reply
- 283 views
-
-
மயிலிட்டி காசநோய் மருத்துவமனை விடுவிப்பு!! மயிலிட்டி காசநோய் மருத்துவமனை விடுவிப்பு!! 28 வருடங்களாக படையினரின் ஆக்கிரமிப்பில் 1990ஆம் ஆண்டிலிருந்து படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்த மயிலிட்டி காசநோய் மருத்துவமனை நேற்று உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டது. மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த 3 ஏக்கர் நிலப் பரப்பு மாவட்டச் செயலகத்திடம் படைத்தரப்பினரால் நேற்றுக் கையளிக்கப்பட்டது. வலி…
-
- 1 reply
- 639 views
-
-
முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையும் முஸ்லிம் மக்கள் அடிமைகள் என்று நினைக்கின்றது.! கிழக்கு மாகாண மக்கள் அடிமைகள் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பின் முன்னாள் பிரதி தலைவர் சபீக் நஜாப்தீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தெரிவித்தார். மட்டக்களப்பு - வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் தையூப் என்பவரை ஆதரித்து பிறைந்துறைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு…
-
- 0 replies
- 206 views
-
-
நீண்ட கால இடைவெளியின் பின்னர் மலையகம் சென்ற “கரி கோச்சி“ மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை “கரிகோச்சி“ புகையிரதம் தனது பயணத்தை இன்று பகல் ஆரம்பித்தது. ஜெர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் குறித்த புகையிரதம் பயணித்தை ஆரம்பித்தது. கொழும்பு கோட்டையில் நேற்று (29) தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு இன்று அங்கிருந்து நானுஓயா வரை பயணத்தைத் தொடர்ந்துள்ளது. நாளைய தினம் (31) நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்கவுள்ளது. குறித்த புகையிரதமானது இறுதியாக 2016ஆம் ஆண்டு பெப்…
-
- 0 replies
- 582 views
-
-
எம்மினத்தின் தலைமீது நாமே மண் வாரிப்போடுகிறோமா? எம்மினத்தின் தலைமீது நாமே மண் வாரிப்போடுகிறோமா? சமீப காலத்துக் குடாநாட்டுச் செய்திகளைத் தொடர்ந்து நோக்குவோர் ஒரு அளவுக்கு மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்குக் கொலை, கொள்ளை பாலியல் துர்நடத்தை போதைப் பொருள் பாவனை மற்றும் விபத்து இறப்புக்கள் என்பவற்றோடு வாள்வெட்டு, அடிதடி என்று மனதை உறையவைக்கும் சம்பவங்களும் குடா நாட்டில் கட்டுக்கடங்காமல் தொடர்கின்றன. …
-
- 0 replies
- 482 views
-
-
சமஷ்டியென்ற சொல் இல்லாவிட்டாலும் அதையொத்த ஆட்சிமுறை வேண்டும் உறுதியாக இருப்பதாக கூறுகிறார் இரா.சம்பந்தன் ஓமந்தை, புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும் சமஷ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது அதில் அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அ…
-
- 0 replies
- 192 views
-
-
“மஹிந்தவின் கணக்கு தப்பியது என் கணக்கு தப்பாகாது“ “முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கணக்கு தப்பாகியதைப் போல் என்னுடைய கணக்கு தப்பாகாது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவர், “இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உருவாக்கப்பட்டு 23 வருடங்கள் கடந்தாலும், இதுவரை நால்வரே சிறைக்குச் சென்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆயின் என்ன நடந்துள்ளது. புதுக்கடைக்கு அழைப்பை எடுத்து வழக்கின் தீர்ப்புகளை மாற்றியதைப் போல், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னைய ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தவர்கள்” எனத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/6…
-
- 0 replies
- 255 views
-
-
தமிழர்கள் தேவைகளைப் பெற கூட்டமைப்புடன் இணைந்து போட்டி!! தமிழர்கள் தேவைகளைப் பெற கூட்டமைப்புடன் இணைந்து போட்டி!! முன்னாள் போராளி கூறுகிறார் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் அன்று நாம் ஆயுதம் ஏந்திப் போராடினோம். ஆனால் 24 நாடுகள் ஒரே நேரத்தில் தாக்கியதால் நாம் தோல்வியடைந்தோம். ஆனால் பொதுமக்களுக்குத் தேவையானவற்றைப் பெற வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை…
-
- 1 reply
- 257 views
-
-
தேயிலையின் தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் விசேட குழு இலங்கை வருகை இலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவிலிருந்து விஷேட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நான்கு பேர் கொண்ட இந்தக் குழு பெப்ரவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இக்குழுவில் ரஷ்ய அரசாங்கத்தின் தாவர பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடக்கப்ட்டுள்ளனர். இவ்வதிகாரிகள் கொண்ட குழு இலங்கையிலுள்ள துறைசார் அதிகாரிகளை சந்தித்து இலங்கை தேயிலையின் தரம் தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர். …
-
- 0 replies
- 169 views
-
-
8 இல் விவாதம் நடத்த முடியாது நிலைப்பாட்டை சபாநாயகர் தலைமையிலான கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவிக்கும் (இரோஷா வேலு) பாராளுமன்றம் கூடுவதை தடுப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கில்லை, ஆயினும் அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதம் மேற்கொள் வது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும். இந்த நிலைப்பாட்டை இன்று இடம்பெறும் கட்சித் தலைவர்கள் குழுக் கூட்டத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும். பெப்ரவரி 7 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு பெறும். இதன்பின்னர் பிரச்சாரம் செய்வது தேர்தல் சட்டத்தின் படி குற்றமாகும். எனவே இந்த மெளன கா…
-
- 0 replies
- 295 views
-
-
காலநிலையில் திடீர் மாற்றம் இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். விசேடமாக கிழக்கு - ஊவா மாகாணங்களிலும், மாத்தளை - பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம்…
-
- 0 replies
- 209 views
-
-
காங்கேசன்துறை சொகுசு மாளிகையை வடக்கு மாகாண சபையிடமே ஒப்படைக்க வேண்டும்- சி.வி.கே.சிவஞானம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வடக்கு மாகாண சபையிடமே ஒப்படைக்க வேண்டும் எனக் கோரும் பிரேரணை மீளவும் சபையில் கொண்டுவரப்படும் என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்த மாளிகையைத் தமக்கு வழங்கவேண்டும் என்று வடக்கு மாகாண சபை கடந்த 2016ஆம் ஆண்டு பிரேரணை நிறைவேற்றியிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஜனாதிபதியினால் பதில் வழங்கப்படாத நிலையில் கடந்த மாத இறுதியில் நினைவூட்டல் கடிதமும் வடக்கு மாகாண சபையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு …
-
- 0 replies
- 90 views
-
-
சிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை சம்பந்தன் புறக்கணிப்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை. விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டு எதிரணி, மற்றும் ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் தம்மால் கூட்டத்தில் பங்கேற்க முட…
-
- 0 replies
- 161 views
-
-
இந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே மத்தலவுக்கு புதுவாழ்வு மத்தல விமான நிலையத்தை, கூட்டு முயற்சியாக, அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது. சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனைத் தெரிவித்துள்ளார். “மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து கூட்டு முயற்சியாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, கூட்டு அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த திட்டத்தில் பங்காளராக இணைந்து கொண்டால், மாத்திரமே இந்தத் …
-
- 0 replies
- 108 views
-
-
மறுபரிசீலனை அவசியமானது!! ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் நாங்கள் அரசின் பங்காளிகளாக இருக்க மாட்டோம். தொடர்ந்தும் எதிர்க்கட்சிக்குள்தான் இருப் போம் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன். பரந்தனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்திருந்தார். புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபங்கு, அது வைத்துள்ள கோரிக்கைகள், அரசமைப்பு …
-
- 0 replies
- 260 views
-