ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
‘கொச்சிக்கடை தமிழர்களை போல நான் திமிரானவன்’ “நாட்டின் தலைநகரம் கொழும்பு என்பதை, ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டோம். அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முடிவெடுக்கும் மத்திய நிலையமாகவே கொழும்பு திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக, தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம், கொச்சிக்கடையாகும். அங்கு வாழும் தமிழர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்களை போலவே நானும் திமிரானவன்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். “வாக்காளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயர்களை வெட்டிவிட்டு, பெரும்பான்மை இனத்தவர்களின் பெயர்களை புகுத்துவதில், ஐக்கிய…
-
- 12 replies
- 999 views
-
-
-
யாழில் குறைந்த வருமானம் பெறுவோரின் பிள்ளைகளுக்கு இங்கிலாந்தில் இருந்து புலமைப்பரிசில் யாழ்ப்பாணத்தில் குறைந்த வறுமானம் பெறும் பெற்றோரின் 50 பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இங்கிலாந்தில் ஹவுன்ஸ்லோவின் இலங்கை மக்கள் குரல் நிதியத்தினால் இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உங்களின் உதவிக் கரங்களை நீட்டுங்கள் என யாழ் பாதுகாப்புக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். யாழ் பாதுகாப்புப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெட்டியாராச்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கி…
-
- 1 reply
- 509 views
-
-
வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம் வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது. வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர். தமது போராட்டத்திற்கு இலங்கை அரசானது தீர்வினைப் பெற்றுத்தராது என்றும் தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் சர்வதேச…
-
- 0 replies
- 259 views
-
-
சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார் ; உடன்படிக்கையிலும் கைச்சாத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லுங்க்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சிங்கப்பூர் பிரதமரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலி…
-
- 0 replies
- 246 views
-
-
ஊவா மாகாண முதலமைச்சர் பொலிஸில் சரண் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை மண்டியிடச் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று(23) காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சட்டத்தரணியொருவரின் வாயிலாக அவர் இவ்வாறு இன்றுக் காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://metronews.lk/?p=20414
-
- 2 replies
- 612 views
-
-
பதுளை பாடசாலை அதிபர் பிரதமர் முன்னிலையில் விளக்கம் Weiterempfehlen பதுளை பாடசாலையின் பெண் அதிபர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிடச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது. இன்று நண்பகல் ஒரு மணியளவில் விளக்கமளிக்கப்படவுள்ளது. இதன்போது ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்னாயக்க மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோரும் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு விசாரணைக்கு வருமாறு இன்று அழைக்…
-
- 0 replies
- 338 views
-
-
விரைவில் உண்மையை வெளிவிடுவோம் ; மாவை குற்றச்சாட்டு சுமத்தியவரே குற்றத்திற்கு பொறுப்பானவர் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மையை வெளியிடுவோமென இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றச்சாட்டு சுமத்தியவரே குற்றத்திற்கு பொறுப்பானவர் நாங்கள் எமது கொள்கைகள் கோட்பாடுகளுடன் எமது இலக்கை அடைய போராடி வருகின்றோம். தனிப்பட்ட ரீதியில் எவர…
-
- 3 replies
- 628 views
-
-
நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.! கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 2 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளிநொச்சியில் 12 வயது நிரம்பிய சிறுமியை கடத்திச் சென்று தேவாலயத்திற்கு பின்னாலுள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சிய…
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி இந்தோனேசிய ஜனாதிபதி ஜ…
-
- 4 replies
- 442 views
-
-
அறிக்கையில் 103 பக்கங்கள் மாயமாம் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 103 பக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் முன்னர் திருடர்களின் கைகளுக்கு ஒப்படைத்துள்ளனர். அவ்வாறாயின் எப்படி நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியும். மேலும் இந்த விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவிற்கு வழங்கப்படாமல் சிவில் வழக்கு பிரிவிற்கு ஒப்…
-
- 0 replies
- 340 views
-
-
பிரதமர் தற்காலிகமாக பதவி விலகவேண்டும்.! மத்திய வங்கி மோசடி தொடர்பில் பிரதமர் மீதும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் பழிசுமத்திவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தப்பிக்க முயல்கின்றார். எனினும் இந்த மோசடியுடன் ஜனாதிபதிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. அர்ஜுன மகேந்திரன் மற்றும் ரவி கருணாநாயக்கவின் நியமனங்களை ஜனாதிபதியே செய்தார். ஆகவே ஜனாதிபதியினால் தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இருக்கின்றது என்று முன்னாள் வெ ளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தா…
-
- 0 replies
- 394 views
-
-
முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய ஜப்பானின் 70 பிரதிநிதிகள் சிறிலங்கா வருகின்றனர் ஜப்பானின் முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் 70 பேரைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. உயர் அதிகாரம் கொண்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளின் குழுவொன்று கடந்த 40 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். சிறிலங்காவில் முதலீட்டு மற்றும் வணிக வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்காகவே ஜப்பானின் உயர்மட்ட குழு கொழும்பு வரவுள்ளது. இந்தக் குழுவில், ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான, ரொயோட்டா, ஹொண்டா, மிற்சுபிசி, சுமிரோமோ, மிட்சுயி ஜப்பான் எயர்லைன்ஸ், ஈஸ்ரேர்ன் வங்கி, ரோக்கியோ மிட்சுப…
-
- 0 replies
- 188 views
-
-
விசாரணை அறிக்கைகள் – இன்று நாடாளுமன்றுக்கு!! விசாரணை அறிக்கைகள் – இன்று நாடாளுமன்றுக்கு!! பெரும் புள்ளிகளின் பெயர்கள் அம்பலமாகும் அறிகுறி மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணை அறிக்கையும், மகிந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் பெரும் ஊழல், மோசடிகள் தொடர்பான 34 விசாரணை அறிக்கைகளும் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அர…
-
- 0 replies
- 368 views
-
-
எந்த நேரத்திலும் அர்ஜுன மகேந்திரனை கைது செய்யலாம்.! பிணை முறி விவகாரம் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்ய முடியும் எனவும் அதற்கு தற்போது உள்ள சட்ட திட்டங்கள் போதுமானவை எனவும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். அர்ஜுன் மகேந்திரன் சிங்கப் பூர் பிரஜையாக இருப்பதால் அவரைக் கைது செய்ய முடியாது என கருத்துக்கள் உலாவும் நிலையிலேயே சட்ட மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் இங்கு எமது சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் போது எந்த அடிப்படையில் கைது செய்கின்றோமோ, அவ்வாறே அர்…
-
- 0 replies
- 345 views
-
-
பிரதமர் ரணிலிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார் ஜனாதிபதி மத்திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்வாதிகளுக்கு எதி ராக சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட் டில் பிரதமர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக பிரத மர் மற்றும் ஆளும் எதிர்க்கட்சி யினர் என்னை பலவீனப்படுத்தி ஊழல்வாதிகளை காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசா ரக் கூட்டம் நேற்று கண்டியில் இடம்பெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றி யபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…
-
- 0 replies
- 229 views
-
-
150 வருடங்களின் பின் பொலிஸ் தேசிய கீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: ஏற்பட்ட மாற்றம்! வடக்கு இளைஞனால் தமிழில் பொலிஸ் கீதம்! 150 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை வடமாகாணத்தின் வவுனியா இளைஞன் பாடியுள்ளார். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள தே…
-
- 2 replies
- 348 views
-
-
கரையொதுங்கிய அதிசயக் குடிசை : பார்வையிட மக்கள் படையெடுப்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அதிசயமான குடிசையொன்று மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த குடிசையானது தாய்லாந்து நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. தாய்லாந்து மக்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வீடொன்றை உருவாக்கி கடலில் மிதக்கவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது. அவ்வாறானதொரு மூங்கில்களால் உருவாக்கப்பட்ட குடிசையொன்று இவ்வாறு கடலில் மிதந்து வந்துள்ளது. இவ்வாறு கரையொதுங்கியுள்ள மூங்கிலால் வடிவமைக்கப்பட…
-
- 2 replies
- 398 views
-
-
விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை விடுத்து நியாயமான தீர்வுக்கு ஒத்துழைக்கவேண்டும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தென்பகுதியிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவிதமான விமர்சனங்களை முன்வைக்கையில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றொரு கோணத்தில் அவர்மீதான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இனப்பிரச்சினைக்கு அரசியல் …
-
- 3 replies
- 320 views
-
-
பள்ளிமுனை கடற்கரை மீனவரது வாடி தீயில் சாம்பல்!!! மன்னார் - பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட தீயின் காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது வாடியே எரிந்து சாம்பளாகியுள்ளது. இதன் போது மீன் பிடி படகின் வெளி இணைப்பு இயந்தியம்,மீன் பிடி வலைகள் உற்பட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீனவர் கவலை தெரிவித்தார். குறித்த மீன் வாடியில் தீ ஏற்படுவதற்கான சந்தர்ப…
-
- 0 replies
- 387 views
-
-
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற சிந்தனையில் இன்றிலிருந்து சிறப்புடன் ஒற்றுமையாகச் செயற்பட முனைவோமாக ! பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), திறைசேரி அலுவலகங்களின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வுகள் வடமாகாண முதமைச்சரின் அமைச்சு வளாகம் – கைதடி 22.01.2018ம் திகதி திங்கட்கிழமை காலை 09.45 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………. இன்றைய விழாவில் கலந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த காலை வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிகழ்வை சிறப்பித்து ஆசியுரை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் சர்வமத குருமார்களே, வடமாகாணசபை அவை…
-
- 1 reply
- 556 views
-
-
நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு தேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் வன்முறையோடு தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் வேட்பாளரானாலும் சரி, வாக்காளரானாலும் சரி அந்த நபருக்கு தேர்தல் நிறைவடையும் வரை பிணை வழங்கப்படமாட்டாது. தேர்தல் ஆணைக்குழு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் ஜனநாயக ரீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைக்கும்…
-
- 1 reply
- 354 views
-
-
மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்! புளொட் சித்தார்த்தன் மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றார்கள் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் நேற்று (21) மாலை 4.30 மணிக்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையை…
-
- 0 replies
- 262 views
-
-
சுயேச்சைக் குழுக்களால் கட்சிகளுக்குப் பயப் பீதி சுயேச்சைக் குழுக்களால் கட்சிகளுக்குப் பயப் பீதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள சுயேச்சைக் குழுக்கள் தொடர் பாக ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு நெடுந்தீவில் களமிறங்கியுள்ள சுயேச்சைக் குழுத் தலைவர் க.கேதிஸ்வர நாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயகலா மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 368 views
-
-
“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல் தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார். பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு, ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கடிதத்தைக் கொண்டுவரும் பிள்ளையை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலை விதிகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தால் அந்தக் கடிதத்தை…
-
- 12 replies
- 1.4k views
-