ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைக்க வேண்டும் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை அடையும் நோக்கில் இணைந்து செயற்பட முன்வருமாறு நான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புத்தாண்டினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு செழிப்பானதும் மகிழ்ச்சியானதுமாக அமைய எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின…
-
- 0 replies
- 388 views
-
-
வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோருவோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்திரன் எம்.பி. வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோருவோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்திரன் எம்.பி. வடக்கு -– கிழக்கு இணைப்பை வெறும் கோசமாக முன்வைப்போர்தான் அதனைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்பதற்காக பச்சை பச்சையாக பிரதேசவாதத்தையும் கக்குகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சும…
-
- 0 replies
- 300 views
-
-
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக இந்த வேட்பாளர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்று அர்த்தப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்ற வகையில் இவ்வாறு தகவல்கள் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் வேட்பாளர்களுக்கு இராணுவ…
-
- 0 replies
- 137 views
-
-
பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதற்கு தடை பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்களை எரித்தல் மற்றும் வாகனங்களில்இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் வளி மாசடைவு ஏற்படுவதோடு அவற்றால் புற்றுநோய், பக்கவாதம், நீல நிறம் கொண்ட சிசு பிறப்பு உள்ளிட்ட பல சுவாச நோய்கள் உண்டாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க வீட்டுத் தோட்டத்தில் கூட இத்தகைய பொருட்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் சிறைத்தண்டனை அல்லது 10 இலட்சம் ரூப…
-
- 0 replies
- 268 views
-
-
விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை.! மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது. மக்களின் நிதியை கொள்ளையடித்த நபர்களுக்கு நாட்டில் எந்த அங்கீகாரமும் வழங்கப்படக் கூடாது, அத்துடன் குற்றவாளிகளுக்கு கடினமான தண்டனையினை வழங்கவேண்டும் என ஜனாதிபதிக்கு வலியுறுத்துவதாகவும் அக்கட்சி தெரிவித்தது. சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணைமுறி விவகாரத்தில் ஜனாதிபதியின் மூலமாக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையை நேற…
-
- 0 replies
- 228 views
-
-
கூட்டமைப்பு பலமா பலவீனமா? http://epaper.virakesari.lk/
-
- 1 reply
- 193 views
-
-
சர்வதேசம் தீர்வை பெற்றுக்கொடுக்குமா http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 370 views
-
-
வவுனியாவில் ஆதிவாசிகளுக்காக திரண்ட மக்கள் வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் இடம்பெற்ற ஆதிவாசிகளுடனான கிரிக்கெட் போட்டி மற்றும் அவர்களது கலாசார நடனம் என்பன மக்களின் வரவேற்பை பெற்றிருந்தது. வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களான கே.வசந்தன் மற்றும் பா.சதீஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா, யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று காலை முதல் மாலை வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழு தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா தலைமையிலான கிரிக்கெட் அணிக்கும், வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணி, பொலிஸ் அணி, முல்லைத்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழக அணி, மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் அணி எ…
-
- 0 replies
- 454 views
-
-
நடுவீதியில் சண்டையிட்ட மகிழுந்தும் யானையும்; மாங்குளத்தில் பரபரப்பு! முல்லைத்தீவின் மாங்குளம் பகுதியில் யாழ்ப்பாணம்-கண்டி வீதியில் காட்டு யானை ஒன்று அவ்வழியால் சென்ற மகிழுந்து (car) ஒன்றினை சேதமாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த யானை மகிழுந்தினை மோதித் தள்ளி காலால் மிதித்து சேதமாக்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று மாங்குளம் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட யானையை மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யானை, குறித்த மகிழுந்தினை மோதித்தள்ளி காலால் மிதித்து சேதமாக்கியது. யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் வவுனியாவில் இடம்பெற்ற விளையா…
-
- 0 replies
- 339 views
-
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றமடைய வேண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த தேர்தல் முறையினால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறிய கட்சிகளே எனக் கூறிய அவர், இந்த விடயம் குறித்து எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் அவதானத்திற்கு கொண்டு வர தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சார்ந்த சிறிய அரசியல் கட்சிகள் புதிய தேர்தல் முறையின் கீழ், கூட்டணி சேராமல் வெற்றி பெற முடியாது எனவும் வடக்கு முதல்வர் சுட்டிக…
-
- 0 replies
- 173 views
-
-
யாழ் ஆயருடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு…. உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் யாழ் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன், துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீ…
-
- 0 replies
- 598 views
-
-
மீண்டும் கிளம்பும் பூதம் http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 372 views
-
-
நல்லிணக்க அரசாங்கம் என்ற தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்கான கால எல்லை நள்ளிரவு 12 மணியுடன் காலாவதியாகிறது…. நல்லிணக்க அரசாங்கம் என்ற தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்கான, இரண்டுவருடத்திற்கான ஆட்சிக்குரிய ஒப்பந்த காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. 2015ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நாட்டின் முக்கிய கட்சிகள் பலவற்றின் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். தெனைத்தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பும் அவரைச் சென்று சேர்ந்தது. தொடர்ச்சியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில், அதிக ஆசனங்களை தெனித்து பெற்ற கட்சியாக…
-
- 0 replies
- 190 views
-
-
சொந்தக் காணிகளை ஆவலோடு பார்த்து படம் பிடித்துக்கொண்ட சிறுவர்கள்! கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான, படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றைய தினம் மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன. காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரியவகையில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் வருகிற 1 ம் திகதி வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமை அகற்றி பிரதான பா…
-
- 2 replies
- 525 views
-
-
பொலிஸாரின் துன்புறுத்தலால் குமுறும் துன்னாலைவாசிகள்!! பொலிஸாரின் துன்புறுத்தலால் குமுறும் துன்னாலைவாசிகள்!! பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழந்ததன் பின்னர் துன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பொலிஸார் ஆரம்பித்த கைது வேட்டையும், அடாவடித்தனமும் இன்னமும் தொடர்வதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இப்போதும் பொலிஸார் ஆள்கள…
-
- 3 replies
- 448 views
-
-
விடுதலைப் புலிகளின் தீர்மானத்தை நோக்கி கூட்டமைப்பை நகர்த்துவோம்: துளசி! விடுதலைப்புலிகளின் தீர்மானத்தை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை நகர்த்த முயற்சிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். ஜனநாயக போராளிகள் கட்சியினால் இன்று வவுனியா குருமன்காட்டில் உள்ள விருந்தினர் விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எவ்வாறான முரண்பாடுகள் இருக்கின்றதோ இல்லையோ ஒட்டு மொத்தமாக தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பையே இதுவரை காலமும் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் தம…
-
- 2 replies
- 462 views
-
-
அரசியல்வாதிகள் புரிந்து நடக்கவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான கருத்து மோதல்கள் பகிரங்க மோதலாக வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. தான் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்லர் என்றும், தேர்தலில் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் என்றும் முதலமைச்சர் கூறிவந்தாலும், தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, குறிப்பாகத் தமிழ் அரசுக் கட்சியைச் சாடி அதனைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை கடந்த தேர்தல் முதல் …
-
- 0 replies
- 333 views
-
-
யாழ்- போதனா வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை வெற்றி யாழ்-போதனா வைத்தியசாலையில் நேற்றும் (20) இன்றும் (21) வெற்றிகரமாக திறந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். விசேட வைத்தியகுழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பல இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மிக அண்மையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை இதுவென்று அவர் மேலும் குறிப்பிட்டள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான ஒருவருக்கு நேற்றைய தினமும், இன்றும் திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறி…
-
- 4 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் 27 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி 1990ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு தரப்பினரின் முகாமாக இருந்துவந்த சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணி பொலீஸ் திணைக்களத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீள ஒப்படைக்கப்பட்டது.1990ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த தனியார் காணி பாதுகாப்பு தரப்பினரால் முகாமாக பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில் மயிலம்பாவெளியில் சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) 2006 காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் பொழுதே இக்காணியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அதன் பின்பு 2009 காலப்பகுதியில் இராணுவம் வெளியேறிய நிலையில், பொலீஸ் திணைக்களம் இக்காணியை பொறுப்பெடுத்தது (03 ஏ…
-
- 1 reply
- 358 views
-
-
மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை அரசியல் தலைமைகள் தவிர்க்க வேண்டும் – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மலர்கின்ற புத்தாண்டு முதல் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குள்ள போட்டி போட்டு தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மலரவிருக்கின்ற புத்தாண்டை முன்னிட்டு ஊடகங்களுக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , புதிதாக மலரும் 2018ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் அமைதியையும், சமாதானத்தையும் வழங்குகின்ற ஒரு புதிய ஆண்டாக மிளிர வேண்டும். என வ…
-
- 0 replies
- 209 views
-
-
இலங்கை கடற்படைக் கப்பலில் தாயகம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள்! யாழ் மாவட்டம் ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்து ஒன்பது (69) மீனவர்கள் இந்தியா நோக்கி தற்பொழுது கொண்டுசெல்லப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்றின்மூலமே மேற்படி மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மீனவர்கள், சரியாக 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்…
-
- 0 replies
- 210 views
-
-
ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்? மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்வரும், பெப்ரவரி 10ஆம் நாள்…
-
- 0 replies
- 207 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்டிருக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்டிருக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகவும், பலமாகவும் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார் மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராகப் பதவியேற்ற பேரருட் கலாநிதி லயனல் இம்மானுவேல் பெனாண்டோ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகளுக்கும், மன்னாரின் புதிய ஆயருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை 5.30 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அதிலேயே மன்னார் ஆயர் இவ்வாறு கூறினார். …
-
- 0 replies
- 347 views
-
-
வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது… வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், இன்று (30.12.17) யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். 44 வயதுடைய முல்லைத்தீவைச் சேர்ந்த இந்தப் பெண் வைரஸ் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத்தரப்புகள் தெரிவித்துள்ளன.. இவரின் உயிரிழப்புடன் வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண், முதலில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் மருத்துவமனைக்கு இடம்மாற்றப்பட்ட நில…
-
- 2 replies
- 477 views
-
-
தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவனை வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார் ஆளுனர்! [Friday 2017-12-29 19:00] தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பருத்தித்துறை புற்றளையில் அமைந்துள்ள மாணவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாழ்த்தியுள்ளார். இன்று முற்பகல் 10.45 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற ஆளுநர் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் குறித்த மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார். இதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஆளுநர், தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இந்த மாணவன் மேலும் முன்னேறி இந்த நாட்டிற்க…
-
- 1 reply
- 335 views
-