ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
சீரற்ற காலநிலையினால் 7பேர் பலி; ஐவர் மாயம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு; புயல் அபாயம் தொடர்கிறது மீட்பு குழுக்கள் தயார் நிலையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு (ஆர்.யசி) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காணாமல்போயுள்ளனர். 18781 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் இலங்கையை கடந்துள்ள போதிலும் புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் சீரற்ற காலநி…
-
- 1 reply
- 508 views
-
-
வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இல்லை வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறை காரணத்தினால் தங்களால் வானிலை முன்னறிவித்தல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் குறித்து முன்னெச்சரிக்கைகளை தமிழ் மொழியில் விடுக்க முடியாதுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமலால் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் கடும் காற்று மற்றும் கனமழை பெய்துவருகின்ற நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து முன்னறிவித்தல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள போ…
-
- 0 replies
- 340 views
-
-
யாழில்.ஆவா குழுவுடன் சேர்ந்தியங்கிய குற்றசாட்டில் மேலும் மூவர் கைது… ஆவா குழுவை சேர்ந்த மூவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆவா குழுவை சேர்ந்த பிரதான செயற்பாட்டாளர்கள் என காவற்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பில் தலைமறைவாகி இருந்த போது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கொழும்பு விரைந்த சிறப்பு காவற்துறை பிரிவினர் மூவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடு…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஸ்ரீலங்கா எங்களுடைய நாடு. நாங்கள் எல்லோரும் ஸ்ரீலங்கன்ஸ். -இரா.சம்பந்தன்-
-
- 3 replies
- 673 views
- 1 follower
-
-
“ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் ! இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு ! இலங்கையின் கொழும்புக்கு மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் 300 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த “ஒகி” என பெயரிடப்பட்ட சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்று சென்றுள்ளதாகவும் இதனால் அது இலங்கையில் இருந்து விலகிச்சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் அழடமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில…
-
- 1 reply
- 629 views
-
-
இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்.. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும் என கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தினார் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார். “போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி உறவுகள் சொல்லணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்க…
-
- 9 replies
- 759 views
-
-
இரணைமடு திட்டத்தை கைவிட்ட பின் யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு என்ன ? இங்கு அரசியல் ரீதியான பிரச்சினையே உள்ளது − ஹக்கீம் பல வருடங்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீர் பிரச்சினையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்லும் முயற்சி தடைப்பட்டுள்ளதால் இது தொடர்பில் வேறு திட்டங்களினூடாக நீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். யாழ். நக…
-
- 0 replies
- 392 views
-
-
கூட்டமைப்பினது ஒற்றுமை வரும் தேர்தலில் வெளிப்படும் -சம்பந்தர் நம்பிக்கை கூட்டமைப்பினது ஒற்றுமை வரும் தேர்தலில் வெளிப்படும் -சம்பந்தர் நம்பிக்கை வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. இதனை எவராலும் பிளவுபடுத்தவோ –- உடைக்கவோ முடியாது. கூட்டமைப் பின் ஒற்றுமை, -அதன் பலம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். …
-
- 11 replies
- 654 views
-
-
சுவிஸிலிருக்கும் ஆவா குழு தலைவரை கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவோம்! யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் சன்னாவை (பிரசன்னா) இன்டர்போலின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவருவோம் என யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஹெமவிதாரன சூளுரைத்தார். யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட வாள்களை ஊடகங்களுக்கு நேற்றுக் காண்பிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..... யாழ்ப்பாணத்தில்…
-
- 1 reply
- 351 views
-
-
தேர்தல் பெப்ரவரியில் ! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்புக்கா…
-
- 0 replies
- 279 views
-
-
தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணியுடன் எந்த பேச்சும் நடக்கவில்லை –பிரசாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும் அக்கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பி.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்…
-
- 0 replies
- 235 views
-
-
சபை உறுப்பினர்களின் வரவு முழுமை இல்லாத நிலையில் வடக்கு மாகாண அமர்வுகள் சபை உறுப்பினர்களின் வரவு முழுமை இல்லாத நிலையில் வடக்கு மாகாண அமர்வுகள் சுட்டிக்காட்டுகிறது பேரவைச் செயலகம் வடக்கு மாகாண சபை அமர்வுகள் வருடாந்தம் அதிகரிக்கின்றபோதும் உறுப்பினர்களின் வருகை என்பது ஆரம்பத்தில் இருந்து முழுமை இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றது என்று மாகாண சபை பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண சபை அமர்வுகளில் உறுப்பினர்களின் வருகை மற்றும் விடுப்புகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத…
-
- 0 replies
- 216 views
-
-
யாழில் பட்டப்பகலில் தனியார் பேரூந்தினை களவாட முயற்சி- திருடன் மடக்கிபிடிப்பு! மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்தி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(29) இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்து பேரூந்து மீட்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பொம்மைவெளியை சேர்ந்த குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது... ஈ.ஆர். 7811 இலக்க மன்னார் மாவட்டத்திற்குச் சொந்தமான பேரூந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகள…
-
- 0 replies
- 397 views
-
-
யாழில் பெண் ஊடகப் பணியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு Report us Thayalan 7 hours ago ய்பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரைக் காணவில்லை எனத் தேடியபோது இன்று அதிகாலை 1.00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 513 views
-
-
மீள முடியாத படுகுழிக்குள் நாட்டின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற மூன்று லட்சம் கோடி ரூபாவைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்திருக்கிறார். எமது நாடு எந்த அளவுக்குக் கடன் சுமையில் உள்ளது என்பதை தலைமை அமைச்சரின் இந்தக் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது இலங்கை போன்றதொரு அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டுக்கு மூன்று லட்சம் கோடி ரூபா கடன் என்பது மிகப்பெரிய தொகையாகும். நாட்டின் வளங்கள் அனைத்தையும் சேர்த்தால் கூட இந்தத்தொகை தேறமாட்டாது. முன்னைய ஆட…
-
- 1 reply
- 453 views
-
-
விமல் வீரவன்ச மீது ஏழரைக் கோடி ரூபா ஊழல் குற்றச்சாட்டு பதிவு தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மீது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயும் ஆணைக்குழு இன்று (30) கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கொன்றைப் பதிவுசெய்துள்ளது. விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்த ஆறு வருட காலங்களில், சுமார் எழுபத்தைந்து மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்ததன் பேரிலேயே அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/27716
-
- 1 reply
- 295 views
-
-
விக்னேஸ்வரனின் விக்கினம் மாவீரர்கள் நாள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மாவீரர் நாளை அரசியல் ஆக்காதீர்கள் என்று ஓங்கி ஒலித்த குரல் அரசியல்வாதிகளால் உய்த்துணரப்பட்டு ஒழுகப்பட்டமை இந்த மாவீரர் தினத்தின் சிறப்பு. இருந்தாலும் மாவீரர் தினத்தின் பின்னால் மாவீரர் தினத்தை வைத்து அரசியல் நடத்துவதைப் பார்க்க முடிகின்றது. அதில் முதன்மையானவராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருக்கிறார். அவர் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்கு ஓர் அறிக்கை விடுத்திருந் தார். அதில் மாவீரர் தினம…
-
- 1 reply
- 507 views
-
-
நினைவேந்தல் நிகழ்வும் அரசின் நிலைப்பாடும் வடக்கு, கிழக்கில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. அப்பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 27ஆம் திகதி மாலை ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி மறைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எட்டு வருடங்கள் கழிந்த நிலையில் முதற்றடவையாக மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளைக் கூட தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர …
-
- 0 replies
- 703 views
-
-
இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலைக்கொண்ட தாழ்வுநிலை காரணமாக நேற்று மாலை முதல் கடும் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால், இலங்கையின் தென் பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள், மின்கம்பங்கள், பாரிய பதாகைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், தென் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற நால்வரின் சடலங்கள் இன்றுகாலை தென் கடற்பரப்பின் வெவ்வேறு இ…
-
- 4 replies
- 993 views
-
-
திருட முயன்ற பொலிஸ் உத்தியோகச்தருக்கு எதிராக நடவடிக்கை இல்லை தெல்லிப்பளை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகச்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் புகுந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்…
-
- 0 replies
- 226 views
-
-
சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவத்றகாக மகிந்த ராஐபக்ச அணியின் கட்சியான சிறிலங்கா பொதுஐன முன்னணி யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது. தாமரை மொட்டு சின்னத்தில் அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. ஈபிடிபியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களே மகிந்த ஆதரவு இந்தக் கட்சியில் இணைந்து யாழ்ப்பபாண மாவட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர். இதேவேளை, சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ஈபிடிபி முதன்முதலாக கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்…
-
- 0 replies
- 199 views
-
-
தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரனின் பெயரை எழுதிய தரம் ஐந்து மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் ஒன்றில் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியிருக்கிறார். கிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற முதலாம் தவணை குடியியல் பரீட்சையில் ஆரம்ப காலத்தில் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் பௌத்த மதத்திற்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் சிலாபம் அருகே கைது அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரை கடற்படையினர் கைது செய்தனர். நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன்பிடியில் ஈடுபடுத்தக்கூடிய குறித்த படகு சிலாபம், முத்துபந்த்திய கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. கடற்படையினர் தம்மை நோக்கி வருவதைக் கண்ட சிலர் படகில் இருந்து தப்பிச் சென்றனர். படகில் எஞ்சியிருந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர். படகின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். http://www.virakesari.lk/article/27726 கடுங்காற்றில் சிக்கிய படகிலிருந்த 31 பே…
-
- 0 replies
- 213 views
-
-
மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு அரசே அனுமதி வழங்கியது மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு தெரிவித்தாலும்,அவர்களால் இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நாம் நம்புகிறோம் ஏனெனில் இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு அரசே இடமளித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 'இல்லையென்றால் ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்த…
-
- 0 replies
- 364 views
-
-
சீரற்ற காலநிலையால் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பு சீரற்ற காலநிலையால் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பு நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் அசாதாரண நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. http://newuthayan.com/story/51574.html
-
- 0 replies
- 391 views
-