Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வேடம் கலைந்­தது 2015 ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடந்து முடிந்து மூன்­றரை மாதங்­கள் கடந்து முடிந்­தி­ருந்­தன. அதே ஆண்டு டிசெம்­பர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் வடக்கு மாகா­ண­ச­பை­யின் கேட்­போர் கூடத்­தில் இர­க­சி­ய­மாக ஒரு கூட்­டம் நடந்­தது. மாலை மங்­கும் வேளை­யில் ஆரம்­ப­மான அந்­தக் கூட்­டம் இரவு வரை­யில் நீடித்­தது. கூட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் கூட்­டம் முடிந்து ஒவ்­வொ­ரு­வ­ராக வெளியே வந்­த­தும், ஊட­கங்­கள் அவர்­களை மொய்க்க ஆரம்­பித்­தன. விபசார வழக்­கில் கைதா­கு­ப­வர்­கள் எப்­படித் தங்களது முகங்­களை மறைத்­துக்­கொண்டு ஊட­கங்­க­ளி­ட­மி­ருந்து ஒளிந்து ஓடி ஓட்­டம்­ப…

    • 7 replies
    • 857 views
  2. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள…

    • 4 replies
    • 466 views
  3. கேரள கஞ்சாவுடன் பெண் கைது வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9.30மணியளவில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் 2 கிலோ 32கிராம் கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.…

  4. அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும்:- அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார். 

புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போது 

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும். தன்னை கொல்லவந்த நபருக்கே மேன்மை தங்கிய ஜனாதிபதி மைதிரிபாலசிற…

  5. வடக்கு கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வதை எதிர்த்­துள்ளார் : மஹிந்த சம­ர­சிங்க வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். இது ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் அம்­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் சி.விக்­கி­னேஸ்­வரன் தொடர்ந்து மக்­களை கொதிப்­ப­டையச் செய்யும் வகையில் கருத்­து­களை தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்றார். இந்­ நி­லையில் எப்­படி நாம் ஜனா­தி­ப­தி­யி­னதும் ஆளு­நரின் அதி­கா­ரத்தை குறைப்­பது என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க சபையில் கேள்வி எழுப்­பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத…

  6. யாழ் சட்டம் ஓழுங்கு மீறல் தொடர்பில் விசேட அவதானம் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கேசரிக்கு விசேட செவ்வி நேர்காணல்: எம்.எம்.மின்ஹாஜ் ஆவா­குழு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­துள்­ளது. எனினும் சட்டம் ஒழுங்கு விட­யத்தில் யாழ்ப்­பா­ண த்தை முன்­னேற்ற வேண்­டி­யுள்­ளது. இளை­ஞர்கள் தமது தைரி­யத்தை காண்­பிப்­ப­தற்­காக சில செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தனர். எனினும் அது எமக்கு தொந்­த­ர­வாக மாற்றம் கண்­டது. எனினும் தற்­போது பிரச்­சி­னைகள் குறை­வாக உள்­ளன. எனினும் யாழ்ப்­பா­ணம் தொடர்பில் அதிக அவ தானம் தேவை­யாகும் என சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் …

  7. எம்மை திருடர்கள் எனக்கூறிக்கொண்டு அரசில் இருப்பவர்களே திருடுகின்றனர் ; மஹிந்த எங்­களை திரு­டர்கள் என தெரி­வித்­துக்கொண்டு அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே திரு­டு­கின்­றனர். அத்­துடன் பிணை­முறி தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கைக்கு துராேகம் செய்­துள்­ளனர் என முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்­வரின் ஞாப­கார்த்த நிகழ்வு நேற்று கொழும்பு இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. நிகழ்வில் அதி­தி­யாக கலந்­து­கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யா­…

    • 1 reply
    • 190 views
  8. வவுனியாவில் 10கிலோ கேரளா கஞ்சா அதிரடியாக மீட்பு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தில் கேரளா கஞ்சா 10கிலோ, 23 கிராமினை வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற குழுவினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் கொடிகாமத்தை சேர்ந்த 33 வயதுடைய வேலுப்பிள்ளை மாலதீபன் எனவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/27201

  9. ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கை வருகை ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அரச குடும்பத்து அங்கத்தவராவார். அரபு இராஜ்ஜியத்தின் அமைச்சர் தலைமையில் 30 பேர் கொண்ட தூதுக்குழுவினர் விசேட விமானத்தின் மூலம் இலங்கை வந்துள்ளனர். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, வெளிவிவ…

  10. மாவா போதைப்பொருள் களஞ்சியசாலை சுற்றிவளைப்பு ; 100 கிலோ மாவா மீட்பு மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த நிலையில் பெருந்தொகையான மாவா எனப்படும் போதைப்பொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை அதிரடிபடையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின் போது மாவா போதைப்பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைத…

  11. அரசியல் தீர்வை வழங்காவிடின் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை சரத் கோங்­கா­கே கேசரிக்கு நாளிதழுக்கு விசேட செவ்வி நேர்­காணல்: ரொபட் அன்­டனி இவ்­வார எமது நேர்­காணல் பகு­தியில் நடிகர் விஜ­ய­கு­மா­ர­துங்­க­வுடன் இணைந்து இலங்கை மக்கள் கட்­சியை ஆரம்­பித்த மூத்த அர­சி­யல்­வா­தியும் பின்னர் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு விவகா­ரத்­தினால் அர­சியல் பாதை திசை­தி­ருப்­பப்­பட்டு தற்­போது ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர் மட்­டத்­தி­லி­ருக்­கின்­ற­வ­ரு­மான சரத் கோங்­கா­கேவை சந்­தித்தோம். இடை­ந­டுவில் சில காலம் சிரேஷ்ட இரா­ஜ­தந்­தி­ரி­யா­கவும் செயற்­பட்­டுள்ள சரத் கோங்­காகே தனது அர­சி­யலின் ஆரம்ப மட்­டத்­தி­லி­ருந்தே தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு மற…

  12. கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிக்க கட்சிகள் இணக்கம் தமிழ் மக்களுக்கென ஒரு சபை; தமிழ்,முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்தில் முடிவு (நமது நிருபர்) கல்­முனை மாந­கர சபை­யினை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரித்து அதில் ஒன்­றினை தமிழ் மக்­க­ளுக்­கான அல காக உரு­வாக்க தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்­க­ளி­ டையே இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்­சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் நேற்று இடம்­பெற்ற விசேட சந்­திப்­பி­­லேயே இவ்வாறு தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளது பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை நேற்று வெள்ளிக்­கி­ழமை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்­…

  13. சம்­பந்­தனின் கோரிக்­கையை மஹிந்த ஏற்­க­வேண்டும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் நேர­டி­யாக நேற்று சபையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் வலி­யு­றுத்­தினார். எனவே, இதுதான் இறுதி சந்­தர்ப்­ப­மாகும். ஆகையால் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ் மன் கிரி­யெல்ல சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள் ஆகி­ய­…

  14. மர நடுகை மாதம் ஆரம்பம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கண்காட்சி ஆரம்பம் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. http://newuthayan.com/story/48016.html

  15. பொலி­ஸார் மீதான தாக்­கு­தல் – சந்­தே­க­ந­பர்­கள் 14 பேருக்கு பிணை! பொலி­ஸா­ரைத் துரத்­தித் துரத்தி வாளால் வெட்­டிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த 14 சந்­தே­க­ந­பர்­க­ளுக்­கும் யாழ். நீதி­வான் மன்று நேற்­று ­முன்­தி­னம் பிணை வழங்­கி­யது. சந்­தே­க­ந­பர்­க­ளின் பெற்­றோர்­க­ளை­யும், வழக்­க­றி­ஞர்­க­ளை­யும் சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்து கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தி­யது. யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளாக வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் திடீ­ரென அதி­க­ரித்­துள்­ள­தால் ஏற்­பட்­டுள்ள பதற்ற நிலைக்கு மத்­தி­யில் இந்­தச் சந்­தே­க­ந­பர்­க­ளும் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள…

  16. சித்­தி­ர­வதை குறித்த விசா­ரணை விப­ரத்தை வெளி­யிட வேண்டும் : ஜஸ்­மின்­சூக்கா படை­வ­ழங்கும் நாடுகள் போலித்­த­ன­மான விசா­ர­ணைகள் மேற்­கொள்வ­தனை அனு ­ம­திப்­பதை விடுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உரி­மை­களை கையி­லெ­டுக்க வேண்டும். அதற்கு இதுவே சரி­யான தருணம் என உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச செயற்­றிட்­டத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஜஸ்மின் சூக்கா தெரி­வித்­துள்ளார். பாது­காப்பு படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­படும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் சித்­தி­ர­வ­தைகள் குறித்த அண்­மைய 50 சம்­ப­வங்­களின் விசா­ரணை முடி­வுகள் பற்­றியும் முழு­மை­யான விப­ரங்­களை வெளியி­டு­மாறு இலங்­கைக்கு சவால் விடுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவர…

  17. புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சியின் தோல்­விக்கு நாம் கார­ண­மா­கக்­கூ­டாது தோற்றால் மாற்­று­வழி பிறக்கும் என்­கிறார் சம்­பந்தன் (நமது நிருபர்) புதிய அர­சியல் யாப்பு முயற்­சியை குழப்­பி­ய­வர்­க­ளாக நாம் இருக்கக் கூடாது. இத­னால்தான் நம்­பிக்­கை­யுடன் இந்த முயற்­சியில் பய­ணிக்­கின்றோம். மாற்றுத் தரப்­பி­னரால் இந்த முயற்சி தோல்­வி­ய­டைந்தால் எமது நியாயத் தன்­மையை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொள்ளும். அதன் மூலம் மாற்­றுத்­தீர்­வுக்கு வழி­பி­றக்கும் என்று தமிழ் தேசியக் கூட­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை நாங்கள் வெளி­யேறச் சொல்­ல­வில்லை. நாம் ஒற்­று…

  18. டிசம்பர் 11 முதல் 14 வரை வேட்பு மனு­தாக்கல் இம்­மாதம் 27 ஆம் திகதி அறி­விக்­கப்­படும்; ஜன­வ­ரியில் தேர்தல் (எம்.சி.நஜி­முதீன்) உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்­பகல் வரையில் வேட்பு மனுக்­களை பொறுப்­பேற்­ப­தற்கு சுயாதீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அதன் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்தார். சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் இது தொடர்­பான கூட்டம் நேற்று காலை 9.30 முதல் பிற்­பகல் 12.30 வரையில் தேர்­தல்கள் செய­ல­கத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே இத்­தீர்­மானம…

  19. கிரி­யெல்­லவுக்கு சாந்தி பாராட்டு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்­லவை தமிழ்த் தேசியக் கூட் ட­மைப்பின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா பாராட்­ டிக்­கொண்­டி­ருந்த சம­யத்தில் அமைச்சர் மனோ­ க­ணேசன் குறுக்­கீடு செய்­த­மையால் புரி­த­ லின்­றிய கருத்­துக்கள் பகி­ரப்­பட்­டன. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி பிர­தமர், எதிர்­கட்­சித்­த­லைவர், பாரா­ளு­மன்றம், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள், ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான குழு நிலை விவாத்தில் கலந்­து­கொண்டு தமிழ்த் தேசியக் கூட…

  20. சுதந்­திரக்கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இடையில் எந்தப் பேச்சும் நடக்­க­வில்லை பேச்­சாளர் டிலான் பெரேரா கூறு­கிறார் (ரொபட் அன்­டனி) கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­ ப­டு­வது தொடர்பில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இது­வரை எவ்­வி­த­மான பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­த­வில்லை. அவ்­வாறு நடத்­து­வ­தற்­கான சூழல் அமை­ய­வில்லை என்று சுதந்­திரக் கட்­சியின் ஊட­க­ப்பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். கிராம மட்ட மக்கள் இரண்டு தரப்பும் இணை­ய­வேண்டும் என்று விரும்­பலாம். ஆனால், அதற்கு தலை­வர்கள் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்­லையே என்றும் அவர் குறிப்­பிட்டார். மஹிந்த மற்றும் மைத்­திரி த…

  21. 22 இல் வழக்கை வாபஸ் பெறா­விடின் அர­சியல் போக்கு திசை திரும்பும் ஜனா­தி­பதி புரிந்­து­கொள்­ள­வேண்டும் என்­கிறார் அனு­ர­கு­மார (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நவம்பர் மாதம் 22 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்கு வாபஸ் பெறப்­ப­ட­வில்­லை­யென்றால் அர­சியல் போக்கு வேறு பக்­க­மாக திசை திரும்பும் என்­பதை ஜனா­தி­ப­தியும் அவ­ரது சகாக்­களும் புரிந்­து­கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும், எதிர்க்­கட்சி பிர­த­ம­கொ­ர­டா­வு­மான அநு­ர­கு­மர திஸ­நா­யக்க சபையில் பகி­ரங்க எச்­ச­ரிக்கை விடுத்தார். நீதி­மன்­றத்தில் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்­குவும் அவ­ரது செய­லா­ள­ருக்கும் எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்…

  22. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குங்கள் ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் அறிக்கை நிறைவேற்றம் "காணிகளை விடுவிக்க வேண்டும் காணாமல்போனோர் அலுவலகம் உடன் இயங்குவது அவசியம்" (ரொபட் அன்டனி) வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க வேண்டும். அத்துடன். வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரேர ணையை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று ஐக் கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட யோசனையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 50 க்கும் மேற்பட…

  23. 13 ஐ அடிப்படையாகக்கொண்டு அதிகாரத்தை பரவலாக்குங்கள் இலங்கையிடம் ஜெனிவாவில் வலியுறுத்தியது இந்தியா (நமது விசேட நிருபர்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத் துக்கு அமைவாக அரசாங்கம் அர்த்தமுள்ள வகை யில் அதிகார பரவலாக்கத்தை செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த அரசியல் செயற்பாடு முன் கொண்டு செல்லப்படவேண்டும் என்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியது. அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீடமைப்பு புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்தமையை வரவேற்பதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்ப…

    • 4 replies
    • 352 views
  24. தேசிய கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண கல்வியமைச்சர் வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். பல தடவைகள் அவரது பெயரை குறிப்பிட்டு அழைத்த போதிலும் அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97502

  25. வடக்கில் ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழு; விசாரணைகளில் தெரியவந்த அதிர்ச்சிகள்! யாழ்.குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவினைத் தொடர்ந்து வடமராட்சிப்பகுதியில் தாரா குறூப் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை, கொட்டடி மற்றும் வளலாய், அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் சங்கிலி பறிப்புக்களுடன் இந்த அணிக்கு நீண்டகாலமாக நேரடித் தொடர்புகளிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் உடுப்…

    • 5 replies
    • 648 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.