Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிரி­யெல்­லவுக்கு சாந்தி பாராட்டு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்­லவை தமிழ்த் தேசியக் கூட் ட­மைப்பின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா பாராட்­ டிக்­கொண்­டி­ருந்த சம­யத்தில் அமைச்சர் மனோ­ க­ணேசன் குறுக்­கீடு செய்­த­மையால் புரி­த­ லின்­றிய கருத்­துக்கள் பகி­ரப்­பட்­டன. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி பிர­தமர், எதிர்­கட்­சித்­த­லைவர், பாரா­ளு­மன்றம், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள், ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான குழு நிலை விவாத்தில் கலந்­து­கொண்டு தமிழ்த் தேசியக் கூட…

  2. சுதந்­திரக்கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இடையில் எந்தப் பேச்சும் நடக்­க­வில்லை பேச்­சாளர் டிலான் பெரேரா கூறு­கிறார் (ரொபட் அன்­டனி) கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­ ப­டு­வது தொடர்பில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இது­வரை எவ்­வி­த­மான பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­த­வில்லை. அவ்­வாறு நடத்­து­வ­தற்­கான சூழல் அமை­ய­வில்லை என்று சுதந்­திரக் கட்­சியின் ஊட­க­ப்பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். கிராம மட்ட மக்கள் இரண்டு தரப்பும் இணை­ய­வேண்டும் என்று விரும்­பலாம். ஆனால், அதற்கு தலை­வர்கள் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்­லையே என்றும் அவர் குறிப்­பிட்டார். மஹிந்த மற்றும் மைத்­திரி த…

  3. 22 இல் வழக்கை வாபஸ் பெறா­விடின் அர­சியல் போக்கு திசை திரும்பும் ஜனா­தி­பதி புரிந்­து­கொள்­ள­வேண்டும் என்­கிறார் அனு­ர­கு­மார (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நவம்பர் மாதம் 22 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்கு வாபஸ் பெறப்­ப­ட­வில்­லை­யென்றால் அர­சியல் போக்கு வேறு பக்­க­மாக திசை திரும்பும் என்­பதை ஜனா­தி­ப­தியும் அவ­ரது சகாக்­களும் புரிந்­து­கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும், எதிர்க்­கட்சி பிர­த­ம­கொ­ர­டா­வு­மான அநு­ர­கு­மர திஸ­நா­யக்க சபையில் பகி­ரங்க எச்­ச­ரிக்கை விடுத்தார். நீதி­மன்­றத்தில் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்­குவும் அவ­ரது செய­லா­ள­ருக்கும் எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்…

  4. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குங்கள் ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் அறிக்கை நிறைவேற்றம் "காணிகளை விடுவிக்க வேண்டும் காணாமல்போனோர் அலுவலகம் உடன் இயங்குவது அவசியம்" (ரொபட் அன்டனி) வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க வேண்டும். அத்துடன். வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரேர ணையை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று ஐக் கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட யோசனையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 50 க்கும் மேற்பட…

  5. 13 ஐ அடிப்படையாகக்கொண்டு அதிகாரத்தை பரவலாக்குங்கள் இலங்கையிடம் ஜெனிவாவில் வலியுறுத்தியது இந்தியா (நமது விசேட நிருபர்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத் துக்கு அமைவாக அரசாங்கம் அர்த்தமுள்ள வகை யில் அதிகார பரவலாக்கத்தை செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த அரசியல் செயற்பாடு முன் கொண்டு செல்லப்படவேண்டும் என்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியது. அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீடமைப்பு புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்தமையை வரவேற்பதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்ப…

    • 4 replies
    • 353 views
  6. தேசிய கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண கல்வியமைச்சர் வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். பல தடவைகள் அவரது பெயரை குறிப்பிட்டு அழைத்த போதிலும் அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97502

  7. வடக்கில் ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழு; விசாரணைகளில் தெரியவந்த அதிர்ச்சிகள்! யாழ்.குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவினைத் தொடர்ந்து வடமராட்சிப்பகுதியில் தாரா குறூப் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை, கொட்டடி மற்றும் வளலாய், அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் சங்கிலி பறிப்புக்களுடன் இந்த அணிக்கு நீண்டகாலமாக நேரடித் தொடர்புகளிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் உடுப்…

    • 5 replies
    • 649 views
  8. வடக்கு- கிழக்கில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் மாற்றங்கள் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கில் 50ஆயிரம் செங்கல் மற்றும் சிமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசு மேலும் நீடித்துள்ளது. இந்த வீடுகளை அமைப்பதற்கான நியமங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13 ஆம் திகதியுடன் கேள்விகோரல் விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 27ஆம…

  9. ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள் வடக்கு மாகாணத்தில் தற்போது ஆங்கில மொழியை அடிப்படையா கக் கொண்ட தனியார் முன்பள்ளிகள் அதிகரித்துள்ளன. அவற்றின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும். அத்தோடு வடக்கு மாகாண முன்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் சரியான ஒரு நிலை ப் பாட்டை உண்டாக்க வழிவகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட் டுள்ளது.அதில்தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்க ளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வ…

  10. பண்ணை உல்லாசப் படகுச் சேவை பரீட்சார்த்தமாக ஆரம்பம் பண்ணை உலா உல்லாச படகுச் சேவை இன்று பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநகர சபை அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், கடற்தொழில் சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர். மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஓய்வுப் படகில் பயணம் மேற்கொண்டனர். அந்தப் பகுதிக்கு ஓய்வுக்காக வந்திருந்தவர்களும் படகில் ஏறிச் சுற்றிப்பார்க்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. திமிங்கலப் படகு சேவை, ஓய்வுப் படகு, துடுப்புப் படகு, மீன்பிடித் தூண்டில் ஆகிய பொழுதுபோக்கு செயற்பாடுகள் அடுத்தவாரம் ஆரம்பிக்க…

  11. நாம­லின் வீம்பு எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கும் நாமல் ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யி­லான நேர­டி­யான கருத்து மோதல் தொடர்­கி­றது. அதி­கா­ரப் பகிர்வு கிடைக்­கும் என்­ப­தைக் கார­ண­மா­கக் காட்டி, தமி­ழர்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வு­க­ளைக் கோராது இருக்க முடி­யாது என்­பதை சம்­பந்­தன் ஐயா ஏன் உண­ர­வில்லை என்று தனது கீச்­ச­கப் பக்­கத்­தில் எழு­தி­ய­தன் மூலம் நாமல் இந்­தக் கருத்து மோதலை ஆரம்­பித்து வைத்­தார். தமி­ழர்­கள் சிங்­க­ள­வர்­க­ளைச் சீண்­டி­விட்­டு­விட்டு, பின்­னர் சிங்­க­ள­வர்­கள்…

  12. லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் மன்னாரில் பாரிய கிணறுகள்: மக்களிடம் கையளிப்பு! இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டம் மடு, குஞ்சுக்குளம் பகுதியில் லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் பாரிய கிணறுகள் கட்டப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் விவசாயத்தைப் பெருக்கும் நோக்கோடு லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் பாரிய கிணறுகள் அமைக்கப்பட்டன. குஞ்சுக்குளம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் விஸ்தீரணத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலையில் மழைக் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் இப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு பாரிய நீர் பற்றாக்குறை உள்ளமை யாவரும் அறிந்ததே. இந்நிலைய…

  13. கணித ஒலிம்பியாட் போட்டிக்காக சிங்கப்பூர் செல்லும் கிளிநொச்சி மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் தனதாக்கிக் கொண்டுள்ளார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் இலங்கையில் நடத்தப்பட்ட பல கட்ட போட்டிகளிலும் தெரிவாகி, தற்போது சர்வதேச அளவில் இடம்பெறவுள்ள போட்டிக்குத…

  14. வடக்கு இளைஞர்களுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து முக்கிய அறிவித்தல்! யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் பொலிஸார் சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ் நகரின் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகள ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக சந்தேகத்திற்கு இடமாக பயணித்த வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. அத்தோடு வீதிகள், சந்திகளில் ஒன்றுகூடி நின்ற இளைஞர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்…

  15. இந்திய மீனவர்கள் 10 பேர் கைது.! இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் நாகப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த 10 தமிழக மீனவர் யாழ் பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன கைது செய்யப்பட்ட 10 இந்திய தமிழக மீனவர்களை கடற்படையினர் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஒப்படைக்கப்பட்ட 10 மீனவர்களையும்…

  16. வாள்வெட்டுக் கைதி தப்பியோட்டம் வாள்வெட்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். அடையாள அணிவகுப்புக்காக மல்லாகம் நீதிமன்றுக்கு குறித்த நபர் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்தே அவர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/47764.html

    • 5 replies
    • 837 views
  17. கூட்­ட­மைப்புக்குள் எவ­ரும் வர­லாம் போக­லாம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கதவு திறந்­தே­யுள்­ளது, யாரும் வர­லாம், யாரும் போக­லாம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் நேற்­றுத் தெரி­வித்­த­னர். எதிர்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நேற்­று­மாலை நடை­பெற்ற தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளி­யே­று­வது தொடர்­பில் கேள்வி எழுப்ப்­பட்­டது. அதற்கு கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் பதி­ல­ளித்­த­னர். ‘‘கூட்­ட­மைப்­பின் கத…

  18. இன ­ரீ­தி­யான பதற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டாம் பகிரங்கமாக மஹிந்­த­விடம் கோரிக்கை விடுத்தார் சம்­பந்தன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் செயற் பா­டுகள் இனங்­க­ளி­டையே ஐக்­கியமின்­மையை ஏற்­ப­டுத்து­கி­றது. அவர் அதி­காரப் பகிர்­வுக்கு எதி­ராக இருக்கி­றாரா என்­பதை வெளிப்­ப­டை­யாக தெரி­விக்க வேண்டும் என கோரிய எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­க­ளுக்கு மகிந்த ராஜ­பக்ஷ ஒத்­து­ழைப்­ப­ளிப்­பது அவ­ரது அடிப்­படைக் கட­மை­யென்றும் சுட்­டிக்­காட்­டினார். புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் மகிந்­த­ரா­ஜ­பக்ஷ இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கியம் இன்­மையை ஏற்­ப­டுத்த…

    • 3 replies
    • 447 views
  19. ‘மாவீரர் தின நிகழ்வுகளில் கட்சிகளுக்கு அனுமதியில்லை’ சண்முகம் தவசீலன் “மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைந்து கலந்துகொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என, மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (16) அக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவற்றில், அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சாதாரண மக்களாக வரலாம். அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்கு…

    • 4 replies
    • 829 views
  20. இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உதவத் தயார் – பில் கேட்ஸ் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உதவத் தயார் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதனிலை செல்வந்தருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அபுதாபியில் வைத்து சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, பில்கேட்ஸை சந்தித்துள்ளார். சர்வதேச சுகாதார மாநாட்டில் பங்கேற்றிருந்த போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் சுகாதாரத்தறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

  21. நீண்­ட­கால எண்­ணக்­கரு அர­சாங்­கத்­திடம் இல்லை மட்­டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா.ஸ்ரீநேசன் கேசரிக்கு வழங்கிய செவ்வி பேச்­சு­வார்த்­தை­களில் நூற்­றுக்கு நூறு நம்­ப­ மு­டி­யா­விட்­டாலும் கூட எமது மக்­களின் முன்­னை­ய­கால நிலை­யி­னைக்­க­ருத்­திற்­கொண்டு அவர்­களின் துய­ரங்­களைத் துடைத்­தெ­றிந்து சுதந்­தி­ர­மாக வாழ­வைக்­க­வேண்டும் என்ற சித்­த­னையின் அடிப்ப­டையில் எமது கட்சி இன்று பய­ணித்துக் கொண்டு இருக்­கின்­றது. ஆகவே அர­சாங்கம் தொடர்பில் முழு­மை­யாக திருப்­தி­ய­டைய முடி­யா­துள்­ளது. ஆனால், முன்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து தீர்வு விட­யத்தில் பேரம் பேசி­யி­ருந்…

  22. தனியார் பேருந்தில் 21 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! தனியார் பேருந்தில் 21 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! தலை­மன்­னா­ரில் இருந்து நேற்று முன்­தி­னம் இரவு கொழும்பு நோக்­கிச் சென்ற தனி­யார் பேருந்­தில் இருந்து சுமார் 21 கிலோ கேரளா கஞ்­சாப் பொதி­க­ளும் கைது செய்­யப்­பட்ட சந்­தேகநப­ரின் வீட்­டில் இருந்து ஒரு தொகை போதை மாத்­தி­ரை­க­ளும் மீட்­கப்­பட்­ட­ன என்று பேசாலை பொலி­ஸார் தெரி­வித்­த­னர். தலை­மன்­னா­ரில் இருந்து கொழும்பு நோக்கி பய­ணிக்­கும் தனி­யார் பேருந்து ஒன்­றில் கஞ்­சாப்­பொ­தி­கள் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தாக மன்­னார் பொலி­ஸா­ருக்கு இர­க­சிய தக­வல் கிடைத்தது. …

  23. கோத்தாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.! பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று நிராகரிக்கப்பட்டது. அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிநின்றனர். அந்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார். http://www.virakesari.lk/article/27155

  24. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்திப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வியாழக்கிழமையன்று தாம் சந்திக்கவுள்ளனரென, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். “குறித்த சந்திப்பில், எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என, கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர் எஸ். நாதன் தெரிவித்தார். “கிளிநொச்சிக்கு, கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாகச் சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்” என்றும் அவர் தெர…

    • 4 replies
    • 596 views
  25. மிழ் மக்களின் விடுதலைக்காக ஊடகச் சமராடிய உத்தமர் கோபுவை தமிழர்கள் இழந்து நிற்கின்றோம்: - விந்தன் கனகரட்ணம் இரங்கல் [Thursday 2017-11-16 19:00] தமிழ் மக்களின் அவலங்களையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் துணிவுடனும் தளராதும் வெளிக்கொண்டு வந்த சிரேஷ;ட பத்திரிகை ஆசிரியர் எஸ்.எம்.ஜி. கோபலரட்ணம் அவர்களை (கோபு ஐயா) எமது மக்கள் இழந்துள்ளனர். அவரது வாழ்க்கைப் பயணம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பிரதானமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். சிரேஷ;ட பத்திரிகையாளர் எஸ்.எம்.ஜி. கோபாலரட்ணம் அவர்களது மறைவு குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் வெளியிட்…

    • 0 replies
    • 327 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.