Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்று பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தமது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்…

  2. தற்போதைய அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாக முறைப்பாடு.. இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் காயங்கள் மற்றும் சித்திரவதை பற்றிய விபரங்களை சர்வதேச ஊடகமொன்றுக்கு காண்பித்துள்ளனர். கால்கள…

  3. எரி­பொருள் விநி­யோக குள­று­ப­டிக்கு இந்­தி­யாவை குறை கூறு­வதில் பய­னில்லை,இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம். நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­க­டிக்கு, பொது எதி­ர­ணி­யினர், இந்­தி­யாவை குறை கூறு­வது தும்பை விட்டு வாலை பிடிப்­பது போன்­ற­தாகும். இதை­விட பொது எதி­ரணி தலைவர், தன் வழ­மை­யான திருப்­பதி யாத்­தி­ரையின் போது இது­பற்றி இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம். எரிபொருள் உண்­மையில், எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும், 21 நாட்­க­ளுக்கு தேவை­யான எரி­பொ­ருளை எப்­போதும் சேமித்து வைத்­தி­ருக்கும் வழ­மையை இம்­முறை கடை­ப்பி­டிக்க தவ­றி­ய­மையே, இன்­றைய சிக்­க­லுக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளது. நாட்டின் அதி­க­மான தன…

  4. Hameed S. Lebbe – “ வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது” எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..! ஐயா சம்மந்தன் அவர்களே ! தமிழர் விடுதலைக்காக போராட களம் கண்ட ஆயுத இயக்கங்களினால் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்பட்டதுடன் முடிவுற்றது என்றே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அம் மக்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடுவது போல் உள்ளது. கல்முனை மக்களின் கல்முனை உள்ளுராச்சி சபையை 1897 களில் இருந்து 1987 வரை இருந்தது போன்று தனியாக பிரித்து தார…

  5. சம்மந்தனும் சுமந்திரனும் இனவாதிகள் அல்லர்;சான்றிதழ் அளித்த மஹிந்த! ஆயுதம் ஏந்தாமல் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வொன்றை பெற்றுக் கொண்டோம் என்பதை தமிழ் மக்களுக்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று துறைமுக அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இனவாதிகள் அல்லர் என்று சான்றிதழ் அளித்த அமைச்சர், கூட்டமைப்பிற்குள் சில இனவாதிகள் இருப்பதால் அதில் ஒருவருக்கு சபையில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய அர…

  6. 2020 இல் 20 லட்சம் மக்களுக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை 0 SHARES ShareTweet 2020ஆம் ஆண்­ட­ள­வில் அரச காணி­க­ளில் குடி­யி­ருக்­கும் 20 லட்­சம் மக்­க­ளுக்கு தமது காணி உறு­தி­களை பெற்­றுக் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் இவ்­வாறு காணி அமைச்­சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:அரச காணி­க­ளுக்­கான உரி­மை­க­ளைப் பெறு­வ­தில் தற்­போ­துள்ள நிபந்­த­னை­கள் கார­ண­மாக அவற்­றில் குடி­யி­ருப்­ப­வர்­கள் சிர­மங்­க­ ளுக்கு உள்­ளா­கின்­ற­னர். நிபந்­த­னை­க­ளைத் தளர்த்தி பொது­மக்­க­ளுக்கு உதவி வழங்­கும் நோக்­கில் இது தொடர்­பான சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன…

    • 1 reply
    • 312 views
  7. வடக்கு அதிகாரி வெளிநாடு செல்ல ஆளுனர் அனுமதி வழங்க வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். உதவிச் செயலாளர் தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை மனு மீதே இந்தக் கட்டளையை மேல் நீதிமன்றம் வழங்கியது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, புலமைப் பரிசில்பெற்று அவுஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி கற்கச் சென்றிருந்தார். அவர் கடமையிலிருக்கும் போது வெளிநாடு செல்வதற்கான அனுமதிகேட்டு மாகாண ஆளூனருக்கு மாக…

    • 3 replies
    • 592 views
  8. கரும்புத் தோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது - சி.வி விக்னேஸ்வரன்! கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் கரும்புதோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வடமாகாணசபையில் உறுப்பினர்கள் கேட்டுள்ள நிலையில், மேற்படி காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க இயலாது, காணியை கேட்கும் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்கலாம். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இன்று வடமாகாணசபையின் 109வது அமர்வு நடைபெற்றது. இதன்போதே உறுப்பினர்கள் கேட்டதற்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக சபையில் பேசப்பட்டபோது, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கரு…

    • 2 replies
    • 617 views
  9. ஊழல் விசா­ர­ணைக்­கான தீர்ப்­பா­யத்­துக்கு அனு­மதி கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காகச் சிறப்புத் தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) ஒன்றை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை நேற்று அனு­மதி வழங்­கி­யது. வாராந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நேற்று முற்­ப­கல் நடை­பெற்­றது. அதில் நீதி அமைச்­சர் தலதா அத்­து­கோரள நீதி­யா­யத்­துக்­கான யோச­னையை முன்­வைத்­தார். அமைச்­ச­ர­வை­யில் அது ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. கடந்த ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற பெரும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் விரை­வாக இடம்­பெ­ற­வில்லை …

  10. கொழும்பில் 50 ரூபாவுக்கு பயணிக்கும் தூரத்துக்கு யாழில் 300 ரூபாவை கட்டணமாக அறிவிடும் ஆட்டோ சாரதிகள் – வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் (மயூரன்) வடக்­கி­லுள்ள முச்­சக்­கர வண்டி சார­திகள் கட்­டுப்­பாடு இல்­லாமல் கட்­ட­ணங்­களை அற­வி­டு­வதைக் கட்­டுப்­ப­டுத்த வட­மா­காண முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என தெரி­வித்து வட­மா­காண எதிர்க்­கட்சித் தலைவர் சி.தவ­ராசா விசேட கவ­ன­யீர்ப்பு பிரே­ர­ணையை முன் மொழிந்தார். வட­மா­காண சபையின் 109ஆவது அமர்வு நேற்று கைத­டியில் உள்ள பேரவைக் கட்­ட­டத்தில் நடை­பெற்­றது. அதன் போதே அவ்­வாறு தெரி­வித்தார். மேலும் தெரி­விக்­கையில், யாழ்ப்­பாணத்தில் முச்­சக்­கர வண்டி சார­திகள் க…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரட்டைக் குடியுரிமை உண்டு அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கீதா குமாரசிங்கவைத் தவிர்ந்த வேறும் சிலரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என அவர் சுட்டி…

  12. கருத்­துக் கணிப்­பாக மாறப்­போ­கும் தேர்­தல் முடிவு எதிர்­வ­ரும் தை மாதத்­தில் நடை­பெ­ற­வுள்ள உள்ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­கள் குறித்த பர­ப­ரப்பு மெல்ல மெல்ல ஆரம்­பித்­துள்­ளது.வேட்­பா­ளர் தெரி­வு­கள், கூட்­ட­ணி­கள் குறித்த பேச்­சுக்­கள் தொடங்­கி­விட்­டன. யார் மாந­கர பிதா­வா­வது, யார் சபைத் தலை­வ­ரா­வது என்­கின்ற பேச்­சுக்­க­ளும் அடிப­டத் தொடங்­கி­விட்­டன. தேர்­தல் வரு­கின்­றது என்­ப­த­னா­லேயே மாவீ­ரர்­க­ளின் தியா­கங்­க­ளைத் தூசு தட்டி எடுத்­துத் துயி­லு­மில்­லங்­க­ளைத் துப்­பு­ர­வாக்­கத் தொடங்­கி­விட்­டார்­கள் என்­கின்ற விமர்­ச­னங்­க­ளும் உண்டு. அதில் உண்­மை­யில்லை என்று ஒரே­ய­டி­யாக மறுக்­க­வும் முடி­யாது. வடக்கு, க…

  13. வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் கைது வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திடமான நபர்களை சோதனை செய்த போது கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் வேறு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 1 கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் ப…

  14. தற்போது பிரபாகரன் இருந்திருந்தால் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், கனிய எண்ணெய் மூலமாகவே போரில் வெற்றி பெற்றிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று -07- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்களை சமுத்திரத்தில் நிறுத்தி வைப்பதனால் பிரபாகரன் அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து, யுத்தத்தில் இலகுவாக வெற்றி பெற்றிருப்பார். யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளால் முடியுமாக இருந்தது அந்த வகையில் தற்போது யுத்தம் நடைபெற்றிருந்தால் இன்று இலங்கை இருந்திருக்காது. நாம் பிரபாகரனின் அட…

    • 0 replies
    • 379 views
  15. யாழ்ப்பாணத்தில் பெய்யும் தொடர் மழை : 3 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு! யாழ் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்த மழை தொடர்சியாக பெய்து வருகின்ற நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சில சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 01-உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 94 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் …

  16. தோராவில் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிக்கு இராணுவம் இடையூறு ! முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்ய சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக எமது ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்வதற்கு நேற்றையதினம் செவ்வாய்கிழமை(07112017)சென்ற மாவீரர்களின் உறவினர்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வன்னி விளாங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் துயிலும் இல்லம், முழங்காவில் துயிலும் இல…

  17. தர­மற்ற பெற்­றோலை கப்­ப­லி­லி­ருந்து இறக்­க­மாட்டேன் (ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்) எவர் என்ன கூறி­னா லும் என்னை வீட்­டுக்கு அனுப்­பி­னாலும் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரை தர­மில்­லாத பெற்­றோலை கப்­பலில் இருந்து இறக்க மாட்டேன். அத்­துடன் இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ எனக்கு அழுத்தம் பிர­யோகம் செய்­ய­வில்லை. மேலும் இந்த பிரச்­சி­னையை ஒரு சிலர் அர­சி­ய­லாக்க முயற்­சிக்­கின்­றனர். தயவு செய்து இந்த பிரச்­சி­னையை தீர்க்க எனக்கு இட­ம­ளி­யுங்கள் என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க சபையில் தெரி­வித்தார். இந்த நிலை­மைக்கு நாட்டை கொண்டு வந்­த­மைக்கு கார­ண­மா­ன­வர்­களை இனங்­காணும் வகையில் விசா­ர…

  18. வழக்கை மீண்டும் மாற்றுவதற்கு மேன்முறையீடு செய்ய முடியும் நீதியமைச்சர் தலதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சாட்­சி­யா­ளர்கள் தமக்­கான பாது­காப்பு இல்­லை­யென்று கோரி­யதன் கார­ண­மா­கவே வவு­னியா நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­திற்கு வழக்கு மாற்­றப்­பட்­ட­தாக சபையில் தெரி­வித்த நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள வழக்கை மீண்டும் மாற்­று­வ­தற்­காக மேன்­மு­றை­யீடு செய்­ய­மு­டியும் என்றும் கூறினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க் கி­ழமை நீதித்­துறை, குற்­றச்­செ­யல்­க­ளுக்கு பலி­யாக்­கப்­பட்­டோ­ருக்கும் சாட்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மான உதவி மற்றும் பாது­காப்பு, குற்­றச்­செ­யல்­களை தடுத்தல் ஆகிய திருத்­தச்­ச…

  19. எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு காரணம் : சதித்திட்டமா? ஆராய்­வ­தற்கு அமைச்­ச­ரவை உப­ குழு நிய­மனம் (நமது நிருபர்) நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுவ­தற்கு ஏது­வாக அமைந்த கார­ணிகள் குறித் தும் இந்த விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் ஏதே னும் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க, அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம்­ஜ­யந்த ஆகிய மூவரை உள்­ள­டக்­கியே இந்­தக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­…

  20. ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்- மெதகொட அபயதிஸ்ஸ அனு 33 mins முன் செய்திகள் Leave a comment 2 Views தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். நாட்டில் பொது எதிர்க் கட்சியென்று உள்ளது. இருப்பினும், இதுவரையில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த எந்தவொரு சட்ட மூலத்தையும் அதனால் தடுத்து…

    • 0 replies
    • 272 views
  21. தமிழ்த் தலைவர்கள் எதையும் சாதிக்கவில்லை தமிழ் மக்­க­ளுக்­கான உரிமை மற்­றும் தீர்வு தொடர்­பான, எமது தமிழ்த் தலை­வர்­க­ளின் வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் வெறும் பேச்­ச­ள­வி­லா­னது மாத்­தி­ரமே என முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ நோக­ரா­த­லிங்­கம் சாடி­யுள்­ளார். வவு­னியா விபு­லா­னந்­தாக் கல்­லூ­ரி­யில் புல­மைப்­ப­ரி­சில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்­கான மதிப்பளிப்பு விழா பாட­சாலை முதன்மை மண்­ட­பத்­தில் பாட­சாலை அதி­பர் சு.அமிர்­த­லிங்­கம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­ம்போதே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அப்­போ­தி­ருந்த தந்தை செல்வா தொடக்­கம் தற்­போது சம்­பந்­தன் ஐயா வரைக்­கும…

    • 1 reply
    • 456 views
  22. உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசமைப்பு உருவாகவுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச வேலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். http://newuthayan.com…

    • 13 replies
    • 1.6k views
  23. ஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:- வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுனரை சந்தித்து கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில் சிவாஜிலிங்கம் ஆளுனரை பின் கதவால் சந்தித்தார் என செய்தி வெளியிட்டு இருந்தது. வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பின் வழியாக வாசல் இருக்க…

  24. 2 மில்லியன் ரூபா போலி நாணயத் தாள்களுடன் அரியாலையில் தம்பதியர் கைது!! போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளம் தம்பதியர் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 400உம், ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 148 உம் கைப்பற்றப்பட்டன. அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படும் பிறின…

  25. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது குறித்து கூட்டமைப்பின் உறுப்புக்கட்சிகளிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. புதிய அரசியலமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை தமிழசுக் கட்சி தான்தோன்றித்தனமாக தீர்மானம் எடுப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குற்றம் சுமத்தி வந்தது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பல தடவைகள் கோரியும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.