Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘சுரேஷின் முடிவால் தமிழர்களுக்கே பாதிப்பு’ “இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ள முடிவால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமே தவிர, தமிழரசுக் கட்சிக்கு நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. இதனால் தமிழரசுக் கட்சிக்கு இலாபமே கிட்டும்” என, வட மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (05) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்தமைக்காக வருத்தப்படுகிறேன். ஆனால், அது அவருக்காகத் தான். சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த முடிவை எடுப்பதற்…

    • 5 replies
    • 731 views
  2. கிளிநொச்சியில் மாண­வர்கள் இடை­வி­லகும் தொகை அதி­க­ரிப்பு கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் பாட­சா­லை­களை விட்டு மாண­வர்கள் இடை­வி­லகும் தொகை அதி­க­ரித்து வரு­வ­தாக பாட­சாலைச் சமூ­கத்­தினர் மற்றும் பொது அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. கிளி­நொச்சி – முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் பின்­தங்­கிய கிரா­மங்­களில் அண்­மைய நாட்­க­ளாக பாட­சா­லை­களை விட்­டு ­மா­ண­வர்கள் இடை­வி­லகும் தொகை மற்றும் ஒழுங்­கற்ற வர­வு­களை கொண்ட தொகை என்­பன சடு­தி­யாக அதி­க­ரித்து வரு­கின்­றன என்றும் இது தொடர்பில் பெற்­றோர்­கள்­ ச­மூக நலன் விரும்­பிகள் பொறுப்­பான அதி­கா­ரிகள் கூடிய கவ­ன­மெ­டுக்­க­வேண்டும் என பல்­வேறு தரப்­புக்­களும் கோரிக்கை விடுத்­துள்­ளன. …

  3. கிளிநொச்சியில் சமூர்த்தி வங்கி முகாமையாளரின் நடவடிக்கையால் பயனாளிகள் பாதிப்பு:- கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சமூர்த்தி வங்கி முகாமையாளர் தனது விருப்பபடி மக்களின் நலன்களுக்கப்பால் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், பல சந்தர்ப்பங்களில் நடைமுறைகளுக்கு மாறாக சமூர்த்தி செயற்பாடுகளில் ஈடுப்படுவதாகவும் தெரிவிக்கும் பயனாளிகளான பொதுமக்கள் இது குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது எவ்வித பயனும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனா். …

  4. மூன்று வரு­டங்­க­ளுக்குள் மன்னார் மேலும் அபி­வி­ருத்தி அடையும் (தலை­மன்னார் நிருபர்) மன்னார் மாவட்­டத்தின் அபி­வி­ருத்­திக்­கென பல மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. மூன்று வரு­டங்­க­ளுக்குள் மேலும் அபி­வி­ருத்திப் பணிகள் இவ் மாவட்­டத்தில் எனது அமைச்சின் மூலம் மேற்­கொள்­ளப்­படும் என சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். -மன்னார் மடு பிர­தேச செய­லகப் பிரிவில் மடு பிர­தேச செய­லாளர் எவ்.சத்­தி­ய­ஜோதி தலை­மையில் கடந்த சனிக்­கி­ழமை நூறு பேருக்கு வாழ்­வா­தார உத­விகள் வழங்கும் வைபவம் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்ட சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப…

  5. பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம் பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் வசமுள்ள வசாவிளான், பலாலி தெற்குப் பகுதிகளில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, இந்தப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். கடும் மழைக்கும் மத்தியில், பெரும் எண்ணிக்கையான மக்கள், நேற்றுக்காலை 9.30 மணியளவில் அமைதியான முறையில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பலாலி படைத்தளப் பிரதேசத்துக்குள் நுழைந்து விடாதபடி தடுப்புகளை அமைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பில…

  6. சசிக் (சுவிஸ்) குமார் தப்பித்த வழக்கு: மாவையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!! FacebookTwitterPinterestEmailGmailViber புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான மகாலிங்கம் சசிக்குமாரை (சுவிஸ்குமார்) தப்பிக்க வைக்க முயன்றார் என்று மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சோனாதிராசாவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகின்றது என்று தெரியவருகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாவிட்டபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது என்று தெரிவிக்கப்…

  7. யார் தவறு செய்­தாலும் நட­வ­டிக்கை எடுப்பேன் (எம்.ஆர்.எம்.வஸீம்) எந்தக் கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளா­னாலும் அவர்கள் தவறு செய்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுத்து செயற்­ப­டுவேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ”மலரும் பொலன்­ன­றுவை” திட்­டத்தின் கீழ் 168 லட்சம் ரூபா செலவில் பொலன்­ன­றுவை பக­மூண – மஹசென் மகா வித்­தி­யா­ல­யத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மூன்று மாடிக் கட்­ட­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. கட்­ட­டத்தை திறந்­து­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு…

  8. 12 ஆம்­ தி­கதி நடை­பெறும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டத்­தி­லேயே அடுத்த தீர்­மானம் (ஆர்.ராம்) நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளு­ட­னான கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் எதிர்­வரும் 12ஆம் திகதி நடை­பெறும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் ஆரா­யப்­பட்ட பின்­னரே அடுத்த கட்ட தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வி­டயம் குறித்து தெரி­ய­வ­ரு­தா­வது, எதிர்­வரும் உள்­ளு­ராட்சி சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்­ப…

  9. இடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முகநூல் மற்றும் சில இணையத்தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தளம் மூலமும், முகநூல் பதிவுகள் மூலமும், பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தல், இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் நாடாக சிறிலங்கா விளங்கும் என்றும், பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனை இண…

    • 0 replies
    • 315 views
  10. சிறிலங்காவில் தூதரகம் அமைக்க இடம்தேடுகிறது நியூசிலாந்து சிறிலங்காவில் தூதரகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் 44 நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ளன. அதேவேளை, 89 நாடுகள், புதுடெல்லியில் உள்ள தமது நாட்டின் தூதரகம் வழியாகவே சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன. புதுடெல்லியில் உள்ள தூதரகம் மூலம், சிறிலங்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி வரும் நியூசிலாந்து, கொழும்பில் தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவில் தமது நாடு புதிய தூதரகத்தை விரைவில் திறக்கவுள்ளதாக, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்கலி கடந…

    • 0 replies
    • 249 views
  11. முக்கிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் விவகாரம் என்பன தொடர்பாக, இம்மாத நடுப்பகுதியில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”அதிகாரப்பகிர்வு தொடர்பான அபிலாசைகள் மற்றும் கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரிக்கை என்பன குறித்தும் இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்…

  12. சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை சிங்கள கட்சிகள் உணரவேண்டும் மறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட அவரால் இறங்க முடியாது. அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள். அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொது எதிரணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய சிங்கள பெ…

  13. அடம்பன் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது:- மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் , மாவீரர் நாள் நினைவேந்தல் குழுவினரால் சிரமதானம்மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பரவு செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/48504

  14. நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார். http://www.thinakaran.lk/2017/10/31/உள்நாடு/20861/நீதிபதி-எம்இளஞ்செழியனுக்கு-சர்வதேச-இளம்-பெளத்த-துறவிகள்-உயர்-விருது தமிழ் நீதி­ப­தி­கள் இரு…

    • 17 replies
    • 1.4k views
  15. ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது’ -க. அகரன், எஸ்.நிதர்ஷன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு, எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், “சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் நேற்று (04) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையர்கள், தமது இன வேறுபாடுகளைக் கைவிட்டு, தாங்கள் ஆழ்ந்த ந…

  16. கட்டலோனிய சுதந்திர பிரகடனம் இலங்கையிலும் எதிரொலிக்குமா? http://epaper.virakesari.lk

    • 2 replies
    • 554 views
  17. தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது, சுரேஸ் இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதனால் எதிர்காலத்தில் அக்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். புதிய அரசியலம…

  18. ‘கைதிகளுக்காக போராட்ட வடிவம் மாறும்’ -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த …

  19. அமெரிக்காவை தொடர்ந்து வருகிறது சீனாவின் பாரிய போர்க்கப்பல் லியோ நிரோஷ தர்ஷன் இந்து சமுத்­தி­ரத்தின் மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்தும் கடல்சார் இரா­ஜ­தந்­திர போர்க்­க­ள­மாக இலங்கை மாறி­யுள்­ளது. இந்­தியா, பாகிஸ்­தான் அமெ­ரிக்காவைத் தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இவ்­வா­ரத்தில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ளது. இந்த போர்க் கப்பல் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்கு வர­வுள்­ள­தாக கடற்­படை உறு­திப்­ப­டுத்­தி­யது.கடந்த இரண்டு வாரத்­தி­லி­ருந்து இன்­று­வ­ரையில் இந்­தோ­னே­ஷியா, தென்­கொ­ரியா, பங்­க­ளாதேஷ், அமெ­ரிக்கா , இந்­தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடு­களின் போர்க்­கப்­பல்கள் கொழும்பில் நங்­கூ­ர­மிட்­டன. இதனைத் தொ…

  20. 8 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த 8 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் , மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 8 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/26685

  21. இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் தோமஸ் செனொன் இலங்கை வருகின்றார். நாளை திங்கட் கிழமை இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல்களிலும் ஈடுப்படவுள்ளார். அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் கூட…

  22. மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம் மாத்தளை, லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆற்றில் கூட்டமாக குளிக்கச் சென்றவர்களில் 10 பேரையே காணவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/26663

  23. குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்! FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்­கை­யின் மீது அர­ச­மைப்­புச் சபை­யாக மாறிய நாடா­ளு­மன்­றத்­தில் நான்கு நாள்­கள் விவா­தம் நிறை­வு­ பெற்­றுள்­ளது. இன்­னும் ஒரு நாள் மீத­மி­ருக்­கின்­றது. திட்­ட­ மிட்­ட­தற்­கும் மேல­தி­க­மாக இரு நாள்­களை எடுத்­துக்­கொண்டு இந்த விவா­தம் நடை­பெற்­றி­ருக்­கி­றது. விவா­தத்­தில் பேசிய தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அடிக்­கடி கூட்டு எதி­ரணி சொல்­லும் எல்­லாத் திருத்­தங்­க­ளை­ யும் ஏற்­கி­றோம் ஏற்­கி­றோம் என்­றார். இடைக்­கால அறிக்­கை­யில் கூட்டு எதி­ரணி சார்­பில் முன்­வைக்­கப்…

    • 2 replies
    • 628 views
  24. இலங்கை: காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் பெறும் காலம் நீடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPEDRO UGARTE இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின் போது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்து மரண சான்றிதழை பெறுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் 201…

  25. கொழும்பில் சிக்கிய ரஷ்யப் பிரஜையால் சர்ச்சை! [Sunday 2017-11-05 08:00] அமெரிக்காவுக்கு தேவையான ரஷ்ய பிரஜை ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மெனோகின் பெர்டோவ் என்ற ரஷ்யப் பிரஜையே நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மெனோகினுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கிற்கு எதிராக கைது செய்யப்படுவதனை தவிர்ப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிவப்பு அறிக்கையின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கான தடைகள் இல்லை என்பதனால் குற்ற விசாரணை திணைக்களம் அவரைக் கைது செய்துள்ளது.ரஷ்யப் பிரஜையை கைது செய்வதற்கு சென்ற குற்ற விசாரணை தி…

    • 0 replies
    • 388 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.