ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா ? சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 9600 சம்பவங்கள் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரிவித்தார். றூவிஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு அட்டாளைச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களில் 70 வீதமானவை க…
-
- 0 replies
- 469 views
-
-
புலனாய்வாளர்களே சுட்டுக் கொன்றனரா? அரியாலையில் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனை அடையாளம் காணப்படாத புலனாய்வு அணி ஒன்றே சுட்டுக்கொன்றதா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று உதயன் அறிந்தான். ‘‘இந்தச் சம்பவம் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதா என்பதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ மாட்டேன்’’ என்று இது தொடர்பில் உதயன் பத்திரிகைக்குப் பதிலளித்த யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி ஹேவாவிதாரண தெரிவித்தார். அரியாலையில் நேற்றுமுன்தினம் மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இளை…
-
- 1 reply
- 662 views
-
-
ஆபத்தான அமைதி! யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கொலை நிகழ்ந் துள்ளது. துப்பாக்கியால் சுட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் மற்றொரு கொலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்ற மர்மம் நேற்று இரவு வரையில் துலங்கவில்லை. போதைக் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் உலாவுகின்றன. ஆனால், சம்பவத்துக்கான காரணமோ குற்றவாளிகள் தொடர்பான தகவல்களோ திட்டவட்டமாக வெளிவரவில்லை. படைகளின் புலனாய்வுக் குழுக்கள் இந்தக் …
-
- 0 replies
- 341 views
-
-
வடக்கு கிழக்கு அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு இரகசிய புலனாய்வு அறிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரகசிய புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவினர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், அரசியல்வாதிகள் செயற்படும் விதம், அவர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 301 views
-
-
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டிலாவது நடவடிக்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையிலோ அன்றேல் வெளிநாட்டிலோ நடவடிக்கை எடுக்கப்படும் என உண்மை ,நீதி ,இழப்பீடு மற்றும் மீள நிகழாமை தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் எச்சரித்துள்ளார். கொழும்பு ஐநா தலைமைப்பணிமனையில், இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பப்லோ டி கிரீஃப் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்;கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முதலாவது விஜயத்தை ஆரம்பித்த பப்லோ டி கீரிப் இம்முறை ஐந்தாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப்பேசியிருந்…
-
- 6 replies
- 1.3k views
-
-
புதிய அரசியல் அமைப்பு குறித்து மஹிந்தவுடன் விவாதத்திற்கு தயார் முகமூடிகளை கிழித்தெறிவோம் என்கிறார் அனுரகுமார (ஆர்.யசி) புதிய அரசியல் அமைப்பு நாட்டினை பிரிப்பதாக கூறுவதுடன் மக்கள் விடுதலை முன்னணி நாட்டினை பிரிக்கும் அணியில் உள்ளதாக கூறுகின்றனர். தைரியம் இருந்தால் அரசியல் அமைப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ என்னுடன் விவாதத்திற்கு வரவேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக சவால் விடுத்தார். மக்கள் முன்னிலையில் இவர்களின் ஊழல் குற்றங்களை வெளிப்படுத்தி நிர்வாணப்படுத்தவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் இயக்கக் கூட்டம் அம்ப…
-
- 0 replies
- 732 views
-
-
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றிணைப்போடு சமூக சேவைப் பணிகள் ஆரம்பம் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றிணைப்போடு கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் லயன்ஸ் கழகத்தினரின் 306B2 பங்களிப்போடு பாரிய அளவிலான முக்கியத்துவம் பெற்ற கடற்கரைப் பாதுகாப்பு திட்டம் நடைபெற்றது. யாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற இந்த நிகழ்வில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி 51ஆவது மற்றும் 515ஆவது படைப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் கிட்டத்தட்…
-
- 0 replies
- 305 views
-
-
நவாலி பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வாள்வெட்டுக் குழு நவாலி பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு வாள்வெட்டுக் குழுவினர் தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 270,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழுவினரே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார், சி.சி.டி.வி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.(15) http://www.samakalam.com/
-
- 0 replies
- 357 views
-
-
நீண்டகாலம் அரசாங்கம் பயணிக்கவே முடியாது : செல்கிறார் மஹிந்த புதிய அரசியலமைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்களும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் பலாத்காரமான முறையில் அதனைத் திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. எனினும் தேரர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காத அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மறைந்த பேராசிரியர் நாகொட அமரவங்ச தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருதானையிலுள்ள வித்யாலீய விகாரைக்கு நேற்று சென்றிருந்தார். அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவி…
-
- 0 replies
- 190 views
-
-
கைதான ஐதேக மாகாண சபை உறுப்பினர் வீட்டில் ஆயுதங்கள் திவுலபிடிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரோத்ரிகோவின் வீட்டில் இருந்து, ரவைகள் மற்றும் குண்டு துளைக்காத கவச சட்டை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கமைய, பல்வேறு வகையான ரவைகள் 115 இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, ரன்டீர் ரோத்ரிகோவின் மனைவியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பகல் திவுலப்பிட்டி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்…
-
- 0 replies
- 179 views
-
-
மெய்ப்பாதுகாவலரின் வீட்டை மீண்டும் தேடிச் சென்ற நீதிபதி! கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த, யாழ் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரது தொண்ணூறாம் ஆண்டு நினைவுச் சடங்குகள் மற்றும் பௌத்தமத அனுட்டானங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் குறித்த நினைவுச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் குறித்த மெய்ப்பாதுகாவலர் வீட்டைத் தேடிச் சென்றமை அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. பௌத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற நினைவுச் சடங்கில் குறித்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்…
-
- 2 replies
- 628 views
-
-
‘மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியிலுள்ளது’ “யுத்தம் மௌனித்த பிற்பாடு, பலவிதமான கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியில் இருக்கின்றது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்கள் பலரையும் நாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது” என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். “இவைகளில் இருந்து விடுபட்டு எமது மக்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனநாயகப்போராளிகள் கட்சியால் “திலீபனின் வழியில் நாங்கள்” என்ற இறுவட்டு வெளியீடு, திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அங்கு…
-
- 0 replies
- 393 views
-
-
அரசியல் கைதிகளுக்காக அமைதிப் போராட்டம் : பொலிசார் இடையூறு 27ஆவது நாளாக உண்ணா போராட்டம் நடத்திவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக இன்று (23) அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்கான தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். …
-
- 0 replies
- 380 views
-
-
தேசிய தமிழ் மொழித் தின விழா – ஒளிப் படத் தொகுப்பு IMAG ShareTweet http://newuthayan.com/story/37051.html
-
- 2 replies
- 319 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (23-10-2017)
-
- 0 replies
- 293 views
-
-
பறக்கும் விமானத்தில் இலங்கையர் செய்த மோசமான செயலால் ஏற்பட்ட பாதிப்பு! Report us Vethu 13 hours ago ரஷ்யாவில் நடைபெற்று வரும் சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை பிரதிநிதிகளில் ஒருவர் விமானத்தில் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை பிரதிநிதிகள் குழு, ரஷ்யா நோக்கி சென்றனர். இலங்கை குழுவில் சுய வேலைவாய்ப்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் மஹிந்த கஹதகமகே விமானத்தில் சிகரெட் அருந்திய போது விமான அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். அதன் பின்னர் விமானம் டோஹா சர்வதேச விமானத்தில் தரையிறங்கிய சந்தர்ப்பத்தில் மஹிந்த கஹதகமகேவை 6 மணித்தியாலங்கள் தடுத்து வைக…
-
- 2 replies
- 560 views
-
-
இரணைத்தீவில் நில அளவீட்டுப் பணிகள் ஆரம்பம் – பூநகரி பிரதேச செயலா் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இரணைதீவில் காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பூநகரிப்பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மிகவும் கடல் வளம் கொண்ட பிரதேசமான இரணைதீவு பிரதேசம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் தங்கி உள்ளனர். 1990ம…
-
- 0 replies
- 248 views
-
-
பளை இயக்கச்சியில் கஞ்சாவுடன் பெண் கைது கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். இன்று(23) மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில் இயக்கச்சி பகுதியில் வைத்து குறித்த பெண் 4.70 கிலோ கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபரின் விசேட பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவா் எனத் தெரிவித்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். http://globaltamilnews.net…
-
- 0 replies
- 287 views
-
-
திவுலபிட்டியவில் பதற்றம் : ஒருவர் பலி - 7 பேர் கைது திவுலபிட்டிய ஹென்பிட்டிகெதர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டொன்றும் மூன்று துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் சந்தேக நபர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்...! http://www.virakesari.lk/article/26185
-
- 1 reply
- 484 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்குவரும் சாத்தியம் : சிவாஜிலிங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளை மறுதினம் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ள மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போதைவஸ்த்து கடத்தல் மற்றும் பாரிய குற்றங்களை செய்த கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் இனிமேல் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஆளுநர் றெஜினோல்ட் கூரே என்னை தொடர்பு கொண்டு மேற்படி 3 தமிழ் அரசியல் கைதிகளுடைய கோரிக்கையும் நாளை அல்லது நாளை மறுதினம் தீர்க்கப்படும் என தனக்கு ஜனாதிபதி அறிவித்திருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் தமிழ் அரசியல்…
-
- 0 replies
- 332 views
-
-
இன்று அகவை 78 யார்க்கும் அஞ்சா ஞானச்செருக்குடன்…. துடுப்பில்லாத ஓடம்போல எடுப்பார்கைப் பிள்ளைகளாக அலையும் எம்மின விதியை நொந்தோம். நிலை தளர்ந்தோம். தொலைத்த கொள்கைகள் மீது வித்துவம் பேசிப் பேசி விலைபோகும் தலைவர்கூட்டம் சுதந்திர வாழ்வுக் கனவுகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைமானமாச்சு. தறிகெட்ட மந்தைகளின் மேய்ப்பனாய் நெறிபிசகாத் தமிழினத் தலைவனாய் விலைபோகாத் தன்மானத் தலைவனாய் இறை தந்த வரமாய் வந்தீர் விக்கினங்கள் தீர்த்திடு “விக்னேஸ்வரனாய்’ நேர்கொண்ட பார்வை, யார்க்கும் அஞ்சா ஞானச்செருக்கு, நீதியும் நேர்மையும் கண்ணெனக் கொண்ட சத்திய வாழ்வு. “தலைவா’ தமிழினம் உன்பின்னால் காலத்தின் கட்டளைய…
-
- 0 replies
- 360 views
-
-
ஆதரவாளர்களால் நஸீரின் இல்லம் முற்றுகை அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரின் இல்லத்தை இன்று (23) காலை முற்றுகையிட்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது, அட்டாளைச்சேனை பிரதேச மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துரைத்த ஏ.எல்.முஹம்மட் நஸீர், “தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிந…
-
- 0 replies
- 341 views
-
-
இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இன ரீதியாக அல்லது தமிழ் முஸ்லிம் உறவு ரீதியாக மிகுந்த துவேசத்த…
-
- 0 replies
- 501 views
-
-
வவுனியாவில் 10 ஊடகவியலாளர் உட்பட 44 பேருக்கு இரத்தின தீப விருது வழங்கி வைப்பு வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (21) வடக்கு ஊடக கல்வி கல்லூரியின் நிறுவனர் அ. நபீஸ் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. மலையக கலைகலாசார சங்கம் வழங்கிவரும் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகள் ‘வடக்கு ஊடக கல்வி கல்லூரியின்’ ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தில் சமூக நலன்கொண்டு ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம், ந.கபில்நாத், சு.வரதகுமார், கே.வசந்தரூபன், எம்.ஜி.ரட்ணகாந்தன், எஸ்.கஜேந்திரகுமார் மற்றும் சிங்…
-
- 3 replies
- 758 views
-
-
துயிலும் இல்லங்களில் ராணுவத்தினர் நடத்தை பெற்றோரின் நெஞ்சில் மிதிப்பதாகவேயுள்ளது மாற்று நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவரிடம் கோரிக்கை Share வடக்கு மாகாணத்தில் உள்ள பல துயிலும் இல்லங்களில் தமது பிள்ளைகளின் கல்லறைகளை உழுது தள்ளிய இராணுவம் அதன்மேல் சப்பாத்துக்கால்களால் மிதித்து திரிவது பெற்றவர்களின் நெஞ்சில் மிதிப்பது போன்றுள்ளது. இப்படி அவர்கள் நடந்துகொள்வதால் மாவீரர்களைப் பெற்றவர்களின் உள்ளங்கள் வதங்குகின்றன என்று பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இதற்கு மாற்று ஏற்பாட்டை மேற்கொண்டு உண்…
-
- 0 replies
- 434 views
-