ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்? மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெற்று விரைவில் கடமையை பொறுப்பேற்கவுள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சாள்ஷ் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இடமாற்றலாகி கடந்ந 01/10/2017,ம் திகதி சென்றபின் முல்லைத்தீவு அரச அதிபரான திருமதி ரூபாவதி கேதீஷ்வரனை மட்டக்களப்பு அரச அதிபராக நியமிக்க சில அரசியல் வாதிகள் முயற்சியில் இறங்கியபோதும் இது கைகூடவில்லை. இந்நிலையி…
-
- 0 replies
- 485 views
-
-
பிணைமுறி ஆணைக்குழுவின் முன் ஆஜராக பிரதமர் தயார் பிணைமுறி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போதும் தயாராக இருக்கிறாரென, பிரதமர் அலுவலகம், நேற்று (15) தெரிவித்தது. ஆணைக்குழுவின் அண்மைய அமர்வுகளில், பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பான ஊடகக் குறிப்பில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி ஏலங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, அண்மைய நாட்களில் அவரைப் பற்றிய சுட்டிக்காட்டல்கள் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கு…
-
- 0 replies
- 365 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15-10-2017
-
- 0 replies
- 834 views
-
-
அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் 0 SHARES ShareTweet இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 86ஆவது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் காலாமின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இந்தியச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவு என்பன நடைபெற்றன. யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சியூலர் ஆ.நடராஜன்…
-
- 3 replies
- 390 views
-
-
மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த இளைஞன் கூகிள் தேடல் கருவியானது இந்த நவீன உலகத்த்தில் நம் அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேடல் கருவிக்கு மேலதிகமாக கூகிள் நிருவனத்தினால் பல்வேறுபட்ட சேவைகள் வழங்கப்பட்டுவந்த போதிலும் இவற்றுள் பிரதானமாக பயணிகளாலும் சாரதிகளாலும் பெரும்பாலும் பாவிக்கப்பட்டு வரும் சேவையே கூகிள் வரைபடம் ஆகும். ஆயினும் கூகிள் வரைபடத்தில் காணப்படும் அனைத்துத் தகவல்களும் கூகிள் நிருவனத்தினால் உள்ளிடப்பட்டவை அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தன்னார்வமுள்ள கூகிள் லோக்கல் கயிட்ஸ் எனப்படும் இந்த குளுவினரால் அவர்களது ஓய்வு நேரத்தினால் உள்ளிடப்பட்டவையாகும். எவ்வாறாயினும் இந்த லோக்கல் கயிட்ஸ் குழுவினர் கூகிள் நிறுவ…
-
- 2 replies
- 609 views
-
-
புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு : முல்லைத்தீவு அரசாங்க அதிபரே பொறுப்புக் கூற வேண்டும்;சிவமோகன் எம் பி. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர மத்தியில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். இராணுவ வசமுள்ள புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் குறித்த காணி உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உ…
-
- 0 replies
- 258 views
-
-
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா 2017 ஆம் ஆண்டு தேசிய தீபாவளி விழா இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இம்மாதம் 18 ஆம் திகதி இடம்பெறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தயாராகிவருகின்றனர். இதனை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து விழா நடைபெற்றதுடன், எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்று…
-
- 0 replies
- 285 views
-
-
இவர்களும் மனிதர்களா? எம்மில் சிலர் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபடுவதை நினைக்கும்போது வேதனையும்,ஆத்திரமும் ஏற்படுகின்றன. காங்கேசன்துறை வீதியிலிருந்து சுன்னாகம் திருஞான சம்பந்தர் மருத்துவமனைக்கு அருகில் சட்டத்தரணி செல்லத்துரை வீதி ஆரம்பித்துச் செல்கின்றது. இந்த வீதியில்தான் பிரபலமான தொலைபேசி நிலையத்தின் களஞ்சிய சாலையுடன் ௬டிய அலுவலகம் அமைந்துள்ளது. இதன் தெற்குப்பக்கமாக அமைக்கப்பட்டுள்ள மதிலின் ஓரத்தில் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன.ஆனால் அதை எவருமே கண்டுகொள்வதில்லை. பெரிய வாகனங்கள் அந்த வீதியூடாகச் செல்லும் போ…
-
- 3 replies
- 640 views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் பௌத்தத்தை கைவிட்ட மக்கள் – அவர்களிடம் பௌத்தத்தை திணிக்காதீர்கள். – சி.வி. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சமஸ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நீங்கள் நிராகரிக்கின்றீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு பதிலளித்தார். மேலும் பதிலளிக்கையில் , நிட்சயமாக. பன்னெடுங்காலமாக இலங்கையின் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராஜ்யம், கண்டிய இராஜ்யம், உருகுணு இராஜ்யம் மற்றும் கரையோர இராஜ்யம் என்று பல இராஜ்யங்களாக …
-
- 0 replies
- 370 views
-
-
உண்ணாவிரத அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினர். மதியரசன் சுலக்சனின் தாய் மற்றும் சகோதரி, இராசதுரை திருவருளின் மனைவி ,வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கணேஷ் வேலாயுதம், சிவன் அறக்கட்டளையின் இணைப்பாளர் சதீஸ் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சில கோரிக்கையை ம…
-
- 0 replies
- 742 views
-
-
சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளால் வவுனியாவில் பரபரப்பு வவுனியாவின் சில பகுதியகளில் தீபாவளிப் பண்டிகை தொடர்பில் சிவசேனா அமைப்பினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள் பிறமதக் கடைகளில் பண்டிகைப்பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள் இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பினரால் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா நகரம் , புகையிரத நிலைய வீதி , சுற்றுவட்ட வீதி , பஜார் வீதி போன்ற பகுதிகளில் இச் சு…
-
- 0 replies
- 646 views
-
-
நாமலின் நிலையப் பார்த்து கண்கலங்கினார் மகிந்த தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று நேரில் சந்திக்கச் சென்ற முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாமலின் நிலையை நேரில் கண்டு கண்கலங்கினார் என்று தெரியவருகிறது. இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மகிந்தவுடன் அவரது மனைவி மற்றும் மகன் யோசித ஆகியோரும், ஆதரவாளர்கள் சிலரும் சென்றனர் எனத் தெரியவருகிறது. http://newuthayan.com/story/37273.html
-
- 2 replies
- 510 views
-
-
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்ளாது – அமைச்சர் ரவூப் ஹக்கீம் வடக்கு இழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கு பிரிப்பு என்பதை காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாக யாரோ அதனைச்செய்ய சிலர் உரிமைகோருகின்றனர் எனவும் தெரிவித்தார். மட்டக்களப்பு,காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொ…
-
- 1 reply
- 461 views
-
-
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் காமடிகளில் ‘வாழைப்பழக் கதை’ மிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டுஇ ‘இதுதான் மற்றைய பழம்’ என்று வாதிடுகின்ற இந்த காமடிக் காட்சி போலவேஇ நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தோரணையில் ஏதாவது ஒரு தீர்வைக் காட்டிவிட்டுஇ நீங்கள் கேட்டது இதுதான் என்று ;காண்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விடுமோ என்ற நியாயமான சந்தேகம் இப்போது மேலெழுந்திருக்கின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற ஒரு காலசூழலில்இ அதில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதனுடன் தொட…
-
- 0 replies
- 549 views
-
-
ஆங்கிலமும், அரபும் மாத்திரமே இருந்தால் அது தப்பு. இப்படி இருப்பது பிரச்சினை இல்லை என்று ராஜித சேனாரத்ன சொல்லுவதும் தப்பு. அதே வேளை அரபு மொழி இருக்கவே கூடாது எனக்கூறுவதும் தப்பு. கட்டித்தரும் அவர்கள், அவர்களது மொழியும் இடம்பெற வேண்டுமென அவர்கள் எதிர்பார்ப்பது நியாயமே. (நாடெங்கும் சீன மொழி இருக்கிறதே!). தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் இங்கே இடம் பெற்றிருக்க வேண்டும். இது மொழித்துறை சார்பான அதிகாரபூர்வ அமைச்சரின் தீர்ப்பு. முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=173189 .
-
- 0 replies
- 453 views
-
-
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு : மக்களே அவதானம் மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதிகளில் மற்றும் தலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25805 …
-
- 3 replies
- 766 views
-
-
"விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை" (ஆர்.யசி) சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25828
-
- 0 replies
- 214 views
-
-
யதார்த்தத்தினை தமிழர்கள் புரியவில்லை.! ஜனாதிபதி கவலை (ஆர்.ராம்) ஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படுகின்றேன். எனது காலத்தினுள் ஐக்கியத்தினை உருவாக்கவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். அத்தகைய நிலையில் தமிழர்களில் ஒரு சிலர் யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாது செயற்பட்டு வருகின்றமை கவலையளிப்பதாக உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வடக்கிற்கு சென்றபோது யாழில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் பகல் போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வடமாகாண அமைப்ப…
-
- 0 replies
- 365 views
-
-
மாணவர்கள் உற்சாகமான வரவேற்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய தமிழ் மொழித் தின விழாவில் கலந்துகொண்ட அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மாணவர்கள் உற்சாககமான வரவேற்புக் கொடுத்தனர். கல்லூரியின் வாசலிருந்து தொழில்நுட்ப பீடம் வரையில் செங்கம்பள வரவேற்பு அரச தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தது. செங்கம்பளத்தின் இருமுனையிலும் நின்றிருந்த பாடசாலை மாணவர்கள் அரச தலைவருக்கு கைகளை அசைத்தும் ஒலி எழுப்பியும் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் மாணவர்களுக்கு கைலாகு…
-
- 0 replies
- 357 views
-
-
மைத்திரியுடன் ‘செல்பி’ எடுக்க மாணவர்கள் போட்டி 0 SHARES ShareTweet தேசிய தமிழ் மொழித் தின நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ். பாடசாலை மாணவர்களுடன் நேற்று சலிக்காமல் ‘செல்பி’ எடுத்தார். மாணவர்கள் கூட்டமாக நின்று அரச தலைவருக்குக் கைலாகு கொடுத்து குழுப் படங்களும் எடுத்துக்கொண்டனர். தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்வு முடிந்து மண்டபத்தை விட்டு அவர் வெளியே வந்தார். பாடசாலை மாணவர்கள் அவரை வழியனுப்ப இரு வரிசையாக நின்றிருந்தனர். அரச தலைவ…
-
- 0 replies
- 353 views
-
-
கலாசாரத்தை அழிக்கும் சிங்கள பௌத்த இனவாதம் 2 SHARES ShareTweet கலாசாரத்தை அழிக்கும் நோக்கில் சிங்கள பௌத்த இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டி ருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களைக் கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்கம் இனப்படுகொலையும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், நாவற்குழி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினரா…
-
- 0 replies
- 202 views
-
-
கிளிநொச்சியில் ஜனாதிபதி உரையாற்றும் போது உறங்கிய காவல்துறை மா அதிபா் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு சென்ற ஜனாதிபதி அம்பாள்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து அங்கு கலந்துகொண்ட மக்கள் மத்தயில் உரையாற்றினார். இதன் போது அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, பீ. ஹரிசன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் மாவட்ட அரச அதிபா் ஆகியோருடன் பொலீஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தரவும் மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரையாற்றிக்கொண்டிருந்த போத…
-
- 0 replies
- 248 views
-
-
நாளை திறக்கப்படுகிறது 'சுப்பர் சிறைச்சாலை' சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது சிறைச்சாலை நாளை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபலெஸ்ஸயிலுள்ள மேற்படி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலையே தற்போது 'சுப்பர் சிறைச்சாலை ' என்று அழைக்கப்பட்டுவருகின்றது. ஏனென்றால் சிறைக்கைதிகளுக்கும் பார்வையிட வருபவர்களுக்கும் உயர் சொகுசு வசதிகள் வழங்கும் வகையில் இந்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 9.5 பில்லியன் ரூபா செலவில் 658 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சிற…
-
- 0 replies
- 364 views
-
-
தங்கல்லையில் முகாமிட்டுள்ள மஹிந்த அணி : இன்று சந்திப்பு ; நாளை ஆர்ப்பாட்டம் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கல்லையில் முகாமிட்டுள்ளனர். இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த சந்திப்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்…
-
- 0 replies
- 324 views
-
-
சு.கவின் முக்கிய பிரதிநிதிகள் நால்வரின் பதவிகள் பறிப்பு? சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பிரதிநிதிகள் நால்வரின் பதவிகள் பறிபோகும் சாத்தியம் நிலவுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் சபாநாயகர் சமல் ராபக்ச , விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் சொய்சா, அருத்திக்க பெர்ணான்டோ ஆகியோரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிபோகும் எனத் தெரிவிக்கப்பட்டது. கட்சி மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் இவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளனர் என்றும் தெரியவருகிறது. http://newuthayan.com/story/37196.html
-
- 0 replies
- 251 views
-