ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
வளங்களைச் சுரண்டினால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த இந்தியாவானது இலங்கையின் வளங்களை வாங்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் இலங்கை மக்கள் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பும்நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. இது தொடர்பில் ஜப்பானில் இருந்தபடி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது: நாங்கள் இங்கே சிரமப்பட்டு செய்த திட்டத்தை இந்தியா இலகுவில் எடுத்துக்கொண்டு செல்ல முயல்கிறது. இது நீதியல்ல. அவர்கள் எங்களுடன் இதுபற்றியெல்லாம் பேசுவதில்லை. எமது நாட்டில் உள்ளவற்றை விலைக்கு வாங்க இந்தியா மு…
-
- 4 replies
- 330 views
-
-
பாடசாலை நிகழ்வுகளில் பரதம், காவடி இனி வேண்டாம் ShareTweet தமிழ் இனத்தின் புனிதம் மிக்க பாரம் பரியத்தை எடுத்துக்கூறும் பரதநாட்டியம் மற்றும் காவடியை மாணவர்களுக்குப் பழக்கி அவற்றை சாலைகளில் ஆடி அவற்றின் தரத்தைக் குறைக்காதீர்கள். எமது பாரம்பரியக் கலைகளை அவமதிக்கும் செயற்பாடாகவே இதனைக் கருதுகிறேன். வருங்காலத்தில் பாடசாலைகளில் நடத்தப்படும் நிகழ்வுகளில் பரதம் மற்றும் காவடி போன்றவற்றை நடத்தவேண்டாம். -இவ்வாறு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார். …
-
- 25 replies
- 2.2k views
-
-
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகனை மாகாணசபைத் தேர்தலில் அறிமுகப்படுத்தி, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவைத்து, மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கியபின்னர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாத்திரம் இருப்பதற்காக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலையொன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழரசுக் கட்சியின் வேட்…
-
- 4 replies
- 647 views
-
-
ஐ.நா. வின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி யாழ்ப்பாணம் விஜயம் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் யாழ். நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்றிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், ப…
-
- 1 reply
- 760 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (13-10-2017)
-
- 0 replies
- 449 views
-
-
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் பிரஜை தப்பியோட முயற்சி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் இன்று தப்பிச்செல்ல முற்பட்டார். குறித்த கைதி தப்பியோடுவதைத் தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், மற்றுமொரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். வழ…
-
- 0 replies
- 313 views
-
-
நொச்சிமோட்டையில் வாள்வெட்டு! ஒமந்தை, நொச்சிமோட்டையில் இன்று (13) மாலை 3 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதியசின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் நொச்சிமோட்டை இளைஞர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கமே மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது. இதுபற்றி அறிந்த ஓமந்தை பொலிஸார், காயமடைந்த மயூரன் (29), நிதர்சன் (22), சங்கீதன் (38) ஆகிய மூவரையும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காட்டுக் கத்தி, முற்கம்பி, கத்திகள் என்பனவற்றையும் கைப்பற்றினர். குறித்த…
-
- 1 reply
- 681 views
-
-
மைத்திரியின் வெற்றியில் கிளம்பியது புதிய சர்ச்சை 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் அன்னச் சின்னத்தில் பொதுவேட்பாளராகக் களமிறங்கி வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி ஏற்புடையதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பில் மகிந்த அணி சட்ட ஆலோசனை பெறத் தீர்மானித்ததை அடுத்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புபட்ட லிட்றோ சமையல் எரிவாயு நிறுவன முன்னாள் தலைவர் சாலிலா முனசிங்க எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இங்கிலாந்தி…
-
- 1 reply
- 284 views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதாக ஆளுநர் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெயினோல் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் பிரகாஸ், மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் பேசுவதாக ஆளுநர் உறுதியளித்தார் என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 307 views
-
-
“சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ? Thursday 12th Oct 2017 16:59 PM விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:- சம்பந்தர் மற்றும் “சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ஏற்பட்டது என விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:- “நான் ( கொழும்பில் இருந்து )அரசியலுக்குள் நுழைந்த போது நான் கூறியகருத்துகள் , சமபந்த்ருடன் மற்றும் தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடன் ஒத்துப்போயிருந்தன. ஆனால் எப்போது யாழ்ப்பாணத்தில் மக்களுடன் வாழத்தலைப்பட்டேனோ அப்போது சம்பந்தரினதும் சில தமிழ் அரசியல்வாதிகளினதும் கருத்துகள் தவறானவை என புரிந்துகொண்டேன். அது ,கொழும்பில் இருந்துகொண்டு அங்கிருக்கும் சுற்றுச்சூழலிற்கு…
-
- 0 replies
- 284 views
-
-
யாழில் அரசாங்கத்திற்கு சவாலாக ஹர்த்தாலை அடுத்து போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிப்பாணத்தில் இன்று காலை பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகம் முன்பாக இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புடன் இணைந்து 15ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் மேற்கொள்கின்றன. நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் மேற்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என மைத்திரி,ரணில் தலைமையிலான நல்லாட்ச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே அந்…
-
- 3 replies
- 747 views
-
-
இழுத்தடிப்பு வேண்டாம்! வடக்கில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க இன்னும் 2 வருட கால அவகாசம் தேவை என்று இராணுவம் தெரிவித்திருக்கிறது. அதனை அரசும் ஆமோதித்திருக்கிறது. இது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஏற்புடையதல்ல. தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் காணிகள் அனைத்தும் அவர்களிடமே உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று கூறியே மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரம சிங்க இரண்டு பேரும் ஆட்சிக்கு வந்தார்கள். வடக்கில் நடந்த பரப்புரைக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் அவர்களும் அவர் களுடன் கூடவே வந்த சந்திரிக்கா அம்மையாரும் இந்த வாசகத்தை மறக்கா…
-
- 0 replies
- 218 views
-
-
பிணைமுறி விவகாரம்: உடைகிறது குட்டு! சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்கல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் ரூபாவை காசாக்கியதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரி கௌஷிக ரணவீர இத்தகவலை வெளியிட்டுள்ளார். பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் தனது துணை நிறுவனங்களுக்குப் பல மில்லியன் ரூபாவை பணப் பரிமாற்றம் செய்ததாகவும், அத்துணை நிறுவனங்களில் இருந்து குறித்த பெருந்தொகைப் பணம் அவ்வப்போது காசாக்கப்பட்டதாகவும், காசாக்கப்பட்ட பணம் எதற்காகச் செலவிடப்பட…
-
- 0 replies
- 304 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது ஆலோசனை தேவையில்லை. இருந்தபோதிலும் அவர் எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற பிழைகளுக்கு தான் பொறுப்பேற்பதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சர்வதிகாரயாகச் செயற்பட்டதாகவும் அவர் எவருடை ஆலோசனைகளையும் செவிமடுக்கவில்லை என சில தரப்பினர் குறிப்பிடுகின…
-
- 1 reply
- 332 views
-
-
கூட்டத்துள் புகுந்து உந்துருளி ஓட்டிப்பழகிய அதிரடிப்படை; மக்கள் விசனம்! யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பில் விசேட அதிஅடிப்படையினர் மக்களைச் சுற்றி வட்டமடிப்பதாக தகவல் கிடத்துள்ளது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே ஒருவித பதற்ற உணர்வு தென்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுளார். இது குறித்து தெரியவருவதாவது, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ் கச்சேரிக்கு முன்னாலுள்ள வட மாகாண ஆளுநர் அ…
-
- 0 replies
- 545 views
-
-
’உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சோர்வடைந்துள்ளனர்’ "உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்" என, வவுனியா மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்று (13) பார்வையிட்டதன் பின்னர், வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தங்கள் வழக்குகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் ராசதுரை திருவருள், மதியரசன் துலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கடந்த 25-09-2017 தொடக்கம் உண…
-
- 0 replies
- 240 views
-
-
கேப்பாபுலவு பிராதன வீதியை மறித்து வைத்துள்ள இராணுவம் : சிரமத்தின் மத்தியில் பயணம்.! கேப்பாபுலவின் ஊடாக செல்லும் வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிராதான வீதி புதிதாக அமைக்கப்பட்டு வேலைகள் அனைத்தும் முடிவுற்றபோதிலும் இன்னும் மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இராணுவம் தடைசெய்து மாற்று பாதையை உருவாக்கி பயணிகளுக்கு இடையூறுகளை விளைப்பதாக குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கேப்பாபுலவு கிராமத்தை ஊடறுத்து செல்லும் இந்த வீதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் பூரணமாக வேலைகள் முடிக்கப்பட்டு பாவிக்க கூடிய நிலையில் உள்ளபோதிலும் கேப்பாபு…
-
- 0 replies
- 423 views
-
-
கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம் அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே இளைஞர் ஒருவரது கன்னத்தில் அறைந்த உதவி பொலிஸ் உத்தியோகத்தர் தஷார தலுவத்தவுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. அம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தை 99 வருட குத்தகைக்கு இந்தியாவுக்கு வழங்க வேண்டாமென வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் அண்மையில் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இதன்போது கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கைது செய்த உதவி பொலிஸ் உத்தியோகத்தர் தஷார தலுவத்த, அவரது கன்னத்தில் அறைந்த சம்பவம் காணொளியாக பதிவுசெய்யப்பட்டு சடுதியா…
-
- 2 replies
- 558 views
-
-
மாணவிகளின் தொடைகளில் பச்சை : ஹிந்தி படக் காட்சியில் போல் பாடசாலை அகுரஸ்ஸ - திப்பொடுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கப்பம் கோரும் கும்பல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் இக் கும்பலில், மாணவ, மாணவிகள் உள்ளடங்கியுள்ளதாகவும், இக் குழுவானது ஏனைய பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பறித்து மது அருந்துதல், புகை பிடித்தல், கஞ்சா விற்பனை என்பற்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் புத்திக பதிரண மற்றும் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அகுரஸ்ஸ ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் போது அகுரஸ்ஸ முச்சக்கர வண்டி சங்க தலைவர் “கப்…
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி இன்று புனே இராணுவ முகாமில் ஆரம்பம் இலங்கை இந்திய இராணுவத்தினருக்கு இடையிலான ‘மித்ர சக்தி- 2017' கூட்டுப் பயிற்சி, இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ள அவுண்ட் இராணுவ முகாமில் இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது. சிறந்த இராணுவ நடைமுறைகளை இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்வதும் இராணுவங்களுக்கிடையிலான பலமான இராணுவ உறவுகளை கட்டியெழுப்புவதும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஐந்தாவது வருடமாக தொடர்ந்து நடத்தப்படவுள்ள மித்ர…
-
- 1 reply
- 261 views
-
-
மைத்திரியின் யாழ் விஜயத்தை புறக்கணிக்கும் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அந்த கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புறக்கனிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். தேசிய தமிழ் விழா ஆரம்ப நிகழ்விற்காக நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வுள்ளார். இந்த நிகழ்விற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரி…
-
- 2 replies
- 391 views
-
-
அமெரிக்க டொலருடன் பெண் கைது சென்னையிலிருந்து 1 இலட்சம் அமெரிக்க டொலருடன் இலங்கைக்குப் பயணித்த பெண்ணொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-டொலருடன்-பெண்-கைது/175-205496
-
- 1 reply
- 434 views
-
-
வாள்வெட்டுக் குற்றச்சாட்டு: மானிப்பாயில் ஒருவர் கைது வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் என்று குற்றஞ்சாட்டி இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அவரைக் கைது செய்யும் போது பொலிஸார் அடித்து உதைத்தனர் என்றும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவைப் பார்த்த பின்னரே பொலிஸார் அடிப்பதை நிறுத்தி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர் என்றும் இளைஞனின் உறவுகளால் குற்றஞ்சாட்டப்படுகிறது. சம்பவம் மானிப்பாய் லோட்டன் சாலையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமாலை இடம்பெற்றதாக உறவினர்களால் த…
-
- 0 replies
- 268 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் ; சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்களுடைய வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு சட்டமாதிபர் திணைக்களம் மாற்ற வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும…
-
- 3 replies
- 526 views
-
-
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து இருநாட்டு அரச மட்ட பேச்சுவார்த்தை நாளை தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இலங்கை– இந்திய நீண்டகால மீனவர் பிரச்சினை குறித்து அரச மட்ட பேச்சுக்கள் நாளை இந்தியாவின் புதுடில்லியில் ஆரம்பமாகின்றது. மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர -இந்திய விவசாய மற் றும் கால்நடை துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரிடையே இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ளன. அமைச்சர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் இன்று டில்லி நோக்கி பயணிக்கின்றனர். இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோத முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினை …
-
- 0 replies
- 239 views
-