Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 மாணவர்கள் கடத்தப்பட்ட கார் தொடர்பில் பல தகவல்கள் திருமலை கடற்படை முகாமுக்கு செல்கிறது சி.ஐ.டி. விசாரணைக் குழு; ஹெட்டிஆரச்சிக்கு பகிரங்க பிடியாணை (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாக நாதன் உள்ளிட்ட 5 மாணவர்கள் கடத் தப்பட்ட கார் தொடர்பில் பல்வேறு தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மேல திக விசாரணைகளை முன்னெடுக்க திருமலை கடற்படை முகாமுக்கு சிறப்புக் குழுவுடன் செல்லவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசார…

  2. மீளாய்வு செய்யவே வருகிறேன் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடு­களின் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் போன்­றவை தொடர்­பான விசேட நிபுணர் பப்­புலோ டி கிரீப் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு இன்று செவ்­வாய்க்­கி­ழமை இலங்கை வரு­கிறார். இம்­மாதம் 23 ஆம்­தி­கதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் ஐ.நா.வின் விசேட பிர­தி­நிதி பப்­புலோ டி கிரீப் இலங்­கையில் கடந்த காலங்­களில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மீறல்கள் தொடர்­பான நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு இடம்­பெ­று­கின்­றது என்­பது தொடர்பில் மதிப்­பீடு செய்­ய­வி­ருக்­கின்றார். இந்த விஜ­யத்­தின்­போது ஐ.நா.வின் விசேட நிபுணர் அரச உயர் அதி­கா­ரிகள் மாகாண ம…

    • 1 reply
    • 357 views
  3. பாது­காப்­பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்­கீடு ShareTweet 2018ஆம் நிதி­யாண்­டுக்கான அர­சின் செல­வி­ன­மாக 39 லட்­சத்து 82 ஆயி­ரத்து 367 மில்­லி­யன் ரூபா மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது 2017ஆம் ஆண்­டுக்­கான அர­சின் செல­வி­னத்­திலும் பார்க்க 3 லட்­சத்து 54 ஆயி­ரத்து 257 மில்­லி­யன் ரூபா அதி­க­மா­கும். வழ­மை­போன்று பாது­காப்பு அமைச்­சுக்கு அதிக நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் அலு­வ­ல­கத்துக்கும், தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்துக்கும் கடந்த ஆண்டை விட அதி­க­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 2018ஆம் ஆண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்­டுச் சட்­டத்தை பதில் நிதி அமைச்­சர் எரான் விக்­கி­…

  4. சம்பந்தனும் ஹக்கீமும் ஒன்றாக தேநீர் அருந்தி பேசினாலும் அடிமட்ட ரீதியில் பிரச்சினைகள் புரையோடிப் போயுள்ளன! (கல்குடா நிருபர்) வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக் கூடிய கடமைப்பாடு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் தனது 2017 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் சிறுபான்மை இன மக்களாக வாழும் எமக்குள்ளேயே ஒரு உடன்பாடில்லாத நி…

  5. நிய­ம­னம் வழங்­காது ஏமாற்­று­கின்­ற­னர்- சுகா­தாரத் தொண்­டர்­கள் குற்­றச்­சாட்டு 6 SHARES ShareTweet வடக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தமக்­குத் தெரிந்­த­வர்­க­ளுக்கு டெங்­குக் கட்­டுப்­பாட்டு உத­வி­யா­ளர் நிய­மத்தை வழங்க முயற்­சிக்­கின்­ற­னர். பல ஆண்­டு­க­ளாக சம்­ப­ள­மின்றி கட­மை­யாற்­றிய எமக்கு அந்த நிய­ம­னத்தை வழங்க முன்­வ­ர­ வில்லை. இவ்­வாறு தெரி­வித்­த­னர் நிய­ம­னம் கோரிப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரும் சுகா­தா­ரத் தொண்­டர்­கள். வவு­னி­யா­வில் நேற்று அவர்­கள் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தெரி­வித்­த­னர். …

  6. மத்­தள விமான நிலை­யத்தை வசப்­ப­டுத்த சீனா­வும் போட்டி 6 SHARES ShareTweet மத்­தள வானூர்தி நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு குத்­த­கைக்கு வழங்­கு­வ­தற்­கான பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப் பட்டு வரும் நிலை­யில், அத­னைத் தமக்கு வழங்­கு­மாறு சீனா கோரிக்கை விடுத்­துள் ளதாக இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை 99 வரு­ட­கால குத்­த­கைக்குப் பெற்­றுள்ள நிலை­யில் அந்­தப் பகு­தி­யி­லுள்ள பன்­னாட்டு வானூர்தி நிலை­யத்தை இந்­தியா பொறுப்­பேற்­கு­மா­னால் அது ஏதே­னும் ஒரு­வ­கை­யில் தமக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யு­மென்­ப­தா­லேயே வான…

  7. ஜனவரியில் தேர்தல் உறுதி : ஒருவாரத்தில் வர்த்தமானி என்கிறார் அமைச்சர் பைஸர் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒரு வாரத்­திற்குள் வெளி­யி­டப்­படும் என சபையில் தெரி­வித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைஸர் முஸ்­தபா எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் தேர்தல் நடை­பெ­று­வது உறுதி எனவும் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் மதிப்­பீட்டு விவா­தத்­தினை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி…

  8. புலமைப் பரிசில்: வடக்கில் 8 சதவீதமானோரே சித்தி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், வட மாகாணத்தில் எட்டு சதவீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர் என வட மாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலுள்ள 891 பாடசாலைகளைச் சேர்ந்த 20, 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இவர்களில் 1,727 பேரே சித்தியடைந்துள்ளனர். இதேவேளை, 513 பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவர்களில் ஒரு மாணவன் கூட சித்தியடையவில்லை. கிளிநொச்சி வலயத்திலிருந்து 3,141 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில், 228 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 48 பாடசாலைகள…

  9. மத்­தி­யி­லும் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரத்­தில் பங்கு தேவை 6 SHARES ShareTweet புதிய அர­ச­மைப்பு ஊடாக கொழும்பு (மத்­திய) அர­சி­லும் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­ட­வேண்­டும், அதற்­கான முயற்­சி­க­ளைத் தாம் முன்­னெ­டுத்து வரு­கின்­றார் என்று மக்­கள் கருத்­த­றி­யும் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் சட்­டத்­த­ரணி லால் விஜ­ய­நா­யக்க தெரி­வித்­தார். மாகாண அதி­கா­ரங்­க­ளில் மாத்­தி­ரம் தமிழ் மக்­களை அடக்­கி­வி­டாது மத்­தி­யி­லும் அவர்­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொ­டுப்­பதே தமது நோக்­கம் என்­றார் அவர். …

  10. கூட்டமைப்பு பங்காளிக்கட்சியான ரெலோவின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவரும் அக்கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (08.10) நடைபெற்றது. வவுனியா விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் புதிய அரசியலமைப்பபில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழருடைய விடயங்கள், முஸ்லீம்களிற்கான விடயங்கள், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட காணி, பொலிஸ் தொடர்பான விடயங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு, போன்ற பல்…

  11. பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் உரு­வா­கின்­றது புதிய நெருக்­கடி சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் அலு­வ­லகம் கொழும்பில்? (ரொபட் அன்­டனி) சர்­வ­தேச மன்­னிப்புச் சபை இலங்­கையில் தனது பிராந்­திய அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தெற்­கா­சி­யா­வுக்­கான அலு­வ­ல­கத்­தையே சர்­வ­தேச மன்­னிப்புச் சபை இலங்­கையின் கொழும்பில் அமைப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இவ்­வாறு அமைக்­கப்­ப­ட­வுள்ள சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தெற்­கா­சிய அலு­வ­ல­கத்­துக்­கான ஆட்­சேர்ப்­புக்கள் தற்­போது இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத…

    • 1 reply
    • 564 views
  12. யாழ் - மானிப்பாய் பகுதியில் ஐந்து இளைஞர்கள் கைது மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் இன்று மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் மானிப்பாய் கூழாவடி பகுதியில் இடம்பெற்றது. அதில் படுகாயமடைந்த இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அதே இடத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். அதில் இருவர் குறித்த சம்பவத்துடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  13. புதிய அர­சி­ய­ல­மைப்பே நல்­லி­ணக்­கத்திற்கான ஆரம்பம் இரத்த ஆறு ஓட­விட வேண்டாம் என்­கிறார் அமைச்சர் கிரி­யெல்ல (ஆர்.யசி) புதிய அர­சி­ய­ல­மைப்பே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் புதிய ஆரம்­ப­மாகும். புதிய அர­சியல் அமைப்­பினை தடுக்க குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓட­விட வேண்­டா­மென அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். முதல் தட­வை­யாக தமிழர் தலை­மைகள் அர­சியல் அமைப்­பினை விருப்­புடன் ஆத­ரித்து வரு­கின்­றன . அந்த வாய்ப்­பினை நழு­வ­வி­டக்­கூ­டாது. இதை­விட நல்­ல­தொரு வாய்ப்பு இனி ஒரு­போதும் கிடைக்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­தான விட­யங்­களில் குழ…

    • 1 reply
    • 315 views
  14. சக்தி டிவி செய்திகள் 8PM (09-10-2017)

  15. பசில் உணரவேண்டிய செய்திகள் பல உண்டு Share முன்னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­தர னும் பொது ஜன பெர­முன கட்­சி­யின் பிர­மு­க­ரு­மான பசில் ராஜ­பக்ச தனது யாழ்ப்­பா­ணப் பய­ணத்­தின் ஒரு பகு­தி­யாக நல்லை ஆதீன முதல்­வ­ரை­யும் யாழ். மாவட்ட ஆய­ரை­ யும் நேரில் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார். யாழ்ப்­பாண ஆயரை அர­சி­யல் பிர­மு­கர்­கள் சந்­தித்து அர­சி­யல் பேசு­வது வழ­மை­யா­யி­னும் நல்லை ஆதீ­ன முதல்வரை அப்­ப­டிச் சந்­தித்­துப் பேசு­வது அரி­தி­லும் அரிது. அதற்­குக் கார­ணங்­கள் பல கூறப்­ப­டக்­கூ­டும். என்­றா­லும் நாட்­டின் ஓர் மதத் தலை­வ­ராக ஆதீ­ன முதல்வரைச் சந்­திக்­கும் அர…

  16. படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு ) படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனொருவர் ரகளையில் ஈடுபட்டதால் வவுனியா பேரூந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அப் பகுதிக்குள் திடீரென நுழைந்த இ…

  17. பின்லாந்தின் வணிக நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு பின்லாந்திலுள்ள வணிக நிறுவனங்கள், இலங்கைக்கு வருகை தருவதன் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை, சக்திமிக்கதாகவும் அர்த்தமுடையதாகவும் அமைத்துக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09) தெரிவித்துள்ளார். பின்லாந்துக்கு உத்தியகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டிலுள்ள பிரதான மூன்று வர்த்தக நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் ஹெல்சிங்கி நகரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான வழிமுறைகள…

  18. புதிய அரசமைப்பின் உருவாக்கம் கானல் நீர்தானா? Share அர­ச­மைப்­பில் திருத்­தங்­களை மேற்­கொள்வது தொடர்­பான அர­சின் இடைக்­கால அறிக்­கையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ ­ரன் முற்­றாக நிரா­க ரித் துள்­ள­தோடு, அது குறித்து அறிக்­கை­யொன்­றை­யும் வெளி­யிட்­டுள் ளார். அத்­து­டன் தமிழ்த்­தே­சி­யக் கூட்­டமைப் பைக் குற்­றம்­சாட்­ட­வும் அவர் தவ­ற­வில்லை. தமிழ் மக்­கள் பேர­வை­யும் சம­கா­லத்­தில் தனது அதி­ருப்­தியை இது தொடர்­பாக வெளி­யிட்­டுள்­ளது. சிங்­கள இன­வா­தி­க­ளும் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பா­கத் தமது கடு­மை­யான கண்­ட­னங்­க­ளைத் …

  19. யார்க்­கெ­டுத்­து­ரைப்­போம் Share வடக்கு மாகா­ணத்­தில் அண்­மைக் கால­மா­கக் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்­துள்­ளது என்­பது பர­வ­லான குற்­றச்­சாட்டு. அதற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிந்து நிவர்த்தி செய்­வதை நோக்­க­மா­கக் கொண்டு வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்சு இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் ஆய்வு மாநாடு ஒன்­றை­யும் பெரும் பொருள் செல­வில் நடத்­தி­யது. அதன் பெறு ­பே­று­ கள் நூலு­ரு­வி­லும் வெளி­யி­டப்­பட்­டன.ஆனால், அதன் பின்­னர் அந்த மாநாட்­டின் கண்­ட­டை­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் எந்த நட­வ­டிக்­கை­யா­வது எடுக்­கப்­பட்­டதா? என்­பது குறித்த தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. வடக்­கின்…

  20. அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். 20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு பாதிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். http://tamilleader.org/?p=4422

  21. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சி 09.10.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  22. மீட்கப்பட்ட செல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன Share அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட பகுதியில் மரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த நான்கு செல்கள் பொலிஸாரினால் செயலிழக்கச் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு அருகில் திண்மக்கழிவு சேகரிக்கும் இடத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, அங்கு இருந்த மரத்தின் கீழ் துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் நான்கு மோட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக சாவகச்சேரி நகரசபையினர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் இது தொடர்பாக…

  23. யாழ்.,வவு­னியாவில் இன்று கவ­ன­யீர்ப்பு போராட்­டங்கள் அநு­ர­ாத­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்ட தமது வழக்கை மீளவும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­மாறு வலி­யு­றுத்தி அநு­ர­ாத­புரம் சிறைச்­சா­லையில் செங்கன் எனப்­படும். இரா­ஜ­துரை திரு­வருள் மதி­ய­ழகன் சுலக்ஷன் கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் முன்­னெ­டுத்து வரும் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்தும் நாடா­ள­விய ரீதியில் உள்ள சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க கோரியும் யாழ்ப்­பா­ணத்­திலும் வவு­னி­யா­விலும் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த போராட்­டங்­களை பொது மற்றும்…

  24. நாளை விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இன்றே முகம் கொடுக்கும் நாமல் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவரை நாளை ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நாமல் நாளை விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் தான் இன்றே வாக்கு மூலம் வழங்க போவதாக தெரிவித்தே இன்று ஹம்பாந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார். http://www.virakesari.lk/article/25499

  25. உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் மறுப்பு ஏற்கமுடியாத நிலைப்பாடு என்கிறார் சுமந்திரன் எம்.பி. (ஆர்.ராம்) தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மூன்று அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை மீளவும் வவு­னி­யா­வுக்கு மாற்­று­வ­தற்கு சட்­டமா அதிபர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார். அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் 8 ஆண்­டு­க­ளாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள செங்கன் எனப்­படும் இரா­ஜ­துரை திரு­வருள், மதி­ய­ழகன் சுலக் ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவ­ருக்கு எதி­ராக கடந்த 2013ஆம் ஆண்டு வவு­னியா மேல்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு மீதான விசா­ர­ணைகள் கடந்த நான்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.