ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
5 மாணவர்கள் கடத்தப்பட்ட கார் தொடர்பில் பல தகவல்கள் திருமலை கடற்படை முகாமுக்கு செல்கிறது சி.ஐ.டி. விசாரணைக் குழு; ஹெட்டிஆரச்சிக்கு பகிரங்க பிடியாணை (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாக நாதன் உள்ளிட்ட 5 மாணவர்கள் கடத் தப்பட்ட கார் தொடர்பில் பல்வேறு தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மேல திக விசாரணைகளை முன்னெடுக்க திருமலை கடற்படை முகாமுக்கு சிறப்புக் குழுவுடன் செல்லவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசார…
-
- 0 replies
- 202 views
-
-
மீளாய்வு செய்யவே வருகிறேன் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட நிபுணர் பப்புலோ டி கிரீப் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார். இம்மாதம் 23 ஆம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பப்புலோ டி கிரீப் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தொடர்பில் மதிப்பீடு செய்யவிருக்கின்றார். இந்த விஜயத்தின்போது ஐ.நா.வின் விசேட நிபுணர் அரச உயர் அதிகாரிகள் மாகாண ம…
-
- 1 reply
- 357 views
-
-
பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ShareTweet 2018ஆம் நிதியாண்டுக்கான அரசின் செலவினமாக 39 லட்சத்து 82 ஆயிரத்து 367 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2017ஆம் ஆண்டுக்கான அரசின் செலவினத்திலும் பார்க்க 3 லட்சத்து 54 ஆயிரத்து 257 மில்லியன் ரூபா அதிகமாகும். வழமைபோன்று பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் அலுவலகத்துக்கும், தலைமை அமைச்சர் அலுவலகத்துக்கும் கடந்த ஆண்டை விட அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தை பதில் நிதி அமைச்சர் எரான் விக்கி…
-
- 1 reply
- 536 views
-
-
சம்பந்தனும் ஹக்கீமும் ஒன்றாக தேநீர் அருந்தி பேசினாலும் அடிமட்ட ரீதியில் பிரச்சினைகள் புரையோடிப் போயுள்ளன! (கல்குடா நிருபர்) வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக் கூடிய கடமைப்பாடு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் தனது 2017 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் சிறுபான்மை இன மக்களாக வாழும் எமக்குள்ளேயே ஒரு உடன்பாடில்லாத நி…
-
- 2 replies
- 308 views
-
-
நியமனம் வழங்காது ஏமாற்றுகின்றனர்- சுகாதாரத் தொண்டர்கள் குற்றச்சாட்டு 6 SHARES ShareTweet வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்தவர்களுக்கு டெங்குக் கட்டுப்பாட்டு உதவியாளர் நியமத்தை வழங்க முயற்சிக்கின்றனர். பல ஆண்டுகளாக சம்பளமின்றி கடமையாற்றிய எமக்கு அந்த நியமனத்தை வழங்க முன்வர வில்லை. இவ்வாறு தெரிவித்தனர் நியமனம் கோரிப் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்கள். வவுனியாவில் நேற்று அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். …
-
- 0 replies
- 159 views
-
-
மத்தள விமான நிலையத்தை வசப்படுத்த சீனாவும் போட்டி 6 SHARES ShareTweet மத்தள வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில், அதனைத் தமக்கு வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள் ளதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகால குத்தகைக்குப் பெற்றுள்ள நிலையில் அந்தப் பகுதியிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தை இந்தியா பொறுப்பேற்குமானால் அது ஏதேனும் ஒருவகையில் தமக்கு அச்சுறுத்தலாக அமையுமென்பதாலேயே வான…
-
- 0 replies
- 190 views
-
-
ஜனவரியில் தேர்தல் உறுதி : ஒருவாரத்தில் வர்த்தமானி என்கிறார் அமைச்சர் பைஸர் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என சபையில் தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைஸர் முஸ்தபா எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடைபெறுவது உறுதி எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி…
-
- 0 replies
- 206 views
-
-
புலமைப் பரிசில்: வடக்கில் 8 சதவீதமானோரே சித்தி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், வட மாகாணத்தில் எட்டு சதவீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர் என வட மாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலுள்ள 891 பாடசாலைகளைச் சேர்ந்த 20, 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இவர்களில் 1,727 பேரே சித்தியடைந்துள்ளனர். இதேவேளை, 513 பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவர்களில் ஒரு மாணவன் கூட சித்தியடையவில்லை. கிளிநொச்சி வலயத்திலிருந்து 3,141 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில், 228 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 48 பாடசாலைகள…
-
- 0 replies
- 215 views
-
-
மத்தியிலும் தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு தேவை 6 SHARES ShareTweet புதிய அரசமைப்பு ஊடாக கொழும்பு (மத்திய) அரசிலும் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், அதற்கான முயற்சிகளைத் தாம் முன்னெடுத்து வருகின்றார் என்று மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்தார். மாகாண அதிகாரங்களில் மாத்திரம் தமிழ் மக்களை அடக்கிவிடாது மத்தியிலும் அவர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என்றார் அவர். …
-
- 0 replies
- 453 views
-
-
கூட்டமைப்பு பங்காளிக்கட்சியான ரெலோவின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவரும் அக்கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (08.10) நடைபெற்றது. வவுனியா விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் புதிய அரசியலமைப்பபில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழருடைய விடயங்கள், முஸ்லீம்களிற்கான விடயங்கள், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட காணி, பொலிஸ் தொடர்பான விடயங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு, போன்ற பல்…
-
- 0 replies
- 236 views
-
-
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் உருவாகின்றது புதிய நெருக்கடி சர்வதேச மன்னிப்புச் சபையின் அலுவலகம் கொழும்பில்? (ரொபட் அன்டனி) சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையில் தனது பிராந்திய அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்காசியாவுக்கான அலுவலகத்தையே சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் கொழும்பில் அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறு அமைக்கப்படவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை தெற்காசிய அலுவலகத்துக்கான ஆட்சேர்ப்புக்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத…
-
- 1 reply
- 564 views
-
-
யாழ் - மானிப்பாய் பகுதியில் ஐந்து இளைஞர்கள் கைது மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் இன்று மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் மானிப்பாய் கூழாவடி பகுதியில் இடம்பெற்றது. அதில் படுகாயமடைந்த இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அதே இடத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். அதில் இருவர் குறித்த சம்பவத்துடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 481 views
-
-
புதிய அரசியலமைப்பே நல்லிணக்கத்திற்கான ஆரம்பம் இரத்த ஆறு ஓடவிட வேண்டாம் என்கிறார் அமைச்சர் கிரியெல்ல (ஆர்.யசி) புதிய அரசியலமைப்பே நல்லிணக்கத்தை உருவாக்கும் புதிய ஆரம்பமாகும். புதிய அரசியல் அமைப்பினை தடுக்க குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடவிட வேண்டாமென அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். முதல் தடவையாக தமிழர் தலைமைகள் அரசியல் அமைப்பினை விருப்புடன் ஆதரித்து வருகின்றன . அந்த வாய்ப்பினை நழுவவிடக்கூடாது. இதைவிட நல்லதொரு வாய்ப்பு இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பின் பிரதான விடயங்களில் குழ…
-
- 1 reply
- 315 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (09-10-2017)
-
- 0 replies
- 326 views
-
-
பசில் உணரவேண்டிய செய்திகள் பல உண்டு Share முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதர னும் பொது ஜன பெரமுன கட்சியின் பிரமுகருமான பசில் ராஜபக்ச தனது யாழ்ப்பாணப் பயணத்தின் ஒரு பகுதியாக நல்லை ஆதீன முதல்வரையும் யாழ். மாவட்ட ஆயரை யும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். யாழ்ப்பாண ஆயரை அரசியல் பிரமுகர்கள் சந்தித்து அரசியல் பேசுவது வழமையாயினும் நல்லை ஆதீன முதல்வரை அப்படிச் சந்தித்துப் பேசுவது அரிதிலும் அரிது. அதற்குக் காரணங்கள் பல கூறப்படக்கூடும். என்றாலும் நாட்டின் ஓர் மதத் தலைவராக ஆதீன முதல்வரைச் சந்திக்கும் அர…
-
- 1 reply
- 460 views
-
-
படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு ) படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனொருவர் ரகளையில் ஈடுபட்டதால் வவுனியா பேரூந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அப் பகுதிக்குள் திடீரென நுழைந்த இ…
-
- 4 replies
- 1.2k views
-
-
பின்லாந்தின் வணிக நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு பின்லாந்திலுள்ள வணிக நிறுவனங்கள், இலங்கைக்கு வருகை தருவதன் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை, சக்திமிக்கதாகவும் அர்த்தமுடையதாகவும் அமைத்துக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09) தெரிவித்துள்ளார். பின்லாந்துக்கு உத்தியகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டிலுள்ள பிரதான மூன்று வர்த்தக நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் ஹெல்சிங்கி நகரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான வழிமுறைகள…
-
- 0 replies
- 350 views
-
-
புதிய அரசமைப்பின் உருவாக்கம் கானல் நீர்தானா? Share அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான அரசின் இடைக்கால அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வ ரன் முற்றாக நிராக ரித் துள்ளதோடு, அது குறித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள் ளார். அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பைக் குற்றம்சாட்டவும் அவர் தவறவில்லை. தமிழ் மக்கள் பேரவையும் சமகாலத்தில் தனது அதிருப்தியை இது தொடர்பாக வெளியிட்டுள்ளது. சிங்கள இனவாதிகளும் புதிய அரசமைப்புத் தொடர்பாகத் தமது கடுமையான கண்டனங்களைத் …
-
- 0 replies
- 381 views
-
-
யார்க்கெடுத்துரைப்போம் Share வடக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாகக் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது பரவலான குற்றச்சாட்டு. அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆய்வு மாநாடு ஒன்றையும் பெரும் பொருள் செலவில் நடத்தியது. அதன் பெறு பேறு கள் நூலுருவிலும் வெளியிடப்பட்டன.ஆனால், அதன் பின்னர் அந்த மாநாட்டின் கண்டடைவுகளின் அடிப்படையில் எந்த நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. வடக்கின்…
-
- 0 replies
- 340 views
-
-
அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். 20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு பாதிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். http://tamilleader.org/?p=4422
-
- 1 reply
- 471 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சி 09.10.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 245 views
-
-
மீட்கப்பட்ட செல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன Share அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட பகுதியில் மரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த நான்கு செல்கள் பொலிஸாரினால் செயலிழக்கச் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு அருகில் திண்மக்கழிவு சேகரிக்கும் இடத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, அங்கு இருந்த மரத்தின் கீழ் துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் நான்கு மோட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக சாவகச்சேரி நகரசபையினர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் இது தொடர்பாக…
-
- 0 replies
- 337 views
-
-
யாழ்.,வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தமது வழக்கை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும். இராஜதுரை திருவருள் மதியழகன் சுலக்ஷன் கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களை பொது மற்றும்…
-
- 4 replies
- 779 views
-
-
நாளை விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இன்றே முகம் கொடுக்கும் நாமல் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவரை நாளை ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நாமல் நாளை விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் தான் இன்றே வாக்கு மூலம் வழங்க போவதாக தெரிவித்தே இன்று ஹம்பாந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார். http://www.virakesari.lk/article/25499
-
- 1 reply
- 479 views
-
-
உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் மறுப்பு ஏற்கமுடியாத நிலைப்பாடு என்கிறார் சுமந்திரன் எம்.பி. (ஆர்.ராம்) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை மீளவும் வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் 8 ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக் ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் கடந்த நான்கு…
-
- 1 reply
- 690 views
-