ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
ஜி.எல்.பீரிஸுக்கு விளக்கம் கொடுத்த சம்பந்தன் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தென்னிலங்கை மக்களை தவறாக வழிநடத்திச் செல்லாதீர்கள் என முன் னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் நேரடியாக வலியுறுத்தியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் விசேட விழாவில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷின் சபாநாயகர் கலாநிதி. ஷெரின் ஷர்மின் சௌத்தி வருகை தந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை …
-
- 0 replies
- 422 views
-
-
யாழில் கூட்டமைப்புக்கு எதிர்ப்பாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், யாழ்ப்பாணத்துக்கான அங்கத்தவர்களை இணைப்பதற்கான நடவடிக்கையில் அண்மையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாணத்தில் இந்நாட்களில் எதிர்ப்புக் காணப்படுகின்றதெனத் தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பணிகள், வடக்கில் முழுமூச்சாக இடம்பெறுவதில்லை எனத் தெரிவித்த பசில், அதுபற்றி, மக்கள் கரிசனை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு, தனது விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், உட்கட்சி மோதல் காணப்படுவதை உணர்ந்தாரெனவும் குறிப்பிட்டார். "எங்களது காலத்தில், அபிவிருத்திப் பணிகளை, மிகப்பெரிய அளவில் மேற…
-
- 0 replies
- 217 views
-
-
இந்தியப் பிரஜைகள் இருவர் கைது ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதாக தங்கியிருந்து, புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்தியப் பிரஜைகள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆண்ணொருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் அவ்விருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்தியப்-பிரஜைகள்-இருவர்-கைது/175-204948
-
- 0 replies
- 196 views
-
-
''புதிய அரசியலமைப்பு என்பது வெறும் மாயை'' அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என்ற பெயரில் பல்வேறு குழப்பமான விடயங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது. அத்துடன் 13ஆம் திருத்தம் முற்றாக நிறைவேற்றப்பட்டால் நாடு சமஷ்டி ராஜியமாக மாறுவதை யாராலும் தவிர்க்க முடியாது என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசிங்க தெரிவித்தார். கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளின் மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 362 views
-
-
மூன்று நாள் விவாதம் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசியல் யாப்பு சபை மூன்று தினங்கள் தொடர்ச்சியாக கூடவுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமையும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் நவம்பர் மாதம் 01ஆம் திகதியும் இடைக்கால அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. காலை 10.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை முழுநாள் விவாதம் மூன்று தினங்களும் இடம்பெறவுள்ளதாக அரசியல் யாப்புசபையின் மேலதிக செயலாளர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம்…
-
- 0 replies
- 193 views
-
-
"62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் "62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசை உருவாக்கப்பாடுபட்ட அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து “ 62 இலட்சம்பேர் தயார் ” என்ற கோஷத்தின் கீழ் கண்டியில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. குறித்த ஆர்ப்பாட்டமானது கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25290
-
- 0 replies
- 224 views
-
-
கருணாவை வளைத்துகிழக்கில் குதிக்கிறதுராஜபக்ச அன் கோ Share வடக்கில் மூன்று நாள்கள் தீவிர அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ச அடுத்த மாதம் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் களமிறங்கவுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜனவரியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசு தயாராகிவரும் சூழலில் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் வாக்குகளை வேட்டையாட முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாட்டின் நாலாபுறத்திலும் தீவிர பரப…
-
- 0 replies
- 205 views
-
-
மாகாண தேர்தலுக்கான சாத்தியம்2018ஆம் ஆண்டிலும் மிகக் குறைவு Share பதவிக் காலம் முடிவடைந் துள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் அடுத்த ஆண்டில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாகத் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கிழக்கு, வடமத்திய, சப்பிரகமுவ மாகாணசபைகளில் பதவிக் காலங்கள் முடிவடைந்துள்ளன. பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருந்தது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவின் ஊடாக அதனை ஒத்திப்போடுவதற்கு முயற்சிக…
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கையில் 1,333 பேர் தஞ்சம்- அமைச்சர் மகிந்த சமரசிங்க தகவல் Share இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதகரத்தின் பொறுப்பில் ஆயிரத்து 333 வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று துறைமுகங்கள் மற்றம் கப்பல் துறை அமைச்சர் தெரித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ”ஆயிரத்து 333 பேரில் 605 பேர் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். ஏனையவர்கள் அகதிகளாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பாக ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் விசாரணைகளை நடத்தி வருகின்றது. அரசியல் தஞ்சம் உறுதிப…
-
- 0 replies
- 201 views
-
-
வீடுகள் மீது தாக்குதல் Share அம்பாறை பொலிஸ் பிரிவிலுள்ள மூன்று வீடுகள் மீது, இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, எட்டுப் பேர் அடங்கிய குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 83 வயதான பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர்கள் கிராமவாசிகள் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பொலிஸார் அந்தப் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://…
-
- 0 replies
- 322 views
-
-
அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவி…
-
- 2 replies
- 758 views
-
-
விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ் (ஆர்.யசி) வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மாநாயக தேரர்களை சந்தித்தமை வரவேற்கத்தக்கது. சிங்கள மக்களின் நிலைமைகளை அவர் விரைவில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். வடக்கு மக்களின் தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கின் முதல்வர் விக்கினேஸ்வரனுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சந்திப்பொன்றை மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25263
-
- 6 replies
- 410 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றி வேறு மிதவாத தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் அமெரிக்காவில் கூறியதாக அறிய முடிகின்றது. விக்னேஸ்வரன் கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அடுத்து நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சுமந்திரன், அங்கு அமெரிக்க இராஜாங…
-
- 14 replies
- 593 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண சபையின் அரசியல் அறம் தாழ்ந்துவிட்டது Share வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணைபோனதன் மூலமாக வடக்கு மாகாணசபையின் அரசியல் அறம் தாழ்ந்து போயுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். தாவடி வேதவிநாயகர் விளை யாட்டுக்கழகத்தின் வாணிவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழா வில் முதன்மை விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றிய…
-
- 1 reply
- 474 views
-
-
’இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன்’ இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் சிறுவனாக, நேரடியாக பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று 03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரைநிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "இலங்கை சுதந்திரம் பெற்றபோது, நாங்கள் ஐக்க…
-
- 6 replies
- 524 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (03-10-2017)
-
- 0 replies
- 303 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்போ கூட்டாட்சியோ கிடையாது அனைவரும் அதற்கு இணக்கம் Share வடக்கு -– கிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சித் தீர்வை வழங்குதல் என்ற யோசனை புதிய அரசமைப்பில் ஒருபோதும் உள்வாங்கப்படாது என்றும் அவ்வாறு உள்வாங்குவதில்லை என்று அனைவரும் இணக்கம் கண்டுள்ளனர் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் வடக்கு – கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர். இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்துதான் நாட்டைக் கட்டி…
-
- 1 reply
- 327 views
-
-
கூட்டாட்சிக்கு இடமில்லை என்றால் எமது வேணவாக்கள் எப்படி நிறைவேற்றப்படும்? Share அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூட்டாட்சிக்கு இடமில்லை என்கிறார். இந்த நிலையில் எமது மக்கள் ஏற்றுக் கொள்ளும் – எமது மக்களின் வேணவாக்களை முழுமையாக்கும் புதிய அரசமைப்பு எப்படி உருவாகும் என்பதே சந்தேகமாக உள்ளது. இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: போரின் பின்னர் வடக்கு – கிழக்கில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம், தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 267 views
-
-
இடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் தீ வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்த அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினரே, அவ்வறிக்கையை இவ்வாறு தீயிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-தீ-வைப்பு/175-204895
-
- 3 replies
- 338 views
-
-
நூற்றாண்டை முன்னிட்டு கோட்டை புகையிரத நிலையம் கோலாகலம்! கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா நாளை (4) கொண்டாடப்படுகிறது. விழாவின் ஆரம்பமாக இன்று கோட்டை புகையிரத நிலையத்தில் விசேட அணிவகுப்புகள், அலங்காரங்கள் என்பன நடைபெற்றன. மேலும், புகையிர நிலையத்தில் விசேட வழிபாட்டு பீடம் அமைக்கப்பட்டு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நூற்றாண்டையொட்டி புதிய சுவர்ப் பூச்சுக்கள் பூசப்பட்டு, நடைமேடைகள் தோறும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு புகையிரத நிலையமாகக் காட்சியள…
-
- 0 replies
- 265 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதிக்கு தொடர் விளக்கமறியல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நிரபராதி என தீர்ப்பயத்தால் விடுவிக்கப்பட்ட நபர் , குறித்த வழக்கின் சாட்சியத்தினை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார். மாணவி கொலை வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த காலப்பகுதியில் வழக்கின் முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவர் தன்னை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் காழ்புணர்வு காரணமாகவே இந்த வழக்கில் கைது செய்தார் எனவும் , இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தால் கோபியை வெட்டுவேன் என நீதிமன…
-
- 0 replies
- 134 views
-
-
யாழ் செட்டிதெரு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது வாள் வெட்டு யாழ்ப்பாணம் செட்டிதெரு பகுதியில் நின்றிருந்த முச்சக்கரவண்டி சாரதி மீது இன்று மாலை வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செட்டித்தெரு பகுதியில் நின்றிருந்த நல்லூரை சேர்ந்த 21வயதுடைய ஞானசேகரம் குமனேந்திரன் என்பவரே வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் நின்றிருந்த குறித்த சாரதியை தாறுமாறாக வாளினால் வெட்டி விட்டு சென்றுள்ளனர். கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 141 views
-
-
வவுனியாவில் நடுத்தெருவில் அமர்ந்து போராட்டம் வவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை உதவி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.ஜயசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, உடனடியாக தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாளைய தினமே இப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதாகவும் அளித்த வாக்குறுதியையடுத்து மக்கள் வீதியை விட்டு அக…
-
- 0 replies
- 172 views
-
-
தமிழர்களை பிளவுபடுத்தும் அரசியலால் சாதிக்க போவதென்ன? Share வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இடம்பெறு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பூர்த்தியடைய வுள்ளது. இரண்டு மாகாண சபைகளுக்கும் ஒரே திகதியில் தேர்தல் இடம்பெற மெனத் தெரிகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைந்து கொள்வது தொடர்பாக அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்க…
-
- 0 replies
- 228 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்.! (ஆர்.யசி) அகதிகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுகொள்ளாத காரணத்தினால் அகதிகளை இலங்கை ஏற்றுகொள்ள வேண்டிய தேவை இல்லை. ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விரைவில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படவுள்ளனர் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துஸ்பிரயோக சம்பவம் குறித்த குற்றம் நிரூபிக்கபடும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25261
-
- 0 replies
- 248 views
-