ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
புதிய அரசமைப்பு கூட்டாட்சித் தீர்வையே வலியுறுத்துகிறது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமரபுர பௌத்த பீடம் அறிவிப்பு Share புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையைத் தற்போதுள்ள வடிவத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பௌத்த மக்களின் நம்பிக்கைக்குரிய பௌத்த பீடங்களுள் ஒன்றான அமரபுர பௌத்த பீடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமரபுர மகாபீடத்தின் தலைவர் கொடுகொட தம்மவன்ன தேரர் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட…
-
- 0 replies
- 179 views
-
-
தமிழர்கள் ஏற்காத தீர்வை கூட்டமைப்பு ஆதரிக்காது Share “தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லிசுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுவதோடு அரசியல் …
-
- 0 replies
- 236 views
-
-
மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா தோட்டாக்களுடன் கைது மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவை தோட்டாக்களுடன் கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில்! http://www.virakesari.lk/article/25152
-
- 0 replies
- 195 views
-
-
100 வயதைக் கடந்த 258 பேர் இலங்கையில் இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகளில் 100 வயதைக்கடந்த 258 பேர் வாழ்வதாக சிரேஷ்ட பிரஜைகள் செயலகப் பணிப்பாளர் சுவித்த சிங்கபுலி தெரிவிக்கின்றார். இந்த நிலை நாட்டின் சுகாதார துறையின் தன்மையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் வேகமாக வயதானவர்கள் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. 2040 ஆம் ஆண்டளவில் வயதானவர்களின் எண்ணிக்கை சனத்தொகையில் ஐந்தில் ஒரு வீதமாக அதிகரிக்குமெனவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25157
-
- 0 replies
- 142 views
-
-
“ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டாமென இரண்டரை மணிநேரம் மஹிந்தவுக்கு விளக்கினேன்” ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் தோல்வியடைவோம் என மஹிந்த ராஜபக் ஷ வுக்கு இரண்டு மணிநேரம் விளக்கிக்கூறினேன். பின்னர் தனது தவறை என்னி டம் ஒப்புக்கொண்டார் என இலங்கை கம்யூனி ஸ்ட் கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியு குணசேகர தெரிவித்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பம் முதல் போராடியது இலங்கை கம் யூனிஸ்ட் கட்சியாகும் என்றும் தெரிவித் தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 ஆவது தேசிய சம்மேளனம் நேற்று நாரஹேன்பிட்டி ஷாலிகா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதான உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரி…
-
- 1 reply
- 455 views
-
-
மன்னார் ஆயர், காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்தார் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், மன்னாரில் காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25148
-
- 4 replies
- 478 views
-
-
சக்தி டிவி செய்திகள் 30 09 2017 , 8PM
-
- 0 replies
- 248 views
-
-
இனவாதிகளின் பின்னணி யார்? மியன்மாரில் இருந்து உயிர் தப்பி வெளியேறிய முஸ்லிம் அகதிகளை, – ரொஹிங்யர்களை – அண்மையில் பிக்குகளுடன் சேர்ந்து சிலர் தாக்க முற்பட்ட சம்பவத்தை உதயன் கடுமையாகக் கண்டிக்கிறது. முன்னாள் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச உட்படப் பல அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இதுபோன்ற சம்பவங்களைக் கடந்த காலங்களில் அதிகளவில் எதிர்கொண்டவர்களான தமிழர்களின் தலைவர்கள், சம்பவத்தை உடனடியாகக் கண்டித்திருக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஒரே ஆறுதலாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபை அமர்வில் இந்த விடயத்தை எ…
-
- 0 replies
- 360 views
-
-
இராயப்பு யோசப் ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்த சம்பந்தன் ஐயா மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான இராயப்பு யோசப் ஆண்டகை கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ஓய்வுநிலையில் இருந்து வருகின்றார். இன்று பிற்பகல் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.vir…
-
- 0 replies
- 471 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.…
-
- 0 replies
- 294 views
-
-
ஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவென வந்திருக்கும் மீட்புக் குழுவினர், விடுவிக்கப்பட்ட படகுகளில் ஏழு படகுகளை மீட்டுள்ளனர். அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர், அவர்களது படகுகளையும் கைப்பற்றியிருந்தனர். முன்னதாக, படகுகளை ஆய்வு செய்திருந்த தமிழக மீனவர் குழுவினர், அவற்றுள் 38 படகுகளை மட்டும் மீட்க முடிவு செய்திருந்தனர். அதன்படி, அண்மையில் இலங்கை வந்திருக்கும் மீட்புக் குழுவினர், ஏழு படகுகளை மட்டும் மீட்டெடுத்து காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து நாளை காலை சுமார் ஆறு மணியளவில் ஏழு படகுகளையும் இரா…
-
- 2 replies
- 376 views
-
-
ஆவா குழுவின் ஆயுத பூஜை… யாழில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் நேற்றையதினம் ஆயுத பூஜை செய்துள்ளனர். நவராத்திரி விரத ஆயுத பூஜை வழிபாட்டில் நேற்றைய தினம் இந்து மக்கள் ஈடுபட்டனர். அதன் போது, இந்துக்கள் மரபுப்படி தமது தொழில் உபகரணங்கள் , கல்வி உபகரணங்களுக்கு அன்றைய தினம் பூஜை வைத்து வழிபாடு செய்வார்கள் . அவ்வாறு நேற்றைய தினமும் இந்துக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல யாழில் பல குற்றசெயலில் ஈடுபட்டு வரும் ஆவா குழு என பெயர் சூட்டப்பட்ட குழு ஆயுத பூஜையில் ஈடுபட்டுள்ளது. அக் குழுவினர் தமது வாள்கள் , கைக்கோடாரிகள் போன்றவற்றுக்கு பூஜை செய்து அதனை புகைப்படம் எடுத்து தமது முகநூல்களில் பதிவேற்றம் செய்துள்ளனர…
-
- 2 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் இரவு நேரத்தில் ஒளிராத வீதி விளக்குகள் பகல் நேரத்தில் ஒளிர்கின்றன வவுனியா நகரத்தில் இரவு வேளைகளில் ஒளிராத சில வீதி விளக்குகள் பகல் வேளைகளில் ஒளிர்வதாகவும், சில வீதி விளக்குகள் அணைக்கப்படாமல் தொடர்ந்து 24 மணிநேரமும் ஒளிர்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை வவுனியா பிராந்திய காரியாலய மின் பொறியியலாளரிடம் எமது இணையதள நிரூபர் தொடர்பு கொண்டு வினாவிய போது வீதி மின் விளக்குகளை பகல் வேளைகளில் அணைப்பது வவுனியா நகரசபையினரே இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/25134
-
- 0 replies
- 329 views
-
-
புதுடெல்லிக்கு மாகாண சபை உறுப்பினர்கள் - எஸ்.நிதர்ஷன் வட மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர், இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அடுத்த மாதம் எட்டாம் திகதி செல்லவுள்ளனர் என வட மாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 106ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது. அமர்வின் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதுடெல்யில், அடுத்த மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றுக்காகவே, மாகாண சபை உறுப்பினர்களான, த. குருகுலராஜா, திருமதி அனந்தி சசிதரன், பா. டெனிஸ்வரன், ப. சத்தியலிங்கம், சி. தவராஜா, அ. பரஞ்சோதி, இ. ஆனோல்ட், க. சிவநேசன், சுப்ரமணியம் பசு…
-
- 3 replies
- 613 views
-
-
சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்ற 'பிக் மீ' என்கின்ற நிறுவனம், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு பெரும் த…
-
- 0 replies
- 361 views
-
-
65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடி மாற்றம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அறுபத்தைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பொலிஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான தேவையை அடுத்தே இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவு கண்டி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த ஏக்கநாயக்கவுக்கும், சம்பந்தப்பட்ட ஒத்தியோகத்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த உத்தியோகத்தர்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். http://ww…
-
- 0 replies
- 369 views
-
-
முஸ்லிம் முதலமைச்சரை அகற்றுவதில் சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து வெட்கப் படுகின்றேன் : நசீர் அஹமட் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய்விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து அல்லது நபர்களைப் பார்த்து நான் வெட்கப் படுகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஏறாவூர் புன்னக்குடா விதீயில் நேற்று இடம்பெற்ற முதலமைச்சரின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கிட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதரா பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இரவு பகலாக சமூகத்துக்ககாக உழைத்துக்…
-
- 0 replies
- 329 views
-
-
அமெரிக்க வீசா மூன்று முறை நிராகரிக்கப்பட்டது; வாய்திறந்தார் பொன்சேகா அமெரிக்காவுக்குச் செல்வதற்கு வீசா கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் தனக்கு மூன்று முறை வீசா நிராகரிக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் மூன்று முறை அமெரிக்காவுக்கான வீசா தனக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கமைய தனது புதல்வியின் பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதற்காக அமெரிக்கத் தூதரகத்தில் வீசா விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 397 views
- 1 follower
-
-
கேப்பாபிலவுக் காணி பற்றிப் பேச சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு கேப்பாபிலவு காணி விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்துவதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு இடம்பெறக் கூடும் என்று அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசம் உள்ள 302 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் கடந்த 215 நாள்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காணி விடுவிப்புத் தொடர்பில் கடந்த மே மாதம் படைத்தரப…
-
- 1 reply
- 286 views
-
-
யானை இறந்து 15 நாட்களாகின்றது இதுவரைக்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை ; மக்கள் விசனம் மட்டக்களப்பு, பதுளை வீதியில் அமைந்துள்ள வெளிக்காகண்டி கிராமத்தில் மக்களின் குடியிருப்புகளை பல தடவை புகுந்து அட்டகாசம் செய்த யானையொன்று இறந்து 15 நாட்கள் ஆகியும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் உரியவர்கள் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த யானையை எரிப்பதா அல்லது புதைப்பதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் கிராம சேவகருக்கு இருந்தும் இன்று வரைக்கும் அந்த கிராம சேவகர் சம்பவ இடத்திற்கு வரவில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த யானை இறந்து இன்றுடன் பதினைந்து நாட்கள் ஆகியதால் கிராமம் பூராகவும் துர் நாற்றம் வீசுவதாக…
-
- 0 replies
- 259 views
-
-
அரசியல் ஒரு தொழிலல்ல : அங்கஜன் இராமநாதன் “உண்மையாகவும், நேர்மையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட விரும்புபவர்களுக்கே நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பேன் ” என கடந்த புதன் கிழமை பன்முகபடுத்தப்பட்ட நிதி மூலம் சனசமூக நிலையங்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இந் நிகழ்வில் அங்கஜன் மேலும் தெரிவிக்கையில், “உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அரசியல் ஒரு தொழில் அல்ல, அரசியலை ஒரு தொழிலாக கருதினால் நிச்சயமாக என்னிடத்தில் இடமில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பாண்மையுடன் வருபவர்க்கு நிச்சயமாக நான் இடமளிப்பேன். …
-
- 0 replies
- 274 views
-
-
நல்லூர் ஆலயத்தில் மகிந்த அணியினர் Share நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழு சற்று முன்னர் நல்லூர் ஆலயத்திற்று பயணம் செய்துள்ளனர். குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் பசில் தலைமையில் மகிந்த அணியினர் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/33392.html
-
- 1 reply
- 277 views
-
-
கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள சீனா ஆர்வம் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவு பிரிவின் தலைவர் (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் சீனா ஆர்வம் கொண்டுள்ளது என சமகால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்டுப்பாதை சிந்தனை குழாம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகமுமான ஜின் ஷின் தெரிவித்தார். கடந்தவாரம் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றிருந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பணிப்பாளர் நாயகம் ஜின் ஷின் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீன பொருளாதாரம் , துறைமுக அபிவிரு…
-
- 7 replies
- 1.4k views
-
-
வடமத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் 13 பேர் மஹிந்த அணியில் இணைந்தனர் (எம்.சி.நஜிமுதீன்) வடமத்திய மாகாண சபையில் அங்கம் வகிக் கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 13 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டுள்ளதாக வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்தார். வடமத்திய மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் உள்ளிட்ட கூட்டுஎதிர்க்கட்சி ஆதரவு அணியினரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப…
-
- 0 replies
- 301 views
-
-
ரோஹிங்யா அகதிகள் தங்குமிடத்துக்கு முன் ஒழுங்கீனம்; நபர் ஒருவர் கைது கல்கிஸையில், மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்துக்கு முன் நின்றபடி ஒழுங்கீனமான நடந்துகொண்ட நபர் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர். மியன்மாரில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த அகதிகள் சிலரை கடற்படையினர் மீட்டுவந்து கல்கிஸையில் உள்ள மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்தில் வைத்திருந்தனர். அப்போது, திடீரென பிக்குகள் சகிதம் அங்கு திரண்ட ஒரு கும்பல் மியன்மார் அகதிகளை வெளியேற்றுமாறும், அவர்களுக்கு இலங்கையில் இடமில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவ்வகதிகள் தற்காலிகமாக பூஸா சிறையில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், குறி…
-
- 1 reply
- 303 views
-