ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143344 topics in this forum
-
வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது.! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது ஒரு இலட்சத்து 80ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கவில்லை. அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது நல்லதல்ல. அவர்களை அகற்றும் நோக்கமும் எமக்கு இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செயற்பாடுவகின்றனர். எனினும் இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதேனும் தெரிந்துகொள்ளவேண்டிய தேவை இருப்பின் வௌிப்படையான கலந்துரையடலுக்கு தாம் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டுகளில் கலந்துகொண்ட தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேன…
-
- 1 reply
- 351 views
-
-
தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர்.! தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலப்பகுதிக்குள் குறித்த சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர். இதன் மூலமாக 176 பேருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி இவர்களிடம் இருந்து தகவல்களை வழங்குவதற்கு மொத்தமாக 933 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக தகவல் வழங்கல் அதிகாரியும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளருமான பி.எம்எம்.எம் பஸ்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு நிதி மற்றும் ஊட…
-
- 0 replies
- 424 views
-
-
எம்.பி.க்களை விலைக்கு வாங்கியுள்ள அரசு.! நாட்டை பிளவுபடுத்தும் பிரிவினைவாத அரசியல் அமைப்பை உருவாக்க அரசாங்கம் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளது. மாகாணசபை சட்டத்தை நிறைவேற்ற எவ்வாறு விலை பேசப்பட்டதோ அதேபோல் புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சதிகள் இடம்பெறுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிராகரிக்க மக்கள் விடுதலை முன்னணி துணைவரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியல் அமைப்பை தடுக்கும் மக்கள் தெளிவூட்டல் செயற்பாடாக தே…
-
- 0 replies
- 194 views
-
-
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான யுத்தத்தில் இலங்கையும் சிக்கக்கூடும் அமெரிக்காவின் தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது நாட்டில் பாதுகாப்புச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேவைக்கு அமையவே இலங்கையில் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகம் தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திட்டு அரசாங்கம் அமெரிக்காவின் தேவைக்கு அமைய படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ள…
-
- 0 replies
- 359 views
-
-
மக்கள் இயக்கத்தின் அடுத்த சத்தியாக்கிரக போராட்டம் கண்டியில் அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னின்று உழைத்த 62 இலட்சம் மக்கள் இயக்கத்தின் இரண்டாவது சத்தியாக்கிரக போராட்டத்தை எதிர்வரும் 3ஆம் திகதி கண்டி ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இனவாத சாயம் பூசுபவர்களுக்கு பதில் அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இவ் அமைப்பின் அங்கத்துவ கட்சியான நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன த…
-
- 0 replies
- 239 views
-
-
ரஷ்யாவிடம் இருந்து ஆழ்கடல் ரோந்து கப்பல் கொள்வனவு செய்யப்படுமா? ரஷ்யாவிடம் இருந்து ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வாங்கும் திட்டம் பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளபோதிலும் அரசாங்கத்திடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த முயற்சிகள் இன்னமும் பூரணமடையவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த…
-
- 0 replies
- 178 views
-
-
பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான விமலவீர திஸாநாயக்கவின் கார் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளை செலுத்தியநபர் உயிரிழந்துள்ளார். எனினும் படுகாயமடைந்த மற்றைய நபர் அம்பாறை மாவ…
-
- 0 replies
- 133 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் இறந்தகாலத்திற்கான நீதி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இறந்த காலத்திற்குரியதல்ல என்றும் இலங்கைப் பிரதமர் கூறியிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சிகரமானது. ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது, பல்லாய…
-
- 0 replies
- 419 views
-
-
எந்தவொரு இராணுவ அதிகரியும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு இராணுவத்தில் இருக்கின்ற சில குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறினால், முழு இராணுவ வீரர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக பீல்ட் மாசல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் எந்தவொரு இராணுவ அதிகாரியும் சர்வதேச யுத்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தான் எதிர்ப்பதாக கூறினார். எனினும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை அரசியல் நடவடி…
-
- 0 replies
- 223 views
-
-
30 வருட பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது போர் Share ஒரு நீண்டகாலப் போர் எமது மக்களுக்கு 30 வருடப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. எமது போராட்டம் ஒரு தேசியத்துக்கான உரிமைப் போராட்டமாக அமைந்திருந்தாலும் அது பல்வேறு வாழ்வியல் ரீதியான பாதிப்புக்களையே மக்களிடம் விட்டுச் சென்றுள்ளது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு பல் ஊடக ஒளிக் கருவி (மல்டி மீடியா புரொஜெக்டர்)…
-
- 0 replies
- 288 views
-
-
கொழும்பின் ஆதரவுடன் வடக்கில் சுற்றுலா மையங்கள் அமைப்பு Share வடக்கு மாகாணத்தின் சுற்றுலா நடவடிக்கைகள், சுற்று லாத்துறையுடன் சம்பந்தப்படாத பாதுகாப்புத் தரப்புக்கள் மற்றும் வெளியில் இருந்து வந்துள்ள தனியார் எனப் பலரின் கைகளில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் எமது சுற்றுலா வருமானங்கள் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு அல்லது வேறு பிரிவி னருக்கு மேலதிக வருமானமாகப் போய்ச் சேரும் நிலை யே காணப்படுகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். உலக சுற்றுல…
-
- 0 replies
- 264 views
-
-
இளைஞர்களின் வழிதவறலுக்கு புலம்பெயர்ந்தவர்களும் பொறுப்பு Share இன்றைய இளைஞர்கள் வழிதவறிச் செல்வதற்குத் தாயக மண்ணைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களுக்கும் பொறுப்பு உண்டு. இவ்வாறு சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குநர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார். சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ். மண்ணின் கல்வி மேம்பாட்டுக்காக வெளியுறவுத் தாயக உறவுளுடன் கலந்துரையாடல் கரவெட்டி நெல்லியடியில் இருந்து புலம்பெயர்ந்து பரிஸ் நாட்டில் வாழும் கணேஸ் ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இதில் …
-
- 0 replies
- 216 views
-
-
ஆக்கிரமிப்பு எல்லாமே வடக்கிலிருந்தே வருவதால் இராணுவத்தை அகற்றாதீர் Share வரலாற்றில் நாட்டுக்கு எதிராக இடம்பெற்றுள்ள ஆக்கிரமிப்புகளில் ஒன்றைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆக்கிரமிப்புக்களும் வடக்கிலிருந்தே இடம்பெற்றுள்ளன. போரின் பின்னரும் வடக்கிலிருந்தே சட்டவிரோதப் பொருள்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக்கூடாது. இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 0 replies
- 246 views
-
-
ரோஹிங்யா மக்களை நாங்கள் தாக்கியதாக நிரூபிக்க முடியுமா? ரோஹிங்யா அகதிகளை நாங்கள் தாக்கவில்லை. முடியுமானால் நாங்கள் அவர்களை தாக்கியதாக அரசாங்கம் நிரூபிக்கட்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். சிங்கள ராவய அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கல்கிஸை பிரதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது. அதன் பிரகாரம் நாங்கள் அங்கு சென்று கல்கிஸை பொலிஸில் இது தொடர்பாக வினவினோம். ஆனால் பொலிஸார் இது த…
-
- 0 replies
- 235 views
-
-
வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.! பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசகரவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் தஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை வெளிப்படாத சந்தேக நபர…
-
- 0 replies
- 168 views
-
-
மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தலில் பதினொரு பில்லியன் ரூபா மோசடியாம் Share பிணைமுறி மோசடி விவகாரத்திற்கு அடுத்ததாக மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தல் விவகாரத்திலேயே பெருமளவில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. பதினொரு பில்லியன் ரூபா மோசடி அதில் இடம்பெற்றுள்ளது என்று மகிந்த அணியைச் சேர்ந்தவரும், முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் பொருளாதாரத் துறை தொடர்பில் நம்பகத் தன்மை கட்டியெழுப்பப்பட்டால்தான் வெளிநாட்டு முத லீட்டாளர்கள் முதலீடு செய்ய முற்படுவார்கள். இலங்கையில் அதற்…
-
- 5 replies
- 585 views
-
-
எங்களுக்குப் புத்திமதி சொல்ல நாடாளுமன்றுக்கு அதிகாரமில்லை ரணில் முன்னிலையில் பிக்குகள் தெரிவிப்பு Share பிக்குகளுக்கு அறிவுரை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது. அஸ்கிரிய மற்றும் மல்வத்து உள்ளிட்ட பௌத்த பீடங்களினால் மாத்திரமே பிக்குகளுக்கு அறிவுரை வழங்க முடியும் என்று அலரிமாளிகையில் நடைபெற்ற பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் வழிபாட்டின் போது தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பௌத்த பீடங் களை சேர்ந்த பிக்குகள் வலியுறுத்தினர். நாடு முழுவதிலும் உள்ள பிக்…
-
- 1 reply
- 541 views
-
-
சுவிஸ் குமாரை கட்டவிழ்த்து விடுமாறு கூறிய விஜயகலா அவரை சட்டத்தின் பிடியில் கையளிக்காதது ஏன்? வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு நேற்று (27) மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பினை வழங்கிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு முயன்ற மூவர் தொடர்பிலான தகவல்களை வௌிப்படுத்தினர். மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கொலையின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை தப்ப வைக்க முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான பல விடயங்கள், இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், நீதிபதி மாணிக்கவாசகர…
-
- 1 reply
- 421 views
-
-
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
சக்தி டிவி செய்திகள் 28-09-2017
-
- 0 replies
- 919 views
-
-
மியன்மார் அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் Share மியன்மார் அகதிகள் தஞ்சமடையுடன் நோக்குடன் இலங்கைக்கு வருகை தரவில்லை. இந்தியாவுக்குச் சென்ற போது படகு இயந்திரம் செயழிழந்தமையினால் இலங்கைக்கு வந்தனர். பௌத்த நாடு என்ற வகையில் மியன்மார் அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரி யெல்ல கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்ன…
-
- 0 replies
- 295 views
-
-
உத்திகளைக் கையாண்டு உச்ச அதிகாரத்தைப் பெறவேண்டும் Share இந்தச் சந்தர்ப்பத்திலே எமது உத்திகளைக் கையாண்டு பெறக் கூடிய உச்சத்தைப் பெற வேண்டும். நாங்கள் பெறக்கூடிய உச்சம் என்பது எமது இலக்கு அல்ல. ஆனால் இப்போது பெறக்கூடிய உச்சம் எதுவோ அதைப் பெற்றுவிட்டால் அதற்குப் பிறகு ஏற்படுகின்ற நல்லிணக்கத்தின் மூலம் அதற்குக் கூடுதலாக நாங்கள் பெற முடியும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் போரதீவுப் பற்றுப் பிரதே…
-
- 0 replies
- 277 views
-
-
ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். யாருக்கும் அச்சம், தயக்கமின்றி ஆளுமையுடன் எமக்கான நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய அரசியல் தலைமைகளை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஓட்டமாவடி அல் ஹிதாயா மகா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கை…
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கை: கூச்சல் குழப்பத்துடன் முடிந்த கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இந்த வாரத்தில் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் முடிவடைந்தது. நாளை மறுதினம் சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது. Image captionகிழக்கு மாகாண சபை இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்க…
-
- 0 replies
- 307 views
-
-
தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவால் கிளிநொச்சி மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கணணி கற்கைநெறி பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின்நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இலவச கணணி கற்கைநெறி இடம்பெற்று வந்தது. குறித்த கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் இடம்பெற்றது. விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள்…
-
- 1 reply
- 421 views
-