ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
வரலாற்று சூரியனை கைகளால் மறைக்க முயலும் ஒரு பகீரத(ன்) பிரயத்தனம் -------------------------------------------------------- -ச.ச.முத்து- அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் என்பவர் 09.09.2017 அன்று வீரகேசரிக்கு ஒரு பேட்டி வழங்கி இருந்தார். '1972ல் தமிழ் புதிய புலிகள் அமைப்பு செட்டியால் (தனபாலசிங்கம்) ஆரம்பிக்கப்போது அதில் அமிர்தலிங்கத்தின் மூத்தமகன் காண்டீபன் இருந்தார்.பிரபாகரன் அதில் வந்து சேர்ந்தார் பிறகு பிரிந்து சென்று தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கினார்"" என்பதே இந்த வரலாற்று மேதையின் புதிய கண்டுபிடிப்பு. இரண்டுவிதமான நச்சுக்கருத்துகளை இதில் பகீரதன் படு நேர்த்தியாக கலக்க முயலுகின்றார். 1) இந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தலைவரால் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை,…
-
- 0 replies
- 403 views
-
-
நாளை முதல் இலவச வைபை.! காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. http://www.virakesari.lk/article/24875
-
- 1 reply
- 253 views
-
-
துன்னாலை வாள்வெட்டு : சந்தேக நபர் வட்டுக்கோட்டையில் கைது Share துன்னாலை வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று அதிகாலை வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரைத் தாக்கினார் எனவும் பொலிஸ் காவலரன் மீது தாக்குதல் நடத்தினார் எனவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/31532.html
-
- 1 reply
- 219 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளான வட – கிழக்கு இணைப்பு, சமஷ்டித் தீர்வு என்ற ஒன்றையுமே வலியுறுத்தவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ஆங்கில பின்னிணைப்பினை வாசித்தீர்களானால், தமிழர்களின் 70 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் கோரிக்கையை வெறும் ஒன்றே கால் பக்கத்தில் அடக்கியுள்ளனர். அதாவது, குறித்த பின்னிணைப்பில் வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 447 views
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை தூசுதட்டப்பட்டு விசாரணை நடக்கிறது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் அதன் போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கடந்த இருதினங்களில் 12 சிறைச்சாலை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தினால் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவக் கொமா…
-
- 1 reply
- 376 views
-
-
இடைக்கால அறிக்கை குறித்து வவுனியாவில் ஆய்வுக் கூட்டம் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்குச் சாதகமான எத்தகைய விடயங்களை மேலும் சேர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவுனியாவில் பொதுக் கூட்டத்தை நடத்த ரெலோவின் தலைமைக் குழு நேற்றுத் தீர்மானித்துள் ளது. வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு நேற்றுக் கூடியது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது. இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கை என்பவற்றில் உள்ள சாதக பாதக விடயங்களை நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஊடாக ஆராயத் தீர்மானிக்கப்பட் டுள்ளது.…
-
- 1 reply
- 342 views
-
-
மாகாணசபையின் ஆட்சிக்கால நீடிப்பு: ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்கால தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத மத வாதத்தினை விரும்பாத எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்ககூடிய தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மக்களின் ஆணையை மீற மாகாணசபைகளின் ஆயட்காலத்தினை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தான் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா,சுற்றுமதில் மற்றும் முன்பள்ளி ஆகியவற்…
-
- 0 replies
- 356 views
-
-
முன்னாள் போராளிகள் தொடர்பில் சுவிஸ் தூதரகம் கூடிய கரிசனை வடக்கில் முன்னாள் போராளிகளின் நிலை மற்றும் அவர்களுக்கான சவால்கள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் யாழ்ப்பாணம் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடியுள்ளார். சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்கச் செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் மற்றும் கொழும்பில் உள்ள தூதரகத்தில் புலம்பெயர்தல் தொடர்பான முதன்மைச் செயலராகப் பணியாற்றும் கிசேலா ஸ்லூவெப் ஆகியோர், யாழ். படைகளின் தலைமையகத்தில், மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றிய…
-
- 0 replies
- 330 views
-
-
சக்தி டிவி செய்திகள் 24 09 2017 , 8PM
-
- 0 replies
- 540 views
-
-
புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கும் அதிகாரங்களைத் திரும்பப் பெறும் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜாப்புருவாக்கத்தில் முன்னிற்று செயற்பட்டவரான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புப் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தினால் பிரிவினைவாதம் உருவாகாது எனவும், அவ்வாறு பிரிவினைகோரிப் போராட்டங்கள் இடம்பெறுமானால் அவ்வதிகாரத்தை மீளப்பெறும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு உண்டு எனும் சரத்து இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எவரும் கவலைகொள்ளத்தேவையில்லை. அத்துடன், அரசியல் அமைப்பில் அதிகார…
-
- 2 replies
- 524 views
-
-
கட்டாக்காலிகளால் அசௌகரியம்... மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதன வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக, வாகன சாரதிகள் குற்றஞ்சுமத்துகின்றனர். மட்டக்களப்பு—கல்முனை வீதி, ஆஸ்பத்திரி வீதி, பிரதான வீதி, உட்பட பல முக்கிய வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் பெருமளவில் அலைந்து திரிகின்றன. இதனால் வாகன சாரதிகள், மாணவர்கள், பாதசாரிகள் எனப் பலரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மாநகர சபை நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்) http://www.tamilmirror.lk/பிரதா…
-
- 0 replies
- 224 views
-
-
யாழ்.திறந்த பல்கலைக்கழகம்விரைவில் தரமுயர்த்தப்படும் Share வடக்கு மாகாணத்தில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாண திறந்த பல்கலைக்கழகம் விரைவில் தரம் உயர்த்தப்படும். பிராந்திய நிலையங்களை அதிகரித்து தமிழ் மொழி மூலக் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் பி.சி.பி ஜபர் தெரிவித்தார். இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் 6 ஆவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு , யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் க…
-
- 0 replies
- 714 views
-
-
யாழ்.இந்துக் கல்லூரியில் இன்று குருதித்தான முகாம் Share யாழ் இந்துக் கல்லூரி இளைய மற்றும் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று குருதித்தான முகாம் யாழ் இந்துக் கல்லுரியில் இடம் பெற்றது . கல்லூரி நூற்றாண்டு பழைய மாணவன் தியாக தீபம் அண்ணா இராசையா பார்த்தீபன் (திலீபன்) மக்களுக்காக உண்ணா நோன்பில் உயிர்த் தியாகம் செய்த காலப்பகுதியில் அவர் நினைவாக இடம்பெற்றது. http://newuthayan.com/story/31684.html
-
- 0 replies
- 308 views
-
-
பாவனையற்ற நிலையில் நெடுங்கேணி பஸ் நிலையம்!! – மக்கள் சிரமம்! 5 வவுனியா நெடுங்கேணியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பாவனைகள் அற்றநிலையில் தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் உள்ளது இதனால் குறித்த பேருந்து நிலையத்தை நம்பி அப்பகுதியில் அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகளைக் கொள்வனவு செய்த வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது; 2010ஆம் ஆண்டு மீள்குடியமர்வுக்குப் பின்னரான காலப்பகுதியில் இந்…
-
- 0 replies
- 512 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை என்ன செய்யப் போகின்றோம்? விளக்குகிறது சீன நிறுவனம் Share பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்று சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம், துறைமுக அதிகாரசபையுடன் உடன்பாடு செய்து கொண்டது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்…
-
- 0 replies
- 172 views
-
-
அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலைகளை நடுவது போல் சாலையோரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆகம விதிப்படியே ஆலயங்கள் அமைய வேண்டும் என்கிறார் வடக்கு பண்பாட்டலுவல்கள் அமைசச்சர் சர்வேஸ்வரன் Share ஆலயம் என்பது ஆகம விதிப்படி அமைக்கப்பட வேண்டும். அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலைகளை வைப்பது போல வீதி ஓரம் எங்கும் இப்போது ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா தெல்லிப்பளை யூனி…
-
- 2 replies
- 619 views
-
-
கூட்டமைப்பின் கட்சி மாநாடு கல்முனையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி மாநாடு மட்டக்களப்பு –கல்முனையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் சூழ்நிலைகள், யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெற்றும் இந்த மாநாடு இறுதியாக வவுனியாவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை – கிரான் பிரதேசத்தில் 300 மில்லிய…
-
- 2 replies
- 267 views
-
-
தாய்நாட்டின் சுபீட்சத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அர்ப்பணிப்பில் சிறந்த பெறுபேறுகள் : ஜனாதிபதி இலங்கை தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மோதலுக்கு பின் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உரியமுறையில் நிறைவேற்றாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்ட…
-
- 1 reply
- 305 views
-
-
‘போக்கை மாற்ற வேண்டும்’ நாட்டின் 30 வருட கால முரண்பாட்டுச் சூழலில் ‘வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான்’ என்ற போக்கை நாம் மாற்றியாக வேண்டுமென, தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார். மாவட்ட சர்வ மதப் பேரவையின் உறுப்பினர்களுக்கான 'அரசியல் மறுசீரமைப்பு' எனும் தொனிப்பொருளிலமைந்த செயலமர்வு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (24) இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 40 பேர் இந்த செயலமர்வில் பங்குபற்றினர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன…
-
- 0 replies
- 412 views
-
-
பௌத்த பிக்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு தேரர்கள் மேலும் வலிமை Share பௌத்த பிக்குமாருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனால் தேரர்கள் மேலும் வலிமையடைவதாக தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாராஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முறுத்தெட்டுவாவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளது. மக்களின் கண்களின் மண்ணை தூவிவிட்டு அரசு தனக்கு தேவையானதை செய்துவருகின்றது. அரசு மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளைக் கவனிக்காதுவிட்டால் ந…
-
- 0 replies
- 290 views
-
-
ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரம் Share தனது தலையீட்டில், மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதாக, சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத் தலங்களில் இனவாதக் கருத்துக்கள் வௌியிடப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, இதனைச் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வருவது அல்லது அது குறித்து எந்தவொரு கருத்துக்களையோ நிலைப்பாடுகளையோ தான் …
-
- 0 replies
- 325 views
-
-
பொதுவாக்கெடுப்பே தமிழருக்குரிய ஆயுதம் ஜெனீவாவில் இருந்து வைகோ சமஷ்டி, அதிகாரப் பகிர்வு ஓர் ஏமாற்று வித்தை! திருமலைநவம் ஆயுதம் ஏந்திப்போராட வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு இனியில்லை. பொதுவாக்கெடுப்பொன்றே தமிழர்களுக்குரிய ஆயுதம். சமஷ்டி அதி காரப்பகிர்வு என்பதெல் லாம் ஓர் ஏமாற்று வித்தை. அந்த மாயவலைக்குள் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது. தந்தை செல்வா சிங்கள அரசாங்கங்களி னால் ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே வட்டுக்கோட்டை பிரகடனத்தைச்செய்தார் என தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் வைகோ தெரிவித்தார். ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வார வெளயீட்டு…
-
- 1 reply
- 586 views
-
-
இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையானது கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாகவே காணப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் அதிகார பிரிப்பு என்பது தெளிவாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதே தவிர, மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்கள் என்னவென்பது…
-
- 0 replies
- 384 views
-
-
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறுபட்ட உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில் அண்மையில் அனுராதபுரம் ஹபரணையில் கூலி வேலைசெய்து வரும் குடும்பத்தினரின் 6நாட்களான சிசுவை நாய் கடித்துக்குதறி பலியாகிய சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் உறவுகளுடன் தொடர்புகொண்டு உதவி கோரியமைக்கு ஏற்ப புலம்பெயர் அன்பர் வேல்முருகு பரமேஸ்வரன் ரூ50,000 ஐ அன்பளிப்பாக வழங்கினார். அதனை அக்குடும்பத்தாரின் செலவுகளுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று வழங்கியுள்ளார். இதுவரையில் எந்தவொரு சிங்கள அ…
-
- 0 replies
- 392 views
-
-
விட்டுக்கொடுப்பதற்கு இனி எதுவுமேயில்லை புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதங்கள் ஆரம்பமாகிவிட்டன. சிங்கள, தமிழ் என இரு தரப்புகளில் இருந்தும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்புகளே முதலில் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை கூட்டாட்சி (சமஷ்டி) முறையை ஏற்படுத்துவதற்கான திட்டம். அத்துடன் போரின் ஊடாகப் புலம்பெயர் சமூகத்தால் பெற்றுக்கொள்ள முடியாமல்போனவற்றை, இதனூடாகப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சி’’ என்று தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கடுமையாக விமர்சித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 259 views
-