ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
விட்டுக்கொடுப்பதற்கு இனி எதுவுமேயில்லை புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதங்கள் ஆரம்பமாகிவிட்டன. சிங்கள, தமிழ் என இரு தரப்புகளில் இருந்தும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்புகளே முதலில் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை கூட்டாட்சி (சமஷ்டி) முறையை ஏற்படுத்துவதற்கான திட்டம். அத்துடன் போரின் ஊடாகப் புலம்பெயர் சமூகத்தால் பெற்றுக்கொள்ள முடியாமல்போனவற்றை, இதனூடாகப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சி’’ என்று தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கடுமையாக விமர்சித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 259 views
-
-
கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்பு.! கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இவரது தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 451 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் உணவுதவிர்ப்புப் போராட்டம் Share ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் இல்லத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர். இந்த உணவு தவிர்ப்புப் போராட்த்தில் ஈடுபட்டுவரும் அஷந்தன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில்: விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், தொடர்ந்து இலங்கை அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வரை இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளை இங்கிலாந்து உட்பட ஏனைய கொமன் வெல்த் நாடுகள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் இரு அம்சக் கோரிக்கையை முன் வைத்து இவ் அடையாள…
-
- 1 reply
- 447 views
-
-
வட்டு. பிரதேச மருத்துவமனையின் புதிய கட்டடத்தைத் திறந்தார் அமைச்சர் ராஜித Share சுதந்திர சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு GFATM திட்ட உதவியுடன், வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவு கட்டடம் சற்றுமுன் திறக்கப்பட்டது. சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தைத் திறந்தார். மருத்துவமனைப் பொறுப்பதிகாரி மருத்துவக் கலாநிதி திருமதி காந்தநேசன் ரதினி தலைமையில் நிகழ்வு இ…
-
- 0 replies
- 449 views
-
-
வடக்கில் அனுமதியற்ற இடங்களில் சிலைகள் Share வடக்கு மாகாணத்தில் வீதிகள் மற்றும் மரங்களின் கீழ் அனுமதியற்று வைக்கப்படும் சிலைகள் தொடர்பான விவகாரம், உரிய அமைச்சுக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். அவர்களுடன் கலந்துரையாடி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநா் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், யாழ். சுண்டுக்குழியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அனுமதியின்றி வீதீ ஓரங்கள், மரங்களின் கீ…
-
- 0 replies
- 377 views
-
-
ஜனவரிக்குள் உள்ளூராட்சி தேர்தல் அரசியல் கட்சிகளின் வியூகம் ஆரம்பம் ஆர்.ராம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் நடைபெறுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்ற நிலையில் அரசியல் வியூகம் அமைக் கும் செயற்பாடுகளை பிரதான மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியானது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தனித்து நின்று முகங்கொடுப்பதற்கு தயாராகி வருகின்றது. கட்சியின் அமைப்பாளர்களுக்கு இது குறித்த அறிவித்தல் கடந்த மத் திய செயற்குழுக் கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளதோடு அக்கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 285 views
-
-
காணாமல்போனோர் அலுவலகத்துக்கு சகலரும் ஏற்கும் உறுப்பினர்கள் அவசியம் ஜனாதிபதியிடம் ஹுசேன் வலியுறுத்து நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை விரைவில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பினர்கள் அந்த அலுவலகத்துக்கு நியமிக்கப்படவேண்டும் என்று நேற்று நியூயோர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வலியுறுத்தினார். இதுவரை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செய்பாடுகள் தொடர்பில் பாராட்டு தெரிவிப்பதாகவும் எனினும் நல்லிணக்க செயற்பாடுகளை கைவிடாமல் தொடர…
-
- 0 replies
- 257 views
-
-
இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது நிறைவேற்ற அரசியல் துணிவு வேண்டும் சுமத்திரன் எம்.பி கருத்து http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-11
-
- 0 replies
- 242 views
-
-
50 ஆயிரம் வீடுகளுக்கான கேள்வி கோரல் இன்று வரும் Share வடக்கு – கிழக்கில் ஒரு லட்சம் கல் வீடுகள் தேவை என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கு மாவட்டச் செயலர்களால் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. அவற்றில் 50 ஆயிரம் வீடுகளின் கட்டுமானத்துக்கான கேள்வி கோரல்கள் இன்றைய தினம் ஆங்கிலப் பத்திரிகைகளிலும், விரைவில் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளியிடப்படவுள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் கல் வீடுகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் அமைக்கப்படவுள்ளன. தலைமை அமைச்சர் ரணில் விக்க…
-
- 0 replies
- 362 views
-
-
அரசியல் நிலவரங்களை கவனத்திற் கொண்டே நல்லிணக்க முயற்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் மைத்திரி எடுத்துரைப்பு Share மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங் களையும் பன்னாட்டு அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே முன்னெடுக்கவேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹூசைனிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க நியூயோர் சென்றுள்ள அரச தலைவர் மைத…
-
- 0 replies
- 259 views
-
-
சிவராம் கொலையாளிகள் மீது நடவடிக்கை அவசியம் ஐ.நா. சென்ற சிவாஜிலிங்கம் வலியுறுத்து Share ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் சமயத்தில் அங்கு சென்றுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். ‘‘ஊடகவியலாளர் சிவராம் இல்லைய…
-
- 0 replies
- 303 views
-
-
மீண்டுமொரு தடவை அரசியலில் களமிறங்கினால் விக்கியை ஆதரிக்கரெலோ முன்வராது Share வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இந்த ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் அவருக்கு எந்தக் காரணம் கொண்டும் ஆதரவளிப்பதில்லை என்று ரெலோ அமைப்பு தீர்க்கமாக முடிவு செய்துள்ளது. முதல்வரின் தற்போதைய பதவிக் காலம் வரைக்கும் மட்டுமே ஆதரவளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வவுனியாவில் நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ந.சிறிகாந்தா, ஹென்றி மக…
-
- 0 replies
- 222 views
-
-
தமிழர் தாயக தலைநகரான திருக்கோணமலையை ஆக்கிரமித்து நிற்கும் சொறீலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க ஈரூடகப் படை பயிற்சியாளர்கள் இணைந்து சிறீலங்காவுக்கான ஈரூடகப் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றனர். ஈழப்போர்களின் காலத்தில் கூட சிறீலங்காவிடம் ஈரூடகப் படையணி இருந்திராத நிலையில்.. போர்க்குற்ற.. மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை சுமக்கும் சிறீலங்காவுக்கு அமெரிக்க ஏகாதபத்தியம்.. ஈரூடக் படையணியை உருவாக்க உதவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சம்பூர் தமிழர் நிலப்பரப்பு சிங்கள ஈரூடகப் படைகளின் தேவைக்காக சிறீலங்கா கடற்படையால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மட்டும் ஈரூடகப் படையணியை வைத்திருந்ததோடு.. 2006 க்குப் பின்னரான.. யாழ் குடா மீட்புக்கான ஒரு சண்டையில்.…
-
- 2 replies
- 677 views
-
-
"இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கப்படும்"; : ஐ.நா செயலாளர் நாயகம் பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார். இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள்…
-
- 0 replies
- 306 views
-
-
இப்படியும் பொலிஸ் அதிகாரியா? : ஆச்சரியப்பட வைத்த நேர்மை பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு வங்கி நிர்வாகத்தினரை வியக்க வைத்துள்ளது. கோரிக்கைக்கு அதிகமான பணத்தை வங்கி வழங்கிய நிலையில், அந்தத் தொகையை மீண்டும் வங்கியிலேயே பொலிஸ் அதிகாரி ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: மகனின் கல்விக்காக இடைக்கிடையே பணம் அனுப்பி வைப்பேன். இதற்காக வங்கியின் சிலாபம் கிளைக்குச் சென்று எனது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மீளப்பெற்றேன். வங்கியில் வழங்கப்பட்ட பணத்தை நான் கணக்கிட்டு பார்க்காமல் மாரவில வங்கிக்குக் கொண்டு சென்று அந்தப் பணத்தில் 5 ஆயிரம் ரூபா மா…
-
- 1 reply
- 422 views
-
-
அமெ. உதவி இராஜாங்கச் செயலர் நவம்பரில் இலங்கைக்கு வருவார் Share அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்கச் செயலர் தோமஸ் செனன் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வைச் சந்தித்தபோதே இலங்கைக்கான தனது பயணத்தைப் பற்றித் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 72ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போதே அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்கச் செயலர் தோமஸ் செனனை, …
-
- 0 replies
- 397 views
-
-
கிழக்கு சபையின் இறுதி அமர்வு நாளை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் ஆயுட்காலம் முடிவடையும் கிழக்கு மாகாணசபையின் இறுதி அமர்வு நாளை திங்கட் கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் எட்டாம் திகதி கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்றது. சபை நடவடிக்கைகள் செப்ரெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகியது. 5 ஆண்டு காலப் பதவிக் காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்தக் காலப் பகுதியில் கிழக்கு மாகாணசபை 85 அமர்வுகளை நடத்தியுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கிழக்கு மாகாணசபை ஆளுநரின…
-
- 0 replies
- 231 views
-
-
மாந்தை சந்தியில் கோர விபத்து – 19 வயது இளைஞன் உயிரிழப்பு!! Share மன்னார்-யாழ் பிரதான வீதி மாந்தை சந்தியில் நேற்று சனிக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். திருக்கேதீஸ்வரத்தில் இருந்து வந்த 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ…
-
- 0 replies
- 416 views
-
-
சக்தி டிவி செய்திகள் 23 09 2017 , 8PM
-
- 0 replies
- 380 views
-
-
விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா விமர்சித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை நிர்வாகம் தமிழ் மக்களின் விடயங்களில் அக்கறையும், ஆற்றலும் அற்றவர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியா – தேக்கவத்தையில் அமைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாய…
-
- 0 replies
- 470 views
-
-
ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கம் இறுதி சந்தர்ப்பம் வீ.ஆனந்தசங்கரி (செயலாளர், தமிழர் விடுதலைக் கூட்டணி மிக அவதானமாக பரிசீலித்ததன் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் கவலை தருகின்றது என்றும், அதிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் அக்கூட்டமைப்பை உடனடியாக கலைக்கும்படி தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினராகிய நாமே என்பதால் அதனை கலைக்குமாறு கேட்பதற்கு எமக்கு சகல உரிமையும் உண்டு. தப்பான வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை ஒரு சிலர் சுயநலம் கருதி பயன்படுத்துவதால் நாம் எடுக்கு…
-
- 0 replies
- 434 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மனோவின் கூட்டணி அதிருப்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கடும் அதிருப்தியில் இருக்கின்றது எனத் தெரியவருகின்றது. தமிழர் சார்ந்த விவகாரங்க ளின்போது தாம் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது என்று முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் நேற்றுத் தெரிவித்தார். ‘நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப் பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் இருந்த சில சரத்துகள் மலையகத் தமிழ்ப் பிரதிநிதித்துவத் துக்கு அச்சுறு…
-
- 0 replies
- 212 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம் Published by Kumaran on 2017-09-23 15:11:57 கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார். காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். தற்போது நட்டத்தில் இயங்கி…
-
- 5 replies
- 461 views
-
-
ஆவா குழுவின் செயற்பாடுகள் முடக்கம் வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செ…
-
- 1 reply
- 295 views
-
-
புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரவேற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இடைக்கால அறிக்கை தொடர்பாக வழிநடத்தல் குழுவின் எம்.ஏ.சுமந்திரன், ஜெயம்பதி விக்கிரமரட்ண ஆகியோர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றதில் சிறிலங்காப் பிரத…
-
- 1 reply
- 476 views
-