Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் விவாகரத்துக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாவதாக கவலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை வட்டாரத்தை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர். பொருளாதார பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் இ…

  2. வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன. இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் …

  3. கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். இந்த பாரதியின் வரிகள் தமது சொந்தநிலங்களை படையினரிடம் தொலைத்து கேப்பாபுலவு மாதிரிக்கிராமம் என்னும் போர்வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்பது போன்ற உணர்வில் வாழும் கேப்பாபுலவு மக்களுக்கு வெறும் வரிகளாக மட்டுமே இன்றும் இருக்கின்றது.தென்னைமரமும் பசும் சோலைகளும் பச்சைவயல்வெளியும் வயல்வெளியிடையே வீடும் அருகே நந்திக்கடல்வெளியும் வற்றாப்பளை கண்ணகி அருகிருந்து அருள்புரிய 2009க்கு முன் எழில்கொஞ்சும் வளம்பொருந்திய கிராமம் இன்று இராணு…

  4. பெண்­க­ளுக்கு 30 சத­வீத இட­ஒ­துக்­கீடு கொடுத்­தா­லும் தேர்­த­லில் அவர்­கள் தெரி­வா­கு­வார்­களா ? பெண்­க­ளுக்கு வேட்­பு­ம­னு­வில் இட­ஒ­துக்­கீடு வழங்க மேற்­கொள்­ளும் முயற்சி முன்­னேற்­ற­க­ர­மா­னது. ஆனால் அவர்­க­ளுக்கு ஒதுக்­கீடு வழங்­கப்­ப­டும் அள­வுக்கு தேர்­த­லில் அவர்­கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்­களா என்­பது சந்­தே­கமே? இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கேள்வி எழுப்­பி­னார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற மாகா­ண­ச­பை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றி­ய­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இது முக்­கி­ய­மான சட்­ட…

    • 2 replies
    • 485 views
  5. மக்கள் குறித்தும் சிந்தித்தால் என்ன? வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் தொடர்­பாக அவைத் தலை­வர் சீ.வீ.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்த கருத்­துக்­கள் சிந்­திக்­கத் தக் கவை. “மாகாண சபைக்கு, தமிழ் மக்­கள் உறுப்­பி­னர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அனுப்பி வைத்­தமை, மாலை மரி­யாதை பெறு­வ­தற்கோ, நாடா­வெட்­டிக் கட்டடத்தைத் திறந்து வைப்­ப­தற்கோ அல்ல. தமக்கு நல்­ல­வற்­றைச் செய்ய வேண்­டும், தமது பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்வு பெற்­றுத் தர வேண்­டும் என்­ப­தற்­கா­கவே எம்­மைத் தெரிவு செய்து அனுப்பி வைத்­துள்­ள­னர். இவற்­றைச் சரி­வ­ரக் கடைப்­பி­டிக்­கின் றோமா? என்­பதை நாம் ஒரு கணம் சிந்­திக்­கப் பார்க்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகா­ண­ச­பை­யின் அவைத் தலை…

  6. ஐக்கிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்: அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரைத்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பு சபை ஏகமனதாக ஸ்தாபிக்கப்பட்டது. 21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்க…

  7. சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM

  8. தேசிய மட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாணம் முதலிடம் தேசியமட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டது. தேசிய மட்ட ரீதியான கணித வினாடி வினா போட்டிகள் அனைத்தும் கொழும்பு மீபேயிலுள்ள அபிவிருத்தி மூலவள நிலையத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று (21.09.2017) நடைபெற்ற கனிஷ்ட பிரிவினருக்கான போட்டியிலேயே வடமாகாணம் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இப்போட்டியில், தரம் 6 மாணவர்களான செ.கலாபன்(யாழ்.இந்துக்கல்லூரி), தெ.திருக்குமரன்(கிளிநொச்சி மகா வித்தியாலயம்), கு.ஏரகன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்) ஆகியோரும் தரம் 7 ஐ சேர்ந்த ப.நிகேசன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்),இ.ரத…

  9. வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறிச் சென்றமை தொடர்பாக சிறிதரன் வியாழேந்திரனை காரசாரமாக ஏசியதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது தாக்க முற்பட்டார் எனவும் க…

    • 12 replies
    • 785 views
  10. போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போலி கனேடிய நாணயத்தாள்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான கனேடிய நாணயத் தாள்களையும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த போலி கனேடிய நாணயத்தாள்கள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/24748

  11. பேச்­சுப் பல்­லக்கு ; தம்பி கால்­நடை ‘பேச்சுப் பல்­லக்கு; தம்பி கால் நடை’ என்­றொரு முது­மொழி தமி­ழில் வழக்­கில் உள்­ளது. நாட்­டின் பொது மக்­க­ளி­ட­மி­ருக்­கும் மிகப்­பெ­ரும் பெறு­ம­தி­மிக்க சொத்­தான வாக்­கு­களை ஈட்­டிக் கொள்­ளும் நோக்­கில், தேர்­தல் காலங்­க­ளில் அர­சி­யல் வாதி­கள் பல தரப்­பட்ட வாக்­கு­று­தி­களை வழங்கி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளது வாக்­கைத் தம­தாக்­கித் தேர்­தல்­க­ளில் வெற்­றி­பெற்று விடு­கி­றார்­கள். பத­விக்கு வந்­த­தும் தாம் முன்­னர் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் மறந்து தத்­தம் சுய இலாப நோக்­கில், வரு­மா­னம் ஈட்­டும் முயற்­சி­யில் இறங்­கி­வி­டு­வது எமது நாட்டு அர­சி­யல் தலை­வர்­கள், அர­சி­யல்­வா­தி­க­ளது வழ­மை­யான செயற்­பா…

  12. தீவகத்தில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் பாதுகாக்குமாறு வலி­யு­றுத்­தல் தீவகப்பகுதியில் பனைமரங்கள் நாளாந்தம் தறிக்கப்படுவதால் அப்பகுதியில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தீவகப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதொடர்பில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தீவகப்பகுதியில் முன்னொரு காலத்தில் பனைவளம் செழித்துக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது அவை தறிக்கப்பட்டு வருவதால் பனைவளம் அருகிவிட்டது. அதிலும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளாந்தம் பனை மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெடுந்தீவு மக்களுக்காக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது எமது மக்களுக்கு அத்தியாவசியமான திட்டம். ஆனால் வீ…

  13. வடக்கு மாகாணத்தில் உலக சுற்றுலாத்தினம் உலக சுற்­றுலா தின­மன்று வடக்கு மாகா­ணத்­தி­லும் எமது பாரம்­ப­ரி­யம் மற்­றும் கலை­கள் என்­ப­வற்றை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாபெ­ரும் நிகழ்­வு­கள் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். மாட்டு வண்­டில் சவா­ரி­கள், தவில், நாதஸ்­வ­ரம், பறை, தப்பு, சங்கு போன்­ற­வற்­றின் கூட்­டி­ணைந்த இனி­யம் இசை நிகழ்ச்­சி­கள், நாட்­டுக்­கூத்து, காவடி, சிலம்­பம், பொம்­ம­லாட்­டம் போன்ற இன்­னோ­ரன்ன ஆடல் வடி­வங்­க­ளும் இதன் போது அரங்­கேற்­றப்­ப­ட­வுள்­ளன. மொத்­தத்­தில் வட­ப­கு­தி­யின் பாரம்­ப­ரிய கலாச்­சார பண்­பாட்டு விழு­மி­யங்­களை எடுத்­து­ரைக்­கின்ற ஒரு …

  14. இலங்கையில் தமிழர்கள் நான்காம் தர பிரஜைகளா ? காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைத்துள்ளதன் மூலம் இலங்கையில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகள் என அரசாங்கம் காட்டியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, குறித்த திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்த இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால், தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக அன்றி நான்காம் தர…

  15. அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம் தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக – முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா. தெரி­வித்­தார். தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம், பொது வாக்­கெ­டுப்­பில்…

  16. பெண் பிரதிநிதித்துவம், எல்லை நிர்ணயம் போன்ற கதைகளைக் கூறி தேர்தலை பிற்போடும் நல்லாட்சி அரசு (ஆர்.யசி) நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர். பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையை அழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்து வருகின்றனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்…

  17. மட்டுவில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திண்மக்கழிவு அகற்றப்பட்டது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இன்று காலை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக வந்த மாநகர சபை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களது பார்வைக்கு இதுவரை காண்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த திருப்பெருந்துறை மக்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு வண்டிகளை தடுத்து நிறுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் நீதிமன்றக் கட்டளையை மக்களிடம் காண்பித்த போது கட்டளையில் உள்ளது போன்று கழிவுகளை அகற்றக் கோரினர…

  18. மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ். கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர். இவ்வாறு ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக யாழிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன…

    • 3 replies
    • 414 views
  19. அநாதரவாக விடப்பட்ட முச்சக்கர வண்டியின் உரிமையாளர் யார்? வவுனியா, ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட பச்சை நிற முச்சக்கரவண்டியை பொலிஸார், வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். என்.பி - ஏ.ஏ.ஜே - 9101 என்ற இலக்கிமிடப்பட்டுள்ள குறித்த பச்சை நிற முச்சக்கரவண்டி கடந்த இரு தினங்களாக தரிப்பிடத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் கொண்ட குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் ஒன்றினைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முச்சக்கரவண்டியின் பின் பக்கம் தேசியகொடியுடன் மறத் தமிழன்(ஜெஸ்டின்) என…

  20. கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=79187

  21. “13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோச்சி பெறாத மாணவர்களுக்கு “13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக பொதுப்பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் எனும் இரு பிரிவுகளின் கீழ் இக் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. உயர்தர கல்வி ஆண்டு இரண்டு வருடங்களில் முதல் ஆறு மாதங்கள் பொதுப்பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 9 பாட விதானங்களை கற்று தேர்ச்சி பெறுவது…

  22. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான சட்ட வரைவை நிறை­வேற்ற எதிர்ப்­பு! நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் கொடும்­பாவி எரித்து அர­சுக்கு அழுத்­தம் பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­த­லைக் குற்­ற­மாக அறி­விக்­கும் பன்­னாட்டுப் பிர­க­டனச் சட்ட வரை­வுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து, ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஒன்­றி­ணைந்து நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அத­னால் அந்­தப் பகு­தி­யில் கடும் வாகன நெரி­சல் ஏற்­பட்­டது. “பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலைக் குற்­ற­மாக அறி­விக்­கும் பன்­னாட்டுப் பிர­க­டனச் சட்ட வரைவு இறந்த காலத்­தைப் பாதிக்­காது, மாறாக எதிர்­கா­லத்­துக்கே தாக்­கம் செலுத்­தும் என்று அரசு…

  23. 20 குறித்த விளக்­கத்­துக்கு உயர் நீதி­மன்­றத்­தி­டம் விவ­ரம் கோர­வேண்­டும் சுமந்­தி­ரன் எம்.பி. வலி­யு­றுத்து “20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வின் சரத்­துக்­கள் அர­ச­மைப்­புக்கு முர­ணா­னவை என்று உயர் நீதி­மன்­றம் தமது வியாக்­கி­யா­னத்தை வெளி­யிட்­டி­ருந்த போதி­லும், அந்­தத் தீர்­மா­னத்­தில் உரிய கார­ணங்­கள் எது­வும் வழங்­கப்­பட்­டி­ருக்­கா­மை­யால் அது தொடர்­பில் உயர் நீதி­மன்­றி­டம் நாடா­ளு­மன்­றம் சார்­பில் விவ­ரம் கோரப்­பட வேண்­டும்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­தி­ரன் சபை­யில் வலி­யு­றுத்­தி­னார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற மாகாண சபைத் தேர்­தல்­கள் திருத…

  24. தேர்தல் திருத்தம். சுமந்திரன் மீது வசைபாடிய கூட்டு எதிர்க்கட்சி மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்ட மூலத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியமை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளனர். நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்டமூலத்தை அமைச்சர் பைசல் முஸ்தபா சமர்ப்பித்தார். அதனை வழிமொழிந்து சுமந்திரன் உரையாற்றியபோது ஆத்திரமடைந்த கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, உதயகம்பின்வில ஆகியோர் சுமந்திரனை நோக்கி…

  25. 50-50 முறை­யில் மாகா­ணத் தேர்­தல் தொகு­தி­வாரி முறைமை 50 சத­வீ­த­மும், விகி­தா­ர­சா­ரப் பிர­தி­நிதித்­து­வம் 50 சத­வீ­த­மு­மா­கக் கொண்ட கலப்பு முறை­யி­லேயே மாகாண சபைத் தேர்­தல்­கள் நடத்­தப்­பட வேண்­டும் என்­றும், வேட்­பு­ம­னுத் தாக்­க­லின் போது 25 சத­வீ­தம் பெண் க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வழங்க வேண்­டும் என­வும் மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் நேற்­றுத் திருத்­தங்­கள் செய்­யப்­பட்டே நிறை­வேற்­றப்­பட்­டது. 60 சத­வீ­தம் தொகு­தி­வாரி முறை­யி­லும், 40 சத­வீ­தம் விகி­தா­சா­ரப் பிர­தி­நித்­துவ முறை­யி­லு­மாக அமைந்த கலப்பு முறை­யில் நாடா­ளு­மன்ற மற்­றும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­கள் நடத்த ஏற்­க­னவே இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது. இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.