ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
இலங்கையில் விவாகரத்துக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாவதாக கவலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை வட்டாரத்தை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர். பொருளாதார பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் இ…
-
- 4 replies
- 706 views
-
-
வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன. இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் …
-
- 5 replies
- 500 views
-
-
கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். இந்த பாரதியின் வரிகள் தமது சொந்தநிலங்களை படையினரிடம் தொலைத்து கேப்பாபுலவு மாதிரிக்கிராமம் என்னும் போர்வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்பது போன்ற உணர்வில் வாழும் கேப்பாபுலவு மக்களுக்கு வெறும் வரிகளாக மட்டுமே இன்றும் இருக்கின்றது.தென்னைமரமும் பசும் சோலைகளும் பச்சைவயல்வெளியும் வயல்வெளியிடையே வீடும் அருகே நந்திக்கடல்வெளியும் வற்றாப்பளை கண்ணகி அருகிருந்து அருள்புரிய 2009க்கு முன் எழில்கொஞ்சும் வளம்பொருந்திய கிராமம் இன்று இராணு…
-
- 1 reply
- 464 views
-
-
பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தாலும் தேர்தலில் அவர்கள் தெரிவாகுவார்களா ? பெண்களுக்கு வேட்புமனுவில் இடஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றகரமானது. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் அளவுக்கு தேர்தலில் அவர்கள் தெரிவு செய்யப்படுவார்களா என்பது சந்தேகமே? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இது முக்கியமான சட்ட…
-
- 2 replies
- 485 views
-
-
மக்கள் குறித்தும் சிந்தித்தால் என்ன? வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்த கருத்துக்கள் சிந்திக்கத் தக் கவை. “மாகாண சபைக்கு, தமிழ் மக்கள் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தமை, மாலை மரியாதை பெறுவதற்கோ, நாடாவெட்டிக் கட்டடத்தைத் திறந்து வைப்பதற்கோ அல்ல. தமக்கு நல்லவற்றைச் செய்ய வேண்டும், தமது பிரச்சினைக ளுக்குத் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே எம்மைத் தெரிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இவற்றைச் சரிவரக் கடைப்பிடிக்கின் றோமா? என்பதை நாம் ஒரு கணம் சிந்திக்கப் பார்க்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாணசபையின் அவைத் தலை…
-
- 0 replies
- 321 views
-
-
ஐக்கிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்: அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரைத்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பு சபை ஏகமனதாக ஸ்தாபிக்கப்பட்டது. 21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்க…
-
- 1 reply
- 697 views
-
-
சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM
-
- 0 replies
- 311 views
-
-
தேசிய மட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாணம் முதலிடம் தேசியமட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டது. தேசிய மட்ட ரீதியான கணித வினாடி வினா போட்டிகள் அனைத்தும் கொழும்பு மீபேயிலுள்ள அபிவிருத்தி மூலவள நிலையத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று (21.09.2017) நடைபெற்ற கனிஷ்ட பிரிவினருக்கான போட்டியிலேயே வடமாகாணம் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இப்போட்டியில், தரம் 6 மாணவர்களான செ.கலாபன்(யாழ்.இந்துக்கல்லூரி), தெ.திருக்குமரன்(கிளிநொச்சி மகா வித்தியாலயம்), கு.ஏரகன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்) ஆகியோரும் தரம் 7 ஐ சேர்ந்த ப.நிகேசன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்),இ.ரத…
-
- 0 replies
- 671 views
-
-
வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறிச் சென்றமை தொடர்பாக சிறிதரன் வியாழேந்திரனை காரசாரமாக ஏசியதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது தாக்க முற்பட்டார் எனவும் க…
-
- 12 replies
- 785 views
-
-
போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போலி கனேடிய நாணயத்தாள்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான கனேடிய நாணயத் தாள்களையும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த போலி கனேடிய நாணயத்தாள்கள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/24748
-
- 4 replies
- 544 views
-
-
பேச்சுப் பல்லக்கு ; தம்பி கால்நடை ‘பேச்சுப் பல்லக்கு; தம்பி கால் நடை’ என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் உள்ளது. நாட்டின் பொது மக்களிடமிருக்கும் மிகப்பெரும் பெறுமதிமிக்க சொத்தான வாக்குகளை ஈட்டிக் கொள்ளும் நோக்கில், தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் பல தரப்பட்ட வாக்குறுதிகளை வழங்கி வாக்காளப் பெருமக்களது வாக்கைத் தமதாக்கித் தேர்தல்களில் வெற்றிபெற்று விடுகிறார்கள். பதவிக்கு வந்ததும் தாம் முன்னர் வழங்கிய வாக்குறுதிகளையெல்லாம் மறந்து தத்தம் சுய இலாப நோக்கில், வருமானம் ஈட்டும் முயற்சியில் இறங்கிவிடுவது எமது நாட்டு அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளது வழமையான செயற்பா…
-
- 0 replies
- 2k views
-
-
தீவகத்தில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் பாதுகாக்குமாறு வலியுறுத்தல் தீவகப்பகுதியில் பனைமரங்கள் நாளாந்தம் தறிக்கப்படுவதால் அப்பகுதியில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தீவகப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதொடர்பில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தீவகப்பகுதியில் முன்னொரு காலத்தில் பனைவளம் செழித்துக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது அவை தறிக்கப்பட்டு வருவதால் பனைவளம் அருகிவிட்டது. அதிலும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளாந்தம் பனை மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெடுந்தீவு மக்களுக்காக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது எமது மக்களுக்கு அத்தியாவசியமான திட்டம். ஆனால் வீ…
-
- 0 replies
- 342 views
-
-
வடக்கு மாகாணத்தில் உலக சுற்றுலாத்தினம் உலக சுற்றுலா தினமன்று வடக்கு மாகாணத்திலும் எமது பாரம்பரியம் மற்றும் கலைகள் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மாட்டு வண்டில் சவாரிகள், தவில், நாதஸ்வரம், பறை, தப்பு, சங்கு போன்றவற்றின் கூட்டிணைந்த இனியம் இசை நிகழ்ச்சிகள், நாட்டுக்கூத்து, காவடி, சிலம்பம், பொம்மலாட்டம் போன்ற இன்னோரன்ன ஆடல் வடிவங்களும் இதன் போது அரங்கேற்றப்படவுள்ளன. மொத்தத்தில் வடபகுதியின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை எடுத்துரைக்கின்ற ஒரு …
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையில் தமிழர்கள் நான்காம் தர பிரஜைகளா ? காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைத்துள்ளதன் மூலம் இலங்கையில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகள் என அரசாங்கம் காட்டியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, குறித்த திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்த இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால், தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக அன்றி நான்காம் தர…
-
- 0 replies
- 339 views
-
-
அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம் தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக – முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில்…
-
- 10 replies
- 983 views
-
-
பெண் பிரதிநிதித்துவம், எல்லை நிர்ணயம் போன்ற கதைகளைக் கூறி தேர்தலை பிற்போடும் நல்லாட்சி அரசு (ஆர்.யசி) நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர். பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையை அழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்து வருகின்றனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்…
-
- 0 replies
- 184 views
-
-
மட்டுவில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திண்மக்கழிவு அகற்றப்பட்டது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இன்று காலை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக வந்த மாநகர சபை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களது பார்வைக்கு இதுவரை காண்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த திருப்பெருந்துறை மக்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு வண்டிகளை தடுத்து நிறுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் நீதிமன்றக் கட்டளையை மக்களிடம் காண்பித்த போது கட்டளையில் உள்ளது போன்று கழிவுகளை அகற்றக் கோரினர…
-
- 0 replies
- 274 views
-
-
மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ். கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர். இவ்வாறு ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக யாழிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன…
-
- 3 replies
- 414 views
-
-
அநாதரவாக விடப்பட்ட முச்சக்கர வண்டியின் உரிமையாளர் யார்? வவுனியா, ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட பச்சை நிற முச்சக்கரவண்டியை பொலிஸார், வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். என்.பி - ஏ.ஏ.ஜே - 9101 என்ற இலக்கிமிடப்பட்டுள்ள குறித்த பச்சை நிற முச்சக்கரவண்டி கடந்த இரு தினங்களாக தரிப்பிடத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் கொண்ட குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் ஒன்றினைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முச்சக்கரவண்டியின் பின் பக்கம் தேசியகொடியுடன் மறத் தமிழன்(ஜெஸ்டின்) என…
-
- 0 replies
- 320 views
-
-
கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=79187
-
- 23 replies
- 1.8k views
-
-
“13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோச்சி பெறாத மாணவர்களுக்கு “13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக பொதுப்பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் எனும் இரு பிரிவுகளின் கீழ் இக் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. உயர்தர கல்வி ஆண்டு இரண்டு வருடங்களில் முதல் ஆறு மாதங்கள் பொதுப்பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 9 பாட விதானங்களை கற்று தேர்ச்சி பெறுவது…
-
- 0 replies
- 335 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்ட வரைவை நிறைவேற்ற எதிர்ப்பு! நாடாளுமன்ற வளாகத்தில் கொடும்பாவி எரித்து அரசுக்கு அழுத்தம் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் பன்னாட்டுப் பிரகடனச் சட்ட வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. “பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் பன்னாட்டுப் பிரகடனச் சட்ட வரைவு இறந்த காலத்தைப் பாதிக்காது, மாறாக எதிர்காலத்துக்கே தாக்கம் செலுத்தும் என்று அரசு…
-
- 0 replies
- 221 views
-
-
20 குறித்த விளக்கத்துக்கு உயர் நீதிமன்றத்திடம் விவரம் கோரவேண்டும் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து “20ஆவது திருத்தச் சட்டவரைவின் சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிட்டிருந்த போதிலும், அந்தத் தீர்மானத்தில் உரிய காரணங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்காமையால் அது தொடர்பில் உயர் நீதிமன்றிடம் நாடாளுமன்றம் சார்பில் விவரம் கோரப்பட வேண்டும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் திருத…
-
- 0 replies
- 224 views
-
-
தேர்தல் திருத்தம். சுமந்திரன் மீது வசைபாடிய கூட்டு எதிர்க்கட்சி மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்ட மூலத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியமை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளனர். நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்டமூலத்தை அமைச்சர் பைசல் முஸ்தபா சமர்ப்பித்தார். அதனை வழிமொழிந்து சுமந்திரன் உரையாற்றியபோது ஆத்திரமடைந்த கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, உதயகம்பின்வில ஆகியோர் சுமந்திரனை நோக்கி…
-
- 5 replies
- 555 views
-
-
50-50 முறையில் மாகாணத் தேர்தல் தொகுதிவாரி முறைமை 50 சதவீதமும், விகிதாரசாரப் பிரதிநிதித்துவம் 50 சதவீதமுமாகக் கொண்ட கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், வேட்புமனுத் தாக்கலின் போது 25 சதவீதம் பெண் களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் நேற்றுத் திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்பட்டது. 60 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 40 சதவீதம் விகிதாசாரப் பிரதிநித்துவ முறையிலுமாக அமைந்த கலப்பு முறையில் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்த ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தது. இத…
-
- 0 replies
- 260 views
-