Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் தமிழர்கள் நான்காம் தர பிரஜைகளா ? காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைத்துள்ளதன் மூலம் இலங்கையில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகள் என அரசாங்கம் காட்டியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, குறித்த திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்த இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால், தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக அன்றி நான்காம் தர…

  2. அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம் தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக – முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா. தெரி­வித்­தார். தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம், பொது வாக்­கெ­டுப்­பில்…

  3. பெண் பிரதிநிதித்துவம், எல்லை நிர்ணயம் போன்ற கதைகளைக் கூறி தேர்தலை பிற்போடும் நல்லாட்சி அரசு (ஆர்.யசி) நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர். பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையை அழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்து வருகின்றனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்…

  4. மட்டுவில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திண்மக்கழிவு அகற்றப்பட்டது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இன்று காலை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக வந்த மாநகர சபை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களது பார்வைக்கு இதுவரை காண்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த திருப்பெருந்துறை மக்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு வண்டிகளை தடுத்து நிறுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் நீதிமன்றக் கட்டளையை மக்களிடம் காண்பித்த போது கட்டளையில் உள்ளது போன்று கழிவுகளை அகற்றக் கோரினர…

  5. மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ். கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர். இவ்வாறு ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக யாழிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன…

    • 3 replies
    • 415 views
  6. அநாதரவாக விடப்பட்ட முச்சக்கர வண்டியின் உரிமையாளர் யார்? வவுனியா, ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட பச்சை நிற முச்சக்கரவண்டியை பொலிஸார், வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். என்.பி - ஏ.ஏ.ஜே - 9101 என்ற இலக்கிமிடப்பட்டுள்ள குறித்த பச்சை நிற முச்சக்கரவண்டி கடந்த இரு தினங்களாக தரிப்பிடத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் கொண்ட குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் ஒன்றினைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முச்சக்கரவண்டியின் பின் பக்கம் தேசியகொடியுடன் மறத் தமிழன்(ஜெஸ்டின்) என…

  7. கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=79187

  8. “13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோச்சி பெறாத மாணவர்களுக்கு “13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக பொதுப்பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் எனும் இரு பிரிவுகளின் கீழ் இக் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. உயர்தர கல்வி ஆண்டு இரண்டு வருடங்களில் முதல் ஆறு மாதங்கள் பொதுப்பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 9 பாட விதானங்களை கற்று தேர்ச்சி பெறுவது…

  9. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான சட்ட வரைவை நிறை­வேற்ற எதிர்ப்­பு! நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் கொடும்­பாவி எரித்து அர­சுக்கு அழுத்­தம் பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­த­லைக் குற்­ற­மாக அறி­விக்­கும் பன்­னாட்டுப் பிர­க­டனச் சட்ட வரை­வுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து, ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஒன்­றி­ணைந்து நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அத­னால் அந்­தப் பகு­தி­யில் கடும் வாகன நெரி­சல் ஏற்­பட்­டது. “பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலைக் குற்­ற­மாக அறி­விக்­கும் பன்­னாட்டுப் பிர­க­டனச் சட்ட வரைவு இறந்த காலத்­தைப் பாதிக்­காது, மாறாக எதிர்­கா­லத்­துக்கே தாக்­கம் செலுத்­தும் என்று அரசு…

  10. 20 குறித்த விளக்­கத்­துக்கு உயர் நீதி­மன்­றத்­தி­டம் விவ­ரம் கோர­வேண்­டும் சுமந்­தி­ரன் எம்.பி. வலி­யு­றுத்து “20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வின் சரத்­துக்­கள் அர­ச­மைப்­புக்கு முர­ணா­னவை என்று உயர் நீதி­மன்­றம் தமது வியாக்­கி­யா­னத்தை வெளி­யிட்­டி­ருந்த போதி­லும், அந்­தத் தீர்­மா­னத்­தில் உரிய கார­ணங்­கள் எது­வும் வழங்­கப்­பட்­டி­ருக்­கா­மை­யால் அது தொடர்­பில் உயர் நீதி­மன்­றி­டம் நாடா­ளு­மன்­றம் சார்­பில் விவ­ரம் கோரப்­பட வேண்­டும்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­தி­ரன் சபை­யில் வலி­யு­றுத்­தி­னார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற மாகாண சபைத் தேர்­தல்­கள் திருத…

  11. தேர்தல் திருத்தம். சுமந்திரன் மீது வசைபாடிய கூட்டு எதிர்க்கட்சி மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்ட மூலத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியமை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளனர். நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்டமூலத்தை அமைச்சர் பைசல் முஸ்தபா சமர்ப்பித்தார். அதனை வழிமொழிந்து சுமந்திரன் உரையாற்றியபோது ஆத்திரமடைந்த கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, உதயகம்பின்வில ஆகியோர் சுமந்திரனை நோக்கி…

  12. 50-50 முறை­யில் மாகா­ணத் தேர்­தல் தொகு­தி­வாரி முறைமை 50 சத­வீ­த­மும், விகி­தா­ர­சா­ரப் பிர­தி­நிதித்­து­வம் 50 சத­வீ­த­மு­மா­கக் கொண்ட கலப்பு முறை­யி­லேயே மாகாண சபைத் தேர்­தல்­கள் நடத்­தப்­பட வேண்­டும் என்­றும், வேட்­பு­ம­னுத் தாக்­க­லின் போது 25 சத­வீ­தம் பெண் க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வழங்க வேண்­டும் என­வும் மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் நேற்­றுத் திருத்­தங்­கள் செய்­யப்­பட்டே நிறை­வேற்­றப்­பட்­டது. 60 சத­வீ­தம் தொகு­தி­வாரி முறை­யி­லும், 40 சத­வீ­தம் விகி­தா­சா­ரப் பிர­தி­நித்­துவ முறை­யி­லு­மாக அமைந்த கலப்பு முறை­யில் நாடா­ளு­மன்ற மற்­றும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­கள் நடத்த ஏற்­க­னவே இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது. இத…

  13. உல்லாசக் கடற்கரை விவகாரம் மக்களைச் சந்தித்தார் அமைச்சர் அனந்தி தொண்டைமானாறு அக்கரை உல்லாசக் கடற்கரை விவகாரம் தொடர்பில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பின்போது இவ் விவகாரம் தொடர்பில் உரிய தீர்வினைத் தான் பெற்றுத் தருவதாக அமைச்சர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாலை தொடக்கம் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சந்தித்த அமைச்சர் உல்லாசக் கடற்கரை விவகாரம் தொடர்பில் முதலமைச்சருடன் கலந்துரையாடி இரண்டு நாட்களுக்குள் உரிய தீர்வினை மக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். http://newuthayan.com/sto…

  14. முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்: ஐ.நாவில் ஜனாதிபதி மைத்திரி ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள்…

  15. இடைக்கால அறிக்கை இன்று புதிய அர­சிய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­கான அர­சி­ய­ல­மைப்பு சபை இன்று காலை கூட­வுள்­ளது. இதன்­படி அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை இன்று சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்டு ஆகஸ்ட் மாதம் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் இடைக்­கால அறிக்கை பூர்த்­தி­யா­காததனை அடுத்து ஆகஸ்ட் மாதம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இதன்­படி தற்­போது வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. இதன்­படி இன்று காலை 9.30 மணிக்கு அர­சி­ய­ல­மைப்பு ச…

  16. கைதுசெய்யப்பட்ட 4 தமிழகத்தவர்களும் விடுதலை விசா மற்றும் கடவுச்சீட்டுக்களின்றி கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களை பண்டாரவளைப் பொலிசார் நேற்று மாலை விடுதலை செய்தனர். பண்டாரவளைப் பகுதி ஆலயமொன்றில், சிற்ப நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நால்வரும் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, கைது செய்யப்பட்ட நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டுக்களை, பொலிசாரிடம் காண்பித்ததும், அவர்கள் அதனை பரிசீலனை செய்தபின்னர், கைது செய்யப்ப…

  17. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான, தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (20) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வின் நிமித்தம், கடந்த 11 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், ஆற்றிய ஆரம்ப உரை, இலங்கையின் உள் விவகாரத்தில் நேரடியான தலையீடாக அமைந்திருந்தது” என்றும் சுட்டிக்காட்டினார். “சர்வதேச மட்டத்தில், இலங்கை அனைத்து பிரச்சினைகளில்…

  18. மைத்­திரி, மகிந்­தவை இணைத்தேதேர்­த­லில் கள­மி­றங்கவேண்­டும் பத­வி­ ப­றிக்­கப்­பட்ட அருந்­திக்க தெரி­விப்பு அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சேன மீண்­டும் போட்­டி­யிட விரும்­பி­னால் மகிந்­த­வை­யும் இணைத்­துக்­கொண்டே களத்­தில் இறங்க வேண்­டும். மீண்­டும் அன்­னச் சின்­னத்­தில் பொது வேட்­பா­ள­ராக அவர் போட்­டி­யி­டத் திட்­ட­மிட்டால் மைத்­தி­ரியை நிரா­க­ரித்­து­விட்டு தகு­தி­யான ஒரு­வரை சுதந்­தி­ரக் கட்சி சார்­பில் நிறுத்­து­ வோம். இவ்­வாறு பிரதி அமைச்­சுப் பத­வி­யில் இருந்து விலக்­கப்­பட்ட அருந்­திக்க பெர்­னாண்டோ தெரி­வித்­துள்­ளார்.இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நான் அர­சில் இருந்து வில­கப்­போ­வ­தா­கக் கூறிக்­கொண…

  19. டச்சு நாட்டு ஆவணப் படம் ஒன்றில், 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ‘குழந்தைகள் பண்ணை‘யாக விளங்கியமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினர் இலங்கைத் தாய்மாரிடம் இருந்து குழந்தைகளை ‘வாங்கி’ச் சென்றுள்ளதாக அந்த ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாவுக்கு, புதிதாய்ப் பிறந்த தனது குழந்தையை விற்ற இலங்கைத் தாயொருவர், அந்தக் குழந்தையை ஒரேயொரு முறை தன் கண்ணாரக் காண வேண்டும் என்றும், அதைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்றும் அந்தப் படத்தில் கண்ணீருடன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குறித்த காலப் பகுதியில் மட்டும் சுமார் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐரோப்…

  20. ‘3 வாரங்களில் பதில்’ “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பான விவகாரம் பாரதூரமானது, ஆகையால், இதற்கு இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்” என்று, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனிடையே எழுந்த, தினேஷ் குணவர்தன எம்.பி, “இது நாட்டுக்கு அச்சுறுத்தல் மிக்க விவகாரம் என்பதால், விரைந்து பதிலளிக்கப்பட வேண்டும். இதற்கு பதிலளிப்பதற்கு, 3 வார காலம் எடுத்து…

  21. முஸ்லிம்களின் மீள்குடியமர்வில் தமிழ்க் கூட்டமைப்பு பாரபட்சம் யாழ்ப்­பாணத்­தில் அக­தி­க­ளாக்­கப்­பட்ட முஸ்­லிம் மக்­க­ளின் மீள் குடி­ய­மர்வு விட­யத்­தில் தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்­பி­னர் பார­பட்­சம் காட்­டு­கின்­ற­னர் என்று வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அஸ்­மின் குற்­றஞ்சாட்­டி­னார். யாழ்ப்­பாண மாவட்ட அபி­வி­ருத்­திக் கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார். அவர் அங்கு மேலும் தெரி­வித்­ததாவது: 1990ஆம் ஆண்­டுக்கு முன்­னர் யாழ்ப்­பா­ணத்­தில் 3417 முஸ்­லிம் குடும்­பங்­கள் வாழ்ந்­தன என யாழ். மாவட்­டச் செய­ல­கத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன. 2009ஆம் ஆண்­டுக…

  22. புறக்கோட்டையில் தீ விபத்து; பதினாறு கடைகள் சேதம் புறக்கோட்டை, குமார வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினாறு கடைகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. அதிகாலை வேளை என்பதால், ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதனாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு நகர சபைக்குச் சொந்தமான பதினாறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.virakesari.lk/article/24722

  23. நேற்றைய தினம்(19-09-2017) இரவு மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணித்த பொதுமக்களின் 26சைக்கில்கள் மாங்குளம் பொலீஸாரினால் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இவ் வீதியால் பயணித்த அனைத்து சைக்கில்களும் பறிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பொலீ்ஸாரிடம் காரணத்தினை கேட்ட போது இரவில் டைனமோ இல்லாமல் பயணித்தமையாலே தாம் பறிமுதல் செய்ததாகவும் மறுநாள் டைனமோவினை தம்மிடம் காட்டி சைக்கில்களை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளனர். இன்றையதினம் காலை பாடசாலை மாணவன் ஒருவர் தன்னுடைய சைக்கிலை மீட்பதற்க்காக பொலீஸ் நிலையத்திற்கு சென்று தான் சைக்கிலை கேட்ட போதும் பொலீஸார் தர மறுத்ததாக தெரிவித்ததுடன் நேற்றையதினம் பறிக்கப்பட்ட ச…

  24. யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கிவைப்பதில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு ஆளாகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு அண்மை நாட்களாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம் வீட்டுத்திட்ட இயக்கம் என்னும் அமைப்பினரால் ஒரு விஷேட கவனயீர்ப்பு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வெளியீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்னும் நோக்கில் இங்கும் தரப்படுகின்றது. குறித்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு. அன்புமிக்க யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளே!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு நாம் யாழ்ப்பாண முஸ்லிம்கள், 1990களிலே பலவந்தமாக வெளியே…

    • 2 replies
    • 505 views
  25. ‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’ “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்” என்று, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். “கிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர் இனத்துக்கு சொந்தமானது அல்ல இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.