Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 18 09 2017 , 8PM

  2. பிறந்து ஏழு நாட்களே நிரம்பிய சிசுவொன்று, நாய்க்கு இரையாகி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹபரன – நாமல்புர பிரதேசத்தில் இன்று (17) பதிவானது. ஏழு நாட்களுக்கு முன்னர் பிறந்த கவிஷ்க சந்தருவன் இந்தக் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. தமது ஜீவனோபாயத்திற்காக தினமும் கூலி வேலை செய்யும் சமன்குமார மற்றும் நிரோஷா குமாரி ஆகியோருக்கு பிறந்த கவிஷ்க குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளை. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆறு நாட்கள் வீட்டிலிருந்த குழந்தையின் தந்தை, தேன் எடுப்பதற்காக காட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே வீட்டில் இருந்த மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளில் ஒரு பிள்ளை தனக்கு பசி என்று கூறி தாயிடம் உணவு கேட்ட போதிலும் அவளுக்கு கொடுக்க இந்த வீட்டில் எதுவும் இருக்கவில்லை. இதனால்…

  3. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் உரையாடிய ஜேர்மன் சட்டத்தரணி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் ஜேர்மன் மனித உரிமை ஆய்வாளரும் சட்டத்தரணியுமான அன்ரியஷ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டம் 211 நாளாகவும் தொடர்வது குறிப்பிடதக்கது. http://newuthayan.com/story/29793.html

  4. தலைவர் அஷ்ரப்பின் தேவை இப்போதும் உணரப்படுகின்றது ஹரீஸ் தெரிவிப்பு வடக்கு –- கிழக்­குப் பிரச்­சி­னைக்­கான தீர்­வின் போது, தமிழ்த் தலை­வர்­க­ளால் கூட முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் மறைந்த தலை­வர் அஷ்ரப்­பின் தேவை தற்­போது உண­ரப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் பிர­தித் தலை­வ­ரும் விளை­யாட் டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அஷ்ரப், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸை நிறு­வி­ய­போது அவ­ரைப் பல­ரும் பல்­வேறு கோணங்­க­ளில் நோக்­கி­னர். சிங்­கள பெரும்­பான்மை, அஷ்ரப்பை தீவிர போக்­கு­டை­ய­வ­ராகப் பார்த்­தது. இத­னால் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யில் இருந்த அரசு அவ­ரு­டைய…

  5. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியை புனரமைப்பதில் என்ன சிக்கல்? யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தின் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் திலீபனின் நினைவு தூபியை யாழ் மாநகர சபையிடம் கையளித்தல் தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக மாநகரசபை ஆணையாளர் பதிலளிக்கையில் திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள பகுதி நல்லூர் கோவில் உரிமையாளர்களுடையது. கடந்த 1970 ல் இருந்து யாழ் மாநகர சபை குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த குத்தகை கடந்த 1980 ஆண்டுடன் காலாவதி ஆகிவிட்டது. தற்போது அப்பகுதி மூலோபாய நகர மேம்படுத்தலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மேலும் அந்த பகுதியை 20 வ…

  6. மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம் யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரணையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாத நிலையில் இராணுவம் வெளியேறிய பின்னரே அ…

  7. கொள்கை ரீதியில் செயற்படும் வடக்கு கிழக்கு இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவொரு கொள்கை கோட்பாடுகளிலும் இருந்து மாறவில்லையென வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டாலும் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Policy-principles-do-not-change--CVK

  8. அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியையும் வடகிழக்கு இணைப்பையும் கைவிட்டுள்ளதாக இந்த மண்ணுக்கு புதியவர்கள், அரசியலுக்கு புதியவர்கள் விமர்சிக்கிறார்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார். கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினம் நேற்று மாலை கோப்பாயில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் பல இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ…

  9. தமிழர்கள் மீண்டும் போராடுவதற்கான தருணம் இதுவல்ல எம்மை நாமே ஆளும் தீர்­வைப் பெற்­றுக் கொள்ள வேண்­டும். அதை­வி­டுத்து அரை ­கு­றைத் தீர்வை எந்­தக் காலத்­தி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சுய­நிர்­ணய உரி­மை­யின் அடிப்­ப­டை­யி­லான கூட்டாட்சித் தீர்வு கிடைக்­கும் வரை தமி­ழர்­கள் சளைக்­காது போராட முன்­வர வேண்­டும். தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்­டில் உத்­தேச அர­ச­மைப்ப முயற்சி குறித்த கருத்­துப் பகிர்வு யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் அண்மையில் டம்­பெற்­ற­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ ருந்­தார். மேற்­படி நிகழ்­வில் ஏரா­ள­மா­ன­வர்­கள் கலந்­து­கொள்­வார்­க­ளான சில ஊட­கங்­க…

  10. 20ஐ ஆத­ரிப்­பதா இல்­லையா? கூட்­ட­மைப்பு கூடி ஆராய்­கி­றது “அரசமைப்பின் 20 ஆவது திருத்­தம் நாளை மறு­தி­னம் நாடாளுமன்றில் இரண்­டாம் வாசிப்­புக்கு எடுத்­துக்கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக, கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் குழுக் கூட்­டம் நடை­பெ­றும். 20ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வதா இல்­லையா? என்­பது தொடர்­பில் இதன்­போதே முடிவு எடுக்­கப்­ப­டும்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­தார். 20ஆவது திருத்­தம் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்ன? என்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். “20ஆவது திருத்…

  11. வடக்கு முஸ்லிம்களின் வீடமைப்பு வசதிகளுக்காக முன்னின்று செயற்படுவேன் - மாவை வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வீடமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய சோ.மாவை சேனாதிராஐா தெரிவித்துள்ளார். அதற்காக தற்போதைய காலம் உதயமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னேடுத்துள்ளதாக மாவை சேனாதிராஐா குறிப்பிட்டார். யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் தற்போதைய காலத்தில் வீடமைப்பு வசதிகள் அற்று இருக்கும் முஸ்லிம் மக்கள…

    • 3 replies
    • 508 views
  12. நல்­லெண்ண சமிக்­ஞை­யாகவே இலங்கைக்கு வருகை தந்தேன் உல­கத்­த­மிழர் பேர­வையின் தலைவர் இமா­னுவேல் (ஆர்.ராம்) உல­கத்­த­மிழர் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை இமா­னு வேல் அடி­களார் நல்­லெண்ண சமிக்ஞையை வெளிப்­ப­டுத்தும் முக­மாக இலங்­கைக்கு வருகை தந்­துள்ளார். சில தினங்­க­ளுக்கு முன்னர் இலங்­கைக்கு வருகை தந்­துள்ள அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வௌிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்­க­ளையும், பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன் உள்­ளிட்ட முக்­கிய நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­ட…

  13. தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார் அரசு, அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத் தைக் கைவிட்­டால் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே இருப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் தெரி­வித்­தார். ‘‘விரை­வில் அந்­தத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­வது நல்­லது என்றே நினைக்­கின்­றோம்’’ தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். ‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்­தல் நடை­பெற்­றது. அதில் குள­று­ப­டி­கள், – மோச­டி­கள் நடை­பெற்­றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மிகச் சொற்ப வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லேயே ஆச…

    • 3 replies
    • 383 views
  14. தமிழ் அர­சுக் கட்சி மீது ஈபிஆர்எல்எப் சீற்­றம் இடைக்­கால அறிக்­கை­யின் இணைப்­பில் தமது கட்­சி­யைப் புறம்­தள்­ளி­விட்­ட­தாம் ‘‘வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால வரை­வுக்­குப் பின்­னி­ணைப்­பாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அறிக்­கை­யா­கச் சமர்ப்பிக்­கப்­பட்­டது, தமிழ் அர­சுக் கட்­சி­யின் யோச­னை­தான். அந்தக் கட்சி இப்­ப­டிச் செயற்­ப­டு­வதை நாம் கண்­டிக்­கின் றோம்’’ இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தெரி­வித்­துள்­ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் உயர்­பீ­டச் சந்­திப்பு வவு­னி­யா­வில் நேற்றுமுன்­தி­னம் நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பில் ஆரா­யப்­பட்ட விட­யங்­கள் தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்…

  15. நாட்டைப் பாதுகாப்பது பிக்குகளின் கடமையா? இது பௌத்த நாடு. பிக்­கு­கள் நாட்­டின் காவல் தெய்­வங்­கள். அமைச்­சர்­கள் பௌத்­தத்தை மதிக்­கத் தவ­று­கின்­றார்­கள். நாடா­ளு­மன்­றம் தற்­போது கெட்­ட­வர்­க­ளின் கூடா­ர­ மாக மாறி­யுள்­ளது. இவ்­வா­றொல்­லாம் பேசி­யி­ருப்­ப­வர் வேறு யாரு­மல்­லர் இலங்­கை­யின் பெரும் மாகா­நா­யக்­க­பீ­ட­மான அஸ்­கி­ரிய பீடத்­தின் நாயக்­கர் வர­கா­கொட ஞான­ரத்ன தேரர். நாட்­டின் மரி­யா­தைக்­கு­ரிய இட­மாக இருக்க வேண்­டிய நாடா­ளு­மன்­றம் வள­ரும் பிள்ளை­களை அழைத்­துச் செல்­லக்­கூ­டாத இடம் என்று கூறு­ம­ள­வுக்குத் தரம் தாழ்ந்­து­விட்­டது என்­றும் கவ­லைப்­பட்­டி­ருக்­கி­றார் அவர். அண்­மை­யில் இதே மடா­தி­ப­தி­யைச் சந்­தித்த பின்­…

  16. கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக பொலி­ஸாரால் தேடப்­பட்ட பிள்ளை ஒன்று தனது சொந்த வீட்­டி­லேயே நூத­ன­மாக ஒளிந்­தி­ருந்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாதம்பை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மாதம்பே, புளி­யன்­க­ட­வர, வெல்­பொ­துவெ பிர­தே­சத்தை சேர்ந்த ஐந்து வய­தான இச்­சி­று­வனை முன்­பள்­ளிக்கு அழைத்து செல்­வ­தற்­காக அவ­ரது பெற்றோர் தயார்­ப­டுத்தி வைத்­துள்­ளனர். சிறிது நேரத்தின் பின்னர் முன்­பள்­ளிக்கு அழைத்துச் செல்ல தயா­ரான போது பிள்ளை காணாமல் போயி­ருந்­த­மையால் அவ­ரது பெற்றோர் வீடு முழு­வதும் தேடிப்­பார்த்­துள்­ளனர். அதன்­போது, வீட்­டுக்கு அரு­கி­லுள்ள வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த லொறி­யொன்று அவ்­வ­ழி­யாக வேக­மாக பய­ணித்­தி­ருந்­த­மையால் அந்த லொறியில் பிள்ளை…

  17. அமெரிக்கா பறந்தார் செல்வம் அடைக்கலநாதன்; ஐ.நாவில் சனாதிபதியுடன் கைகோர்ப்பு? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தற்போதைய தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அமெரிக்கா பயணமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது இந்த பயணம் தொடர்பான வெளிப்படைத்தன்மை ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையாயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் பயணம் பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஸ்ரீலங்காவின் சனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக தனியே சென்றுள்ளமை தெரிந்ததே. எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர…

  18. இந்துப் பிட்டி மயானத்தில் சடலம் எரிக்க இடைக்காலத்தடை புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி இந்துப்பட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்தது. சமூக நீதியின் அடிப்படையில் இந்த மயானத்திற்கு அண்மையில் வாழும் மக்களின் வாழ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கட்டளையில் சுட்டிக்காட்டினார். இந்த மயானம் தொடர்பில் வடக்குமாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் உட்பட உள்ளுராட்சிக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை மேற்க…

  19. குடா­நாட்­டில் ஒரு­தொ­குதி காணி­களை டிசெம்­ப­ருக்­குள் விடு­விக்க இணக்­கம் பலா­லி­யில் நேற்று நடந்த சந்­திப்­பில் முடிவு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஒரு தொகு­திக் காணி­கள் இந்த ஆண்டு இறு­திக்­குள் விடு­விக்­கப்­ப­டும் என்று பாது­காப்­புத் தரப்­பி­னர், மாவட்ட நிர்­வா­கத்துக்கு அறி­வித்­துள்­ள­னர். யாழ்ப்­பாண மாவட்ட மேல­திக மாவட்­டச் செய­லர் சு.முர­ளி­த­ரன், கர­வெட்டி, பரு­த்தித்­துறை, தெல்­லிப்­பழை, உடு­வில், கோப்­பாய், நல்­லூர், சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர்­கள் ஆகி­யோர் பாது­காப்­புத் தரப்­பி­னரை பலாலி பாது­காப்­புப் படைத் தலை­மை­ய­கத்­தில் நேற்­றுக் காலை 10.30 மணி­யி­லி­ருந்து 12.30 மணி வரை சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர். க…

  20. ஒன்பது மாகாண சபைகளையும் ஒக். 2 கலைத்துவிட யோசனை மைத்திரி, ரணிலிடம் கபே முன்வைப்பு முத­ல­மைச்­சர்­கள் மற்­றும் ஆளு­நர்­க­ளின் இணக்­கப்­பாட்­டு­டன் நாட்­டின் 9 மாகாண சபை­க­ளை­யுமே எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 2ஆம் திகதி கலைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சி­டம் கோரிக்கை விடுத்­துள் ளது கபே அமைப்பு. சகல மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே நாளில் நடத்­து­வதற்கு அரசு எடுத்­துள்ள தீர்­மா­னத்­துக்­கமை­யவே அரச தலை­வர், தலைமை அமைச்­சர் ஆகி­யோ­ரி­டம் மேற்­படி யோசனை முன்­வைக்­கப்­பட்டுள்­ளது என்று கபே (நீதி­யா­ன­தும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்­கள் இயக்­கம்) தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் அந்த அமைப்…

  21. மாகாண சபை­க­ளுக்குத் தேர்­தலை நடத்­து­வ­தில் அர­சுக்­குக் குழப்­பம் கிழக்கு, வட­மத்­திய மற்­றும் ஊவா மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தில் அரசு குழப்ப நிலைக்­குள் உள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் திருத்­தங்­களை முன்­வைப்­பது சாத்­தி­ய­மா­காது என சட்­டமா அதி­ப­ரும் சட்ட வல்­லு­நர்­க­ளும் அர­சுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­னர். உயர் நீதி­மன்­றின் வியாக்­கி­யா­னத்துக்கு அமை­வா­கவே இந்த ஆலோ­ச­னையை அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இத­னால் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவைக் கைவி­டும் முடி­வில் அரசு உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அத்­து­டன், இனி­வ­ரும் தேர்­தல்­கள் அனைத்தும் கலப்பு முறை­யி­லேய…

  22. தமிழ்மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் தெளிவாக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தனது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கும்போது, 2009ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரியபோது அத்தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதாக பெரும்பான்மையாக முடிவெடுக்கப்பட்டது. இதன்பின்னர், சட்டத்தரணி கனகேஸ்வரனின் வீட்டு நூலகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் (கூ…

  23. யாழ். சிறைச்சாலைக்குள்ளிருக்கும் கைதிக்கு கஞ்சாவை வழங்க முயற்சி 10 நாள்களில் 3ஆவது சம்பவம் யாழ்ப்­பா­ணச் சிறைச்­சா­லைக்­குள் உண­வுப் பொதி­யு­டன் கஞ்சா போதைப் பொருள் மறைத்து வைத்­துக் கடத்­தும் முயற்சி தடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 10 நாள்­க­ளில் இடம்­பெற்ற 3ஆவது சம்­ப­வ­மாக இது பதி­வா­கி­யுள்­ளது என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர். சிறை­யி­லுள்ள குறிக்­கப்­பட்ட பெய­ரை­யு­டைய கைதி ஒரு­வ­ருக்கு வழங்­கு­மாறு கூறி சிறைச்­சா­லைக்கு அரு­கில் உள்ள வீடு ஒன்­றுக்­குச் சென்ற இரு­வர் உண­வுப் பொதியை அந்த வீட்­டுக்­கா­ர­ரி­டம் வழங்­கி­விட்­டுச் சென்­றுள்­ள­னர். அதில் சந்­தே­கம் கொண்ட அந்த வீட்­டுக்­கா­ரர் உண­வுப் பொதி­யைச் சி…

  24. கிழக்கு மாகாண முதலமைச்சரால் பல சலுகைகள் வழங்கப்பட்டே கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆவது திருத்தச்சட்டம் கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்ன 20ஆவது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் அதன் பின்னர் பரிசீலித்தே ஆதரிப்பதாக நிராகரிப்பதா என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், குறித்த திருத்தம் வெளிவராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தாம் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தன. …

  25. கிளிநொச்சியில் வாள்வெட்டு : 4 பேர் வைத்தியசாலையில் கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டு தாக்குதல் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் மதுபோதையில் நின்ற நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர். எனினும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.