ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். "மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத…
-
- 2 replies
- 368 views
-
-
சூழ உள்ளோருக்கு உரிமைகளை வழங்க வேண்டும் வடக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டு நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் எமக்கு உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் கொழும்பு அரசிடம் இருந்து கேட்கின்றோம். நாங்கள் அதே உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் எம்மைச் சுற்றியுள்ள எம் மக்களுக்கு வழங்குகின்றோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தாா். மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச…
-
- 0 replies
- 369 views
-
-
அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை ஈ.கே 651 விமானத்தினூடாக நியூயோர்க் சென்றுள்ளனர். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20ஆம் திகதியே பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறார். அதேபோன்று இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பிரிட்டிஷ்…
-
- 0 replies
- 200 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்காளிக் கட்சிகளுடன் கூட கலந்துரையாடாது கிழக்குமாகாணத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகள் தமக்குள் முடிவெடுத்து கண்ணைமூடிக…
-
- 0 replies
- 318 views
-
-
செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் நாளான நாளை 18ம் திகதி திங்கட்கிழமை வீதி விபத்துக்களை தடுப்பதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இரண்டாம் நாளான 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலைத் தளங்களில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வீடுகளில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் வாரத்தின் மூன்ற…
-
- 1 reply
- 349 views
-
-
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் சட்டம் கடந்த காலத்துக்குத் தாக்கம் தராது இராணுவம் காப்பாற்றப்படும் என்பதில் ரணில் திட்டவட்டம் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டாலும்கூட கடந்த காலங்களில் நடந்த காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களுக்கு எதிராக அந்தச் சட்டத்தைக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. ‘‘எமது இராணுவத்தினரை ஒருபோதும் நாம் பன்னாட்டு நீதிமன்றங்களில் ஏற்றுவதற்கும் அனுமதிக்க மாட்டோம்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தின் பொல…
-
- 0 replies
- 216 views
-
-
புதிய அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் : மனோகணேசன் அறிவுரை புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு செயற்படாத பட்சத்தில் தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் செய்த தவறுளை தொடர்ந்தும் செய்ய நேரிடும் எனவும் எச்சரித்தார். யாழ். மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்ற…
-
- 1 reply
- 512 views
-
-
கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் 200 நாட்களைக் கடந்தது.! கேப்பாப்புலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் 200 நாட்களைக் கடந்துவிட்டது. 201 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் விரைவில் வன்னி மற்றும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள கேப்பாப்புலவு மக்கள் தீர்மானித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி சந்திரலீலா நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார். இதேவேளை, பிரஜா அபிலாஷா கைகோர்க்கும் வளையமைப்பு அதனுடன் இணைந்…
-
- 0 replies
- 360 views
-
-
20ஐ அரசு கைவிட்டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது தொடர்பான குழப்பம் தோன்றியுள்ளபோதும் திருத்தம் கைவிடப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டால் எதிர்வரும் டிசெம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ‘‘அரசமைப்பின் 20ஆவது திருத்தம் கைவிடப்பட்டால் கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசெம்பர் 9ஆம் திகதி நடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்குத் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது” இவ்வாறு மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் ‘உதயன்’ பத்திரிகைக்குத்…
-
- 0 replies
- 183 views
-
-
ஐ.நா தடையை மீறி வடகொரியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி – சிறிலங்கா விசாரணை ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐ.நாவின் தடைகளை மீறி, வடகொரியாவிடம் இருந்து கடந்த ஆறு மாதங்களில் சிறிலங்கா உள்ளிட்ட 11 நாடுகள் இரும்பு, செம்பு, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்திருப்பதாக, ஐ.நாவின் ஏற்றுமதி கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. ஐ.நாவின் தடைகளை மீறியதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையிலேயே, வடகொரியாவிடம் இருந்து, இரும்ப, செம்பு போன்ற பொருட்கள் இறக்குமதி ச…
-
- 0 replies
- 323 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதே எனது விருப்பம்- மனோ கணேசன் நாட்டில் சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகள் என்னவென்பது குறித்து தனது பார்வையினை சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்று (16) யாழ்ப்பாணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்படி, வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி தீர்வு மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படல் என்பதுவே தன்னுடைய யோசனைகள் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தற்போதுள்ள இந்த வாய்ப்புக்களை தவறவிட்டதன் பின்னர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வைத்து நழுவ விட்ட வாய்ப்புக்களை பற்றி கவலையடையக் கூடாது என்பதே எனது யோசனையாக உள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில்…
-
- 0 replies
- 268 views
-
-
என்னை இனவாதி என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சொல்லுவாரானால் அவர் ஒரு மூளை சுகமில்லாதவர் என்றுதான் நான் சொல்வேன்
-
- 0 replies
- 141 views
-
-
இந்தியாவினால் ஸ்ரீலங்காவிற்கு கப்பல் அன்பளிப்பு ஸ்ரீலங்கா – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்ந்து இடம்பெறுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா கடற்படையின் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு கப்பல் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 459 views
-
-
வவுனியாவில் மஹிந்த கட்சியின் கலந்துரையாடல் வவுனியாவில் இன்று மாலை 2.30 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள், இணைந்த வடக்குகிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன், போன்ற பிரமுகர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர், இக் கலந்துரையாடலின் போது நடைபெறவிருக்கும் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவது தொட…
-
- 0 replies
- 635 views
-
-
தமிழர்கள் திறமைசாலிகள் – சீன அதிகாரி புகழாரம் தமிழர்கள் தைரியமானவர்கள். போராட்ட குணமுடையவர்கள். தமிழர்கள்மீது சீனா அதிக கரிசனை கொண்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் சீனத் தூதரகத்தின் மூத்த அரசியல் பிரதிநிதி ஒருவர். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்காமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழர்கள் ஏனையோரைப் போன்றவர்கள் அல்லர். அவர்களிடம் நிறைய திறமை உள்ளதை நான் அறிவேன். ஏ–9 வீதியின் அபிவிரு…
-
- 0 replies
- 422 views
-
-
நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக இனம் தெரியாத விசமி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது. இன்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். http://www.quicknewstamil.com/2017/09/17/நல்லூரில்-அமைந்துள்ள-திய/
-
- 0 replies
- 513 views
-
-
சுண்டிக்குளம் சரணாலயத்தை விஸ்தரிக்கும் திட்டத்தால் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயம் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் சரணாலயத்தை தேசிய பூங்காவாக விஸ்திரிக்கும் திட்டத்தினால் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது சுண்டிக்குளம் சரணாலயம். தாவர விலங்கியல் புகலிட சட்டத்தின் பிரகாரம் 1937 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் சரணாலயம் உருவாக்கப்பட்டது. சுண்டிக்குளம் சரணாலயத்தை, தேசிய பூங்காவாக தரமுயர்த்தும் திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டது. 25,550 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சுண்டிக்குளம் சரணாலயம் தேசிய பூங்காவா…
-
- 0 replies
- 488 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவு சீராக இருக்கவேண்டுமானால் கிழக்கு மாகாணசபை நிர்வாகம் தோற்கடிக்கப்படவேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரைத் தோற்கடிக்கவேண்டுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், என்னை இனவாதி என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சொல்லுவாரானால் அவர் ஒரு மூளை சுகமில்லாதவர் என்றுதான் நான் சொல்வேன். மகிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர்கூட எனக்கு எதிரியாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் என்னை இனவாதியென்று சொல்லவில்லை. கிழக்கு முதலமைச்சர் நசீர் அகமட் அவ்வாறு சொ…
-
- 1 reply
- 495 views
-
-
கொள்ளையடித்து தானம் வழங்கிப் பயனில்லை – சரத் பொன்சேகா!! அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் அதிகாரங்கள் தவறுகள் செய்வதற்காக அல்ல. தவறுகளைச் செய்து விட்டு அதிகாரத்துக்கு அமைவாகவே அவற்றைச் செய்தோம் என்று கூறமுடியாது. இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் சரத் பொன்சேகா. கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். சில் துணி விவகாரத்தில் இரு அரச அதிகாரிகளுக்குத் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்தாவது- எவராவது தவறு செய்து விட்டு எனக்கு அதிகாரம் இருந்தது, அதன்படியே உத்தரவிட்டேன் முடிந்தால் எனக்கு எதிர…
-
- 0 replies
- 272 views
-
-
திருகோணமலையில் பிரிட்டோன் மருந்துக்குப் பதிலாக நோவுக்குத் தடவும் மருந்தைக் குடித்த நான்கு வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் திருகோணமலை மாவட்டம் கட்டைபறிச்சான் என்ற கிராமத்திலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின் உயிரிழப்பால் அந்தக் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த சிறுமி தடுமல் பீடிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரிட்டோன் மருந்து என நினைத்து மூட்டு வலிக்கு கொடுக்கப்படும் மருந்தினை குடித்துளாள். மருந்து வயிற்றினுள் சென்றதும் குறித்த சிறுமியில் மாற்றம் தென்பட்டுள்ளது. இதற்கிடையில் சிறுமியின் தந்தையும் குறித்த மருந்தைப் பருகியுள்ளார். சிறுமியின் கண்கள் செருகு…
-
- 2 replies
- 784 views
-
-
“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன தனது தந்தையும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பார் என சதுரிக்கா சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன ஊடகவியலாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார், இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 201…
-
- 17 replies
- 1.8k views
-
-
பொருத்து வீடும் பொருந்தாத கருத்துக்களும்... பொதுமக்கள் குழப்பத்தில் பொருத்து வீடு தொடர்பில் பல்வேறு தரப்புக்களால் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மீள்குடியேற்ற அமைச்சால், வடக்கு கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. குறித்த வீடுகள் 20 லட்சம் பெறுமதியில் நவீன வசதிகள் கொண்டு ஒரு வாரத்தில் அமைக்கப்படும் என தெரிவித்து, யாழ் உரும்பிராய் பகுதியில் மாதிரி வீடு ஒன்றும் அமைக்கப்பட்டது. அத்துடன் நாட்டின் ஜனாதிபதியால் இந்த வீடு திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடவும் அனும…
-
- 2 replies
- 672 views
-
-
உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி கிளிநொச்சியில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டின் உயரகல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சியை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் திறந்து வைத்தார். இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது, குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்துரைகளும் இடம்பெற்றது http://globaltamilnews.net/archives/41369 http://globaltamilnews.net/
-
- 0 replies
- 206 views
-
-
கிளிநொச்சியில் மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சி இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த கண்காட்சி கூடம் காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது, குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகள் கையிட்டு செய்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வில் முதலமைச்சர், அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர…
-
- 0 replies
- 293 views
-
-
வங்காள விரிகுடாவில் சீரற்ற காலநிலை; இலங்கையிலும் எதிரொலிக்கும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் அடுத்த மூன்று நாட்களுக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் காலநிலை தாக்கத்தால் நாட்டின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் (16) நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடும் காற்று வீசக்கூடும். குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் கடுங்காற்று வீசலாம். ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள…
-
- 0 replies
- 406 views
-