ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
கட்டம் கட்டமாகவே மாகாணசபைத் தேர்தல் எம்.நேசமணி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென உயர் நீதிமன்றம் அறிவிக்குமானால் மாகாண சபைத் தேர்தல் முன்பைப்போல கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் ஆயுட்காலம் நிறைவடையும் சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் அறிவித்தலை அடுத்தமாதம் இரண்டாம் திகதி வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்கும் எனத் தெரிவிக்…
-
- 0 replies
- 272 views
-
-
மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதே முறையை எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தல்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வடமத்திய மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நேற்று (16) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விருப்பு வாக்கு முறைமை காரணமாக அரசியல்வாதிகள் நாட்டை பற்றி சிந்திப்பதை விட தனிப்பட்ட தேர்தல் வெற்றியை பற்றி சிந்திக்கின்றனர். …
-
- 1 reply
- 450 views
-
-
மியன்மாருக்கு ஆதரவாக கொழும்பில் சிங்கலே அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரதான இடம் பெற்றிருந்த ஒரு பெனரில் எழுதப்பட்டிருந்தவற்றை இங்கு காணலாம்…! ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கைக்கு வருவதை தடை செய் அகதி ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கையினுள் வருவதினை தடை செய்யுமாறு கோரி இலங்கையில் காணப்படும் பல புத்த மத சார்பான அமைப்புகள் மேற்கொண்ட கைஎழுத்து இடும் நடவடிக்கை. ரோஹின்யர்களுக்கு இலங்கையின் அநியாயம் September 17, 2017 மியன்மார் நாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய ரோஹின்யர்கள் அகதித் தஞ்சம் கோரி, இலங்கையில் தஞ்சமடையலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு விசா அனுமதி இடைநி…
-
- 0 replies
- 840 views
-
-
இலங்கையில் கற்ற பெளத்த சமூகம் மியன்மார் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை இருட்டடிப்பு செய்ய முன்வந்தால் இலங்கையில் எவ்வளவு தூரம் இதே புத்தி ஜீவிகள் மத்தியில், எமது புத்தி ஜீவிகளது கருத்தாடல்கள் அவசியமாகிறது என்பது பற்றி சீர்தூக்கிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றதன் விளைவாகவே அங்கு இனச்சுத்திகரிப்பு தொடர்கிறது. பெளத்த தீவிரவாத ஆயுதக் குழுக்கள் அங்குள்ள அரச இராணுவத்துடன் இந்த இனச்சுத்திகரிப்பை அரச அங்கீகாரத்துடன் முன்னெடுத்து வருகிறது. இதனை மறுத்து அவ்வரசுக்கு ஆதரவளிக்கும் செயலை இலங்கை புத்திஜீவிகள் செய்ய முனைவது குறித்து இலங்கை முஸ்லிம்கள் சீரியசாக சிந்தித்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை தொடரவேண்…
-
- 0 replies
- 511 views
-
-
பாண் வாங்கிய நபருக்கு கிடைத்த அதிர்ச்சி..! வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர் குறித்த பாணை வெட்டிய போது அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அப் பாணை வெட்டிய போது அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சம்பம் தொடர்பில் பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/24552
-
- 3 replies
- 543 views
-
-
அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டும் – சங்க சபை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென சங்க சபை கோரியுள்ளது. அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரியுள்ளது. சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சங்கசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். …
-
- 1 reply
- 442 views
-
-
பஷில் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் வடக்கிற்கு வடக்கு, கிழக்கில் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பொது எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ தலைமையிலான குழுவினரே இவ்வாறு விஜயம் செய்து கட்சியின் செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் வியாபிப்பது குறித்து ஆராயவுள்ளனர். எதிர்வரும் 21, 22, 23 ஆம் திகதிகளில் பஷில் ராஜபக் ஷ தலைமையில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். முன்னாள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் முக்கியஸ்தர்களே இவ்வ…
-
- 2 replies
- 631 views
-
-
குற்றம் செய்யாவிட்டால் ஏன் அச்சமடைகிறார்கள் இராணுவத்தினரைப் பார்த்து இப்படிக் கேட்கிறார் சரத் பொன்சேகா இராணுவத்தினர் எந்தக் குற்றங்களையும் – காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட எவற்றையும் செய்யவில்லையாயின், காணாமற் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் ஏன் பயப்பட வேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். கொட்டகேனா பரமானந்த மாவத்தையில் உள்ள விகாரையில் பெரஹராவின் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. சரத் பொன்சேகா இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். காணாமல் போனோர் அலுவலகம் இராணுவத்திற்கு…
-
- 2 replies
- 600 views
-
-
குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். "மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத…
-
- 2 replies
- 369 views
-
-
சூழ உள்ளோருக்கு உரிமைகளை வழங்க வேண்டும் வடக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டு நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் எமக்கு உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் கொழும்பு அரசிடம் இருந்து கேட்கின்றோம். நாங்கள் அதே உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் எம்மைச் சுற்றியுள்ள எம் மக்களுக்கு வழங்குகின்றோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தாா். மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச…
-
- 0 replies
- 370 views
-
-
அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை ஈ.கே 651 விமானத்தினூடாக நியூயோர்க் சென்றுள்ளனர். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20ஆம் திகதியே பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறார். அதேபோன்று இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பிரிட்டிஷ்…
-
- 0 replies
- 201 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்காளிக் கட்சிகளுடன் கூட கலந்துரையாடாது கிழக்குமாகாணத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகள் தமக்குள் முடிவெடுத்து கண்ணைமூடிக…
-
- 0 replies
- 319 views
-
-
செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் நாளான நாளை 18ம் திகதி திங்கட்கிழமை வீதி விபத்துக்களை தடுப்பதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இரண்டாம் நாளான 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலைத் தளங்களில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வீடுகளில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் வாரத்தின் மூன்ற…
-
- 1 reply
- 350 views
-
-
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் சட்டம் கடந்த காலத்துக்குத் தாக்கம் தராது இராணுவம் காப்பாற்றப்படும் என்பதில் ரணில் திட்டவட்டம் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டாலும்கூட கடந்த காலங்களில் நடந்த காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களுக்கு எதிராக அந்தச் சட்டத்தைக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. ‘‘எமது இராணுவத்தினரை ஒருபோதும் நாம் பன்னாட்டு நீதிமன்றங்களில் ஏற்றுவதற்கும் அனுமதிக்க மாட்டோம்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தின் பொல…
-
- 0 replies
- 217 views
-
-
புதிய அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் : மனோகணேசன் அறிவுரை புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு செயற்படாத பட்சத்தில் தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் செய்த தவறுளை தொடர்ந்தும் செய்ய நேரிடும் எனவும் எச்சரித்தார். யாழ். மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்ற…
-
- 1 reply
- 513 views
-
-
கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் 200 நாட்களைக் கடந்தது.! கேப்பாப்புலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் 200 நாட்களைக் கடந்துவிட்டது. 201 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் விரைவில் வன்னி மற்றும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள கேப்பாப்புலவு மக்கள் தீர்மானித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி சந்திரலீலா நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார். இதேவேளை, பிரஜா அபிலாஷா கைகோர்க்கும் வளையமைப்பு அதனுடன் இணைந்…
-
- 0 replies
- 361 views
-
-
20ஐ அரசு கைவிட்டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது தொடர்பான குழப்பம் தோன்றியுள்ளபோதும் திருத்தம் கைவிடப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டால் எதிர்வரும் டிசெம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ‘‘அரசமைப்பின் 20ஆவது திருத்தம் கைவிடப்பட்டால் கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசெம்பர் 9ஆம் திகதி நடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்குத் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது” இவ்வாறு மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் ‘உதயன்’ பத்திரிகைக்குத்…
-
- 0 replies
- 184 views
-
-
ஐ.நா தடையை மீறி வடகொரியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி – சிறிலங்கா விசாரணை ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐ.நாவின் தடைகளை மீறி, வடகொரியாவிடம் இருந்து கடந்த ஆறு மாதங்களில் சிறிலங்கா உள்ளிட்ட 11 நாடுகள் இரும்பு, செம்பு, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்திருப்பதாக, ஐ.நாவின் ஏற்றுமதி கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. ஐ.நாவின் தடைகளை மீறியதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையிலேயே, வடகொரியாவிடம் இருந்து, இரும்ப, செம்பு போன்ற பொருட்கள் இறக்குமதி ச…
-
- 0 replies
- 324 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதே எனது விருப்பம்- மனோ கணேசன் நாட்டில் சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகள் என்னவென்பது குறித்து தனது பார்வையினை சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்று (16) யாழ்ப்பாணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்படி, வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி தீர்வு மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படல் என்பதுவே தன்னுடைய யோசனைகள் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தற்போதுள்ள இந்த வாய்ப்புக்களை தவறவிட்டதன் பின்னர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வைத்து நழுவ விட்ட வாய்ப்புக்களை பற்றி கவலையடையக் கூடாது என்பதே எனது யோசனையாக உள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில்…
-
- 0 replies
- 269 views
-
-
என்னை இனவாதி என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சொல்லுவாரானால் அவர் ஒரு மூளை சுகமில்லாதவர் என்றுதான் நான் சொல்வேன்
-
- 0 replies
- 142 views
-
-
இந்தியாவினால் ஸ்ரீலங்காவிற்கு கப்பல் அன்பளிப்பு ஸ்ரீலங்கா – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்ந்து இடம்பெறுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா கடற்படையின் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு கப்பல் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 460 views
-
-
வவுனியாவில் மஹிந்த கட்சியின் கலந்துரையாடல் வவுனியாவில் இன்று மாலை 2.30 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள், இணைந்த வடக்குகிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன், போன்ற பிரமுகர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர், இக் கலந்துரையாடலின் போது நடைபெறவிருக்கும் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவது தொட…
-
- 0 replies
- 636 views
-
-
தமிழர்கள் திறமைசாலிகள் – சீன அதிகாரி புகழாரம் தமிழர்கள் தைரியமானவர்கள். போராட்ட குணமுடையவர்கள். தமிழர்கள்மீது சீனா அதிக கரிசனை கொண்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் சீனத் தூதரகத்தின் மூத்த அரசியல் பிரதிநிதி ஒருவர். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்காமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழர்கள் ஏனையோரைப் போன்றவர்கள் அல்லர். அவர்களிடம் நிறைய திறமை உள்ளதை நான் அறிவேன். ஏ–9 வீதியின் அபிவிரு…
-
- 0 replies
- 423 views
-
-
நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக இனம் தெரியாத விசமி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது. இன்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். http://www.quicknewstamil.com/2017/09/17/நல்லூரில்-அமைந்துள்ள-திய/
-
- 0 replies
- 514 views
-
-
சுண்டிக்குளம் சரணாலயத்தை விஸ்தரிக்கும் திட்டத்தால் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயம் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் சரணாலயத்தை தேசிய பூங்காவாக விஸ்திரிக்கும் திட்டத்தினால் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது சுண்டிக்குளம் சரணாலயம். தாவர விலங்கியல் புகலிட சட்டத்தின் பிரகாரம் 1937 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் சரணாலயம் உருவாக்கப்பட்டது. சுண்டிக்குளம் சரணாலயத்தை, தேசிய பூங்காவாக தரமுயர்த்தும் திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டது. 25,550 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சுண்டிக்குளம் சரணாலயம் தேசிய பூங்காவா…
-
- 0 replies
- 489 views
-