Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கட்டம் கட்டமாகவே மாகாணசபைத் தேர்தல் எம்.நேச­மணி அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மென உயர் நீதி­மன்றம் அறி­விக்­கு­மானால் மாகாண சபைத் தேர்தல் முன்­பைப்­போல கட்டம் கட்­ட­மாக நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின் நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அவ்­வாறு இடம்­பெறும் பட்­சத்தில் எதிர்வரும் 26ஆம் திக­தி­யுடன் ஆயுட்­காலம் நிறை­வ­டையும் சப்­ர­க­முவ, வட­மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளின் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­களை கோரும் அறி­வித்­தலை அடுத்­த­மாதம் இரண்டாம் திகதி வர்த்­த­மானி மூலம் தேர்­தல்கள் ஆணைக்­குழு விடுக்கும் எனத் தெரி­விக்­…

  2. மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதே முறையை எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தல்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வடமத்திய மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நேற்று (16) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விருப்பு வாக்கு முறைமை காரணமாக அரசியல்வாதிகள் நாட்டை பற்றி சிந்திப்பதை விட தனிப்பட்ட தேர்தல் வெற்றியை பற்றி சிந்திக்கின்றனர். …

  3. மியன்மாருக்கு ஆதரவாக கொழும்பில் சிங்கலே அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரதான இடம் பெற்றிருந்த ஒரு பெனரில் எழுதப்பட்டிருந்தவற்றை இங்கு காணலாம்…! ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கைக்கு வருவதை தடை செய் அகதி ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கையினுள் வருவதினை தடை செய்யுமாறு கோரி இலங்கையில் காணப்படும் பல புத்த மத சார்பான அமைப்புகள் மேற்கொண்ட கைஎழுத்து இடும் நடவடிக்கை. ரோஹின்யர்களுக்கு இலங்கையின் அநியாயம் September 17, 2017 மியன்மார் நாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய ரோஹின்யர்கள் அகதித் தஞ்சம் கோரி, இலங்கையில் தஞ்சமடையலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு விசா அனுமதி இடைநி…

  4. இலங்கையில் கற்ற பெளத்த சமூகம் மியன்மார் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை இருட்டடிப்பு செய்ய முன்வந்தால் இலங்கையில் எவ்வளவு தூரம் இதே புத்தி ஜீவிகள் மத்தியில், எமது புத்தி ஜீவிகளது கருத்தாடல்கள் அவசியமாகிறது என்பது பற்றி சீர்தூக்கிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றதன் விளைவாகவே அங்கு இனச்சுத்திகரிப்பு தொடர்கிறது. பெளத்த தீவிரவாத ஆயுதக் குழுக்கள் அங்குள்ள அரச இராணுவத்துடன் இந்த இனச்சுத்திகரிப்பை அரச அங்கீகாரத்துடன் முன்னெடுத்து வருகிறது. இதனை மறுத்து அவ்வரசுக்கு ஆதரவளிக்கும் செயலை இலங்கை புத்திஜீவிகள் செய்ய முனைவது குறித்து இலங்கை முஸ்லிம்கள் சீரியசாக சிந்தித்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை தொடரவேண்…

  5. பாண் வாங்கிய நபருக்கு கிடைத்த அதிர்ச்சி..! வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர் குறித்த பாணை வெட்டிய போது அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அப் பாணை வெட்டிய போது அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சம்பம் தொடர்பில் பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/24552

    • 3 replies
    • 543 views
  6. அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டும் – சங்க சபை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென சங்க சபை கோரியுள்ளது. அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரியுள்ளது. சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சங்கசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். …

  7. பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வி­னரே இவ்­வாறு விஜயம் செய்து கட்­சியின் செயற்­பா­டு­களை வடக்கு கிழக்கில் வியா­பிப்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர். எதிர்­வரும் 21, 22, 23 ஆம் திக­தி­களில் பஷில் ராஜபக் ஷ தலை­மையில் இவர்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். முன்னாள் வட­மா­காண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி மற்றும் முக்­கி­யஸ்­தர்­களே இவ்­வ…

  8. குற்­றம் செய்­யா­விட்­டால் ஏன் அச்­ச­ம­டை­கி­றார்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரைப் பார்த்து இப்­ப­டிக் கேட்­கி­றார் சரத் பொன்­சேகா இரா­ணு­வத்­தி­னர் எந்­தக் குற்­றங்­க­ளை­யும் – காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் உள்­ளிட்ட எவற்­றை­யும் செய்­ய­வில்­லை­யா­யின், காணா­மற் போனோர் அலு­வ­ல­கம் அமைப்­பது தொடர்­பில் ஏன் பயப்­பட வேண்­டும். இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்­ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்­பி­யுள்­ளார். கொட்­ட­கேனா பர­மா­னந்த மாவத்­தை­யில் உள்ள விகா­ரை­யில் பெர­ஹ­ரா­வின் ஆரம்ப நிகழ்வு நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. சரத் பொன்­சேகா இந்த நிகழ்­வில் கலந்து கொண்­டார். காணா­மல் போனோர் அலு­வ­ல­கம் இரா­ணு­வத்­திற்கு…

  9. குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். "மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத…

  10. சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் வடக்கு முத­ல­மைச்­சர் சுட்­டிக்­காட்டு நாங்­கள் தமிழ் பேசும் மக்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எமக்கு உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் கொழும்பு அர­சி­டம் இருந்து கேட்­கின்­றோம். நாங்­கள் அதே உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் எம்­மைச் சுற்­றி­யுள்ள எம் மக்­க­ளுக்கு வழங்­கு­கின்­றோமா என்று எண்­ணிப் பார்க்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சா் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தாா். மாகாண மட்ட வணிக கண்­காட்­சி­யும், தொழில் சந்­தை­யும் கிளி­நொச்­சி­யில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே வடக்கு மாகாண முத­ல­மைச…

  11. அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் 72ஆவது பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கி­ல் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான குழு­வினர் இன்று காலை ஈ.கே 651 விமானத்தினூடாக நியூயோர்க் சென்றுள்ளனர். இதன்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் உள்­ளிட்ட அரச தலை­வர்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். ஐ.நா. பொதுச்­சபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்­பமாகியுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 20ஆம் திக­தியே பொதுச்­ச­பையில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். அதே­போன்று இந்த மாநாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்க்கல், இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, பிரிட்டிஷ்…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்காளிக் கட்சிகளுடன் கூட கலந்துரையாடாது கிழக்குமாகாணத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகள் தமக்குள் முடிவெடுத்து கண்ணைமூடிக…

  13. செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் நாட­ளா­விய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. செப்­டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன. இதற்­கான விரி­வான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முதல் நாளான நாளை 18ம் திகதி திங்­கட்­கி­ழமை வீதி விபத்­துக்­களை தடுப்­ப­தற்­கான வேலைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இரண்டாம் நாளான 19ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வேலைத் தளங்­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. வீடு­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் வாரத்தின் மூன்ற…

  14. பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் சட்­டம் கடந்த காலத்­துக்குத் தாக்­கம் தராது இரா­ணுவம் காப்பாற்றப்­ப­டும் என்பதில் ரணில் திட்­ட­வட்­டம் பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­த­லைக் குற்­ற­மாக அறி­விக்­கும் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டா­லும்­கூட கடந்த காலங்­க­ளில் நடந்த காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக அந்­தச் சட்­டத்­தைக் கொண்டு நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. ‘‘எமது இரா­ணு­வத்­தி­னரை ஒரு­போ­தும் நாம் பன்­னாட்டு நீதி­மன்­றங்­க­ளில் ஏற்­று­வ­தற்­கும் அனு­ம­திக்க மாட்­டோம்’’ என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார். குரு­நா­கல் மாவட்­டத்­தின் பொல…

  15. புதிய அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் : மனோகணேசன் அறிவுரை புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு செயற்படாத பட்சத்தில் தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் செய்த தவறுளை தொடர்ந்தும் செய்ய நேரிடும் எனவும் எச்சரித்தார். யாழ். மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்ற…

  16. கேப்­பா­ப்பு­லவு மக்கள் போராட்டம் 200 நாட்­களைக் கடந்­தது.! கேப்­பா­ப்பு­லவில் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள தமது காணி­களை விடு­விக்கக் கோரி கேப்­பா­ப்பு­லவு மக்கள் மேற்­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 200 நாட்­களைக் கடந்­து­விட்­டது. 201 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடை­பெ­று­வ­தா­கவும் விரைவில் வன்னி மற்றும் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வர­வ­ழைத்து பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்­கொள்ள கேப்­பா­ப்பு­லவு மக்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் திரு­மதி சந்­தி­ர­லீலா நேற்று வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். இதே­வேளை, பிரஜா அபி­லாஷா கைகோர்க்கும் வளை­ய­மைப்பு அத­னுடன் இணைந்…

  17. 20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல் அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப்­ப­டுமா இல்­லையா என்­பது தொடர்­பான குழப்­பம் தோன்­றி­யுள்­ள­போ­தும் திருத்­தம் கைவி­டப்­பட்டுத் தேர்­தல் நடத்­தப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டால் எதிர்­வ­ரும் டிசெம்­பர் 9ஆம் திகதி தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்று தெரி­கி­றது. ‘‘அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் கைவி­டப்­பட்­டால் கிழக்கு, வட­மத்தி, சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் டிசெம்­பர் 9ஆம் திகதி நடத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு அதி­கம். அதற்­குத் தேர்­தல்­கள் திணைக்­க­ளம் தயா­ராக இருக்­கின்­றது” இவ்­வாறு மேல­தி­கத் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் எம்.எம்.மொஹ­மட் ‘உத­யன்’ பத்­தி­ரி­கைக்­குத்…

  18. ஐ.நா தடையை மீறி வடகொரியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி – சிறிலங்கா விசாரணை ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐ.நாவின் தடைகளை மீறி, வடகொரியாவிடம் இருந்து கடந்த ஆறு மாதங்களில் சிறிலங்கா உள்ளிட்ட 11 நாடுகள் இரும்பு, செம்பு, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்திருப்பதாக, ஐ.நாவின் ஏற்றுமதி கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. ஐ.நாவின் தடைகளை மீறியதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையிலேயே, வடகொரியாவிடம் இருந்து, இரும்ப, செம்பு போன்ற பொருட்கள் இறக்குமதி ச…

  19. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதே எனது விருப்பம்- மனோ கணேசன் நாட்டில் சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகள் என்னவென்பது குறித்து தனது பார்வையினை சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்று (16) யாழ்ப்பாணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்படி, வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி தீர்வு மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படல் என்பதுவே தன்னுடைய யோசனைகள் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தற்போதுள்ள இந்த வாய்ப்புக்களை தவறவிட்டதன் பின்னர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வைத்து நழுவ விட்ட வாய்ப்புக்களை பற்றி கவலையடையக் கூடாது என்பதே எனது யோசனையாக உள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில்…

  20. என்னை இனவாதி என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சொல்லுவாரானால் அவர் ஒரு மூளை சுகமில்லாதவர் என்றுதான் நான் சொல்வேன்

  21. இந்தியாவினால் ஸ்ரீலங்காவிற்கு கப்பல் அன்பளிப்பு ஸ்ரீலங்கா – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்ந்து இடம்பெறுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா கடற்படையின் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு கப்பல் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. …

  22. வவுனியாவில் மஹிந்த கட்சியின் கலந்துரையாடல் வவுனியாவில் இன்று மாலை 2.30 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள், இணைந்த வடக்குகிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன், போன்ற பிரமுகர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர், இக் கலந்துரையாடலின் போது நடைபெறவிருக்கும் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவது தொட…

  23. தமிழர்கள் திறமைசாலிகள் – சீன அதிகாரி புகழாரம் தமி­ழர்­கள் தைரி­ய­மா­ன­வர்­கள். போராட்ட குண­மு­டை­ய­வர்­கள். தமி­ழர்­கள்­மீது சீனா அதிக கரி­சனை கொண்­டுள்­ளது. இவ்­வாறு தமி­ழர்­க­ளுக்­குப் புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார் சீனத் தூத­ர­கத்­தின் மூத்த அர­சி­யல் பிர­தி­நிதி ஒரு­வர். தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி சீனா அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை முன்­னெ­டுக்­காமை தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தமி­ழர்­கள் ஏனை­யோரைப் போன்­ற­வர்­கள் அல்­லர். அவர்­க­ளி­டம் நிறைய திறமை உள்­ளதை நான் அறி­வேன். ஏ–9 வீதி­யின் அபி­வி­ரு…

  24. நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக இனம் தெரியாத விசமி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது. இன்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். http://www.quicknewstamil.com/2017/09/17/நல்லூரில்-அமைந்துள்ள-திய/

  25. சுண்டிக்குளம் சரணாலயத்தை விஸ்தரிக்கும் திட்டத்தால் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயம் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் சரணாலயத்தை தேசிய பூங்காவாக விஸ்திரிக்கும் திட்டத்தினால் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது சுண்டிக்குளம் சரணாலயம். தாவர விலங்கியல் புகலிட சட்டத்தின் பிரகாரம் 1937 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் சரணாலயம் உருவாக்கப்பட்டது. சுண்டிக்குளம் சரணாலயத்தை, தேசிய பூங்காவாக தரமுயர்த்தும் திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டது. 25,550 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சுண்டிக்குளம் சரணாலயம் தேசிய பூங்காவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.