ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
எமது பாதை மாறாது யுத்தக்குற்றம் இடம்பெறவே இல்லை என்கிறார் அமைச்சர் சம்பிக்க (ஆர்.யசி) சர்வதேச அழுத்தங்களின் காரணமாக தேசிய கொள்கைகளையும் இலங் கையின் பாதையையும் திசைதிருப்ப அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. இலங்கையின் உள்ளக விவகாரங்களை நாமே தீர்ப்போம். அதற்கான மாற்றமே இந்த நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய ஒற்றுமையை குழப்பவே சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட …
-
- 0 replies
- 375 views
-
-
அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக மஹிந்த தோல்வியடைவதை பார்க்க அப்பா விரும்பவில்லை அவருக்காக பாடுபட்டார்; இருவருக்குமிடையிலான நட்புறவு குலைவதற்கு பஷில் ராஜபக் ஷவே காரணமானார் 'ஜனாதிபதி அப்பா' நூலில் சத்துரிகா சிறிசேன ஆதங்கம் (எம்.எம்.மின்ஹாஜ்) மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அப்பா வுக்கும் இடையிலான நட்புறவை முறியடிக்கும் வகையில் பஷில் ராஜபக் ஷவே செயற் பட்டார். அவர் தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிர மடைந்தது. கட்சியின் உரிமையாளர் போல் எனது அப்பாவை கட்சிக்கு தேவை யற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். அப்பாவின் மீதான பஷில் ராஜபக் ஷ வின் ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலை யிட்டு அதனை தீர்க்க மஹிந்த ராஜபக் ஷ முன்வரவில்ல…
-
- 0 replies
- 582 views
-
-
முதல் தடவையாக ட்ரம்பை சந்திக்கும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள் ளும் நோக்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் கனடாவின் பிரதமர் டுருடூ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களுடனான சந்திப்புக்கள் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லையாயினும் சந்திப்பு…
-
- 0 replies
- 294 views
-
-
சிறையிலுள்ள லலித் வீரதுங்கவிற்காக வீதியில் இறங்கியுள்ள பௌத்த துறவிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க, சில் துணி விவகாரத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட ஆகிய இருவரினதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு உச்ச நீதிமன்றம் இருவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையை வழங்கியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை சில் துணி கொள்வனவிற்காக பயன்படுத்திய மோசடி வழக்கு கொழும்ப…
-
- 2 replies
- 420 views
-
-
தனது இனத்தின் விடிவிற்காக தன்னை மெழுகாய் உருக்கி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவுதினம் அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், இதற்கு எதிர்ப் பக்கத்தில் நிதி நிறுவனமொன்று இந்நிகழ்வைக் குழப்பும் வகையில் பெரும் சத்தத்தில் ஒலிபெருக்கியில் பாடலை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. இந்நிதி நிறுவனத்தின் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர் என்பதுடன், இந்நிதி நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்த…
-
- 2 replies
- 577 views
-
-
பிக்குகள் நிந்திக்கப்படுகிறார்கள்; அரசு வேடிக்கை பார்க்கின்றது அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம் அரசில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் பிக்குகளைக் கடுமையாக விமர்சித்து நிந்தனை செய்வதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார். இதனைக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அண்மைக் காலமாக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிக்கு களையும், மதத் தலைவர்களையும் மதிப்பிறக்கம் செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டும், விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர். இது கண்டனத்திற்குரிய செயற்பாடாகும். இவ்…
-
- 2 replies
- 493 views
-
-
நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன் லலித் வீரதுங்க திட்டவட்டம் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனையை அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் நீக்குமாறு ஒருபோதும் கேட்கப் போவதில்லை என்று முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். கடந்த அரச தலைவர் தேர்தல் காலத்தில், வாக்காளர்களின் ஆதரவை மகிந்த ராஜபக்சவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களுக்கு இலவசமாக வெள்ளைத்துணியை விநியோகித்த விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட லலித் வீரதுங்கவை, மகிந்த அணி உறுப்பினர்கள் சந்தித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சந்திப்பின…
-
- 0 replies
- 446 views
-
-
சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவாரா ? ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறியுள்ளது மாத்திரமன்றி அவை தொடர்பில் சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள…
-
- 0 replies
- 387 views
-
-
பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27,1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். இவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளராகவும் இருந்தவர். இவர், கடந்த 1987-ம் ஆண்டு, இலங்கையில் மையம்கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கிய நாள் இன்று. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வ…
-
- 0 replies
- 495 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15 09 2017 , 8PM
-
- 0 replies
- 272 views
-
-
வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுமார் 1,20,000 வீடுகள் தேவை: மீள்குடியேற்ற அமைச்சு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுமார் 1,20,000 வீடுகள் தேவை என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களுக்கும் சுமார் 16,000 நிரந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1,20,000 நிரந்தர வீடுகள் தேவை எனவும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நிரந்த வீடுகளை வழங்கும் பொருட்டு 65,000 பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. சுமார் 60,000 பேர் பொருத்து வீடுகள…
-
- 0 replies
- 319 views
-
-
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிப்பு கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைய இந்த வழக்கு தொடுக்கப்பட்டு…
-
- 0 replies
- 263 views
-
-
போர்க் கால உண்மைகள் அரசுக்கு தெரியும் : விக்னேஸ்வரன் போர்க் காலத்தில் என்ன நடந்தது என்று இலங்கை அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் அதன்காரணமாகவே போர் வீரர்களை விசாரிக்க விடமாட்டோம் என்ற கருத்தை அரசாங்கத்தின் தலைவர்கள் கூறிவருகின்றனர் எனவும் வடமாகாண முதலைமைச்சர் சிவி விக்கேஸ்வரன் சுட்டிக்காட்டுகின்றார். ஓரிருவர் குற்றச்செயல்களின் ஈடுபட்டிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கும் அவர் பெருவாரியானவர்கள் அவ்வாறான ஆணைகளைப் பெற்று பலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதனால் தான் தங்களுடைய மக்கள் தம் மீது குற்றஞ்சாட்டுவார்கள் என்ற எண்ணத்தில் அரசியல் ரீதியாக சிங்களத்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஐபி…
-
- 1 reply
- 360 views
-
-
அகில இலங்கைச் சைவ மா நாடு யாழ்ப்பாணத்தில் இன்று அரம்பம்! அகில இலங்கைச் சைவ மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று யாழ்.சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பமாகியது. சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பல சமயப் பெரியார்கள் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் ஆசியுரை, சிறப்புரை, கலைநிகழ்வுகள் கௌரவிப்புக்கள் என்பன இடம்பெற்றன. இந்த சைவ மாநாடு நாளையும் நாளை மறுதினமும் இட…
-
- 1 reply
- 860 views
-
-
பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 15.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து வெளியாகும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள பத்திரிகைகளின் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்...
-
- 0 replies
- 359 views
-
-
’ஜனாதிபதி தந்தை’ ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகளான சதுரிகா சிறிசேனவால் எழுதப்பட்ட 'ஜனாதிபதி தந்தை' நூல், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஜனாதிபதி-தந்தை/46-203844
-
- 1 reply
- 654 views
-
-
புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு அரச வான்படையால் 1999 ஆம் ஆண்டு 26 பேர் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவூகூரப்பட்டது. நிகழ்வை வன்னிக் குரோஸ் தாயக அமைப்புகள் ஏற்ப்பாடு செய்தனர் இக் குண்டு வீச்சுச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய சிலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கு பற்றி இருந்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டதோடு வடமராட்சிப்பகுதியிலிருந்தும் ஏராளமான மக்கள் பங்குபற்றினர். http://newuthayan.com/story/28776.html
-
- 2 replies
- 337 views
-
-
இலங்கையில் சைகை மொழிக்கு அங்கீகாரம்? இலங்கையில், சைகை மொழி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்படவிருக்கிறது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பாராளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. சைகை மொழியை அரச கரும மொழியாக அங்கீகரிப்பதன் மூலம், கேட்கும் - பேசும் திறன் குறைந்தவர்கள் தமக்கான கல்வி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வழி சமைக்க முடியும் என அமைச்சர் தனது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கையில் சுமார் நான்கு இலட்சம் பேர் முறைசார் - முறைசாரா சைகை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு சைகை மொழியை முறைப்படி கற்பிப்பதற்கு தலா ஐம்பது பேர் கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவர். அவர்கள்…
-
- 0 replies
- 377 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்ச மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தை புனரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கிளிநொச்சி பிரதேச சபை உறுப்பினரால் குறித்த பணி தடுத்து நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலரால் இவ்வழ…
-
- 0 replies
- 642 views
-
-
தமிழரசுவின் மையக் குழு செப். 23இல் கூடுகிறது Share இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையக் குழுக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்று அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர். இந்தத் தீர்…
-
- 0 replies
- 298 views
-
-
அறுகம்பேயில் முதலைக்கு இரையான பிரித்தானிய ஊடகவியலாளர் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் ஊடகவியலாளர் ஒருவர், அறுகம்பேயில் முதலை தாக்கி மரணமானார். பிரித்தானியாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த போல் மெக்ளீன் (25) என்ற, ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரே இவ்வாறு பரிதாபமாக மரணமானார். நண்பர்களுடன் அறுகம்பே பகுதியில் உல்லாசமாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த இவர், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக பொருத்தமான இடம் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது, ‘முதலைக் குன்று’ என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் ஒதுங்கிய அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்தார். இறுதி…
-
- 2 replies
- 478 views
-
-
-
- 0 replies
- 521 views
-
-
2 புலிகளின் கோரிக்கை ஆராய்வு இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் அன்றையதினமே, தீர்மானிக்கப்படும் என்று, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மகேஷ் வீரமன், நேற்று (14) கட்டளையிட்டார். கஜபா படையணியின் முன்னாள் கமாண்டர் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட எட்டு பேர் கெப்ரக வாகனமொன்றில், வில்பத்து சரணாலயத்தில் பயணித்துகொண்டிருந்…
-
- 0 replies
- 265 views
-
-
காலி கடற்கரையில் ஒதுங்கியது விமானத்தின் பாகமா? நீடிக்கிறது பரபரப்பு காலி கடற்கரையில் ஒதுங்கிய வித்தியாசமான ஒருவகை பொருளினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடையாளம் காணமுடியாக பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களால் கைப்பற்றப்பட்டது. 4 அடி நீளமாக காணப்படுகின்ற இந்தப் பொருளின் ஏனைய பாகங்கள் கடலுக்குள் மூழ்கியிருப்பதாக மீனவர்கள் …
-
- 0 replies
- 697 views
-
-
"செய்ட் அல் ஹுசைன் இராஜதந்திர விபச்சாரி" விமல் (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் தலையிட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செ யிட் அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். காணமால் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியல் அமைப்பும் தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள். சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டார். …
-
- 5 replies
- 556 views
-