ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
புதிய அரசமைப்புக்கு ஆதரவு தரக் கோரி மகாநாயக்கர்களை சந்திப்பார் சம்பந்தன் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கக்கோரி இந்த மாத இறுதி வாரத்தில் மகா நாயக்க தேரர்களைச் சந்திக்க உள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இந்தச் சந்திப்பு நடக்கும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியிருந்த னர். அரசமைப்பு…
-
- 0 replies
- 178 views
-
-
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்பேற்படும் பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நில…
-
- 0 replies
- 301 views
-
-
திங்கட்கிழமை ஆரம்பமாகிறது 36 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 29 ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இம்முறை கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்டக்குழு பங்கேற்க மாட்டாது. மாறாக ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பாக கலந்துகொள்ளவுள்ளனர். திங்கட்கிழமை முதலாவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் உரையாற்றவுள்ளனர். இந்தக் கூ…
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் அமெரிக்கா செல்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நியூயோர்க் செல்கின்றனர். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20ஆம் திகதியே பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறார…
-
- 0 replies
- 216 views
-
-
அரசியலமைப்பு குறித்து கேட்டறியவுள்ள மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றைமேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கை, இரண்டு நாடுகளுக்கிடையிலான மீனவர் உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் புதிய அ…
-
- 0 replies
- 595 views
-
-
நாட்டைப் பிரிக்க அரசாங்கம் சதி : எதிர்க்க தேரர்கள் முன்வரவேண்டும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் முன்னெடுக்கும் முறையற்ற ஆட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது போதும். எனவே அரசாங்கத்திற்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே 1955 ஆம் ஆண்டு இடம்பெற்றதைப்போன்ற யுக மாற்றத்திற்கு நாம் தயாராகிவிட்டோம். அப்பயணத்தில் சகல பெளத்த தேரர்களும் இணைந்து கொள்ள வேண்டும். அப்பயணத்தில் குறுக்கிடும் சகல சவால்களையும் முகம்கொடுப்பதற்கு தாம் தயாராகிவிட்டதாக முத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர்…
-
- 0 replies
- 333 views
-
-
சக்தி டிவி செய்திகள் 08 09 2017 , 8PM
-
- 0 replies
- 346 views
-
-
கொழும்பின் அனுமதியை வடக்கு அதிகாரிகள் தடுக்க முடியாது Share வடக்குக் கடலில் தெற்கு மீனவர்கள் மீன்பிடிப்ப தற்கு கொழும்பிலுள்ள கடற் றொழில் அமைச்சு அனுமதி கொடுத்துவிட்டால் அதன் பின்னர் அவர்களுக்கு பிரதேச செயலர்களோ திணைக்கள அதிகாரிகளோ எந்த இடைஞ்சல்களையும் செய்யக்கூடாது. இந்த விடயத்தில் உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகளைக் கரிசனைகளைச் செவிமடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அழுத்தம் திருத்தமாக, உரத்த தொனியில் வடபகுதியில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மத்தியில் தெரிவித்தார் கடற்றொழில் நீரியல்…
-
- 2 replies
- 500 views
-
-
பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளனர். இவர்களின் இச்செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று 08.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு ஊழியர் சங்கத்தினது சகல அங்கத்தவர்களும் தத்தமது பணியிடங்களில் இருந்து வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம். http://thuliyam.com/?p=78188
-
- 0 replies
- 291 views
-
-
இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவசியம்.! இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவசியம் என் றும் மத்தியில் பகிரப்பட்ட அதிகாரத்தை மீளப்பெறாத வகை யில் இரண்டாம் தர சபையாக மாகாண பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய செனட் சபை அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்கு இடைக்கால பின்னிணைப்பு முன்மொழிவினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது. அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வழிநடத்தல் குழு உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சளாருமான எம்.ஏ. சுமந…
-
- 2 replies
- 237 views
-
-
மஹிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற ஜனாதிபதியால் முடியும் ; ஊழல் ஒழிப்பு குழு (ந.ஜெகதீஸ்) புதிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுதவற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் ஊழல் ஒழிப்புக்குழுவின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மருதானை சன சமூக நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…
-
- 1 reply
- 336 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 08.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 365 views
-
-
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்றையதினம் சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த கண்காணிப்புக் குழுவினர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். 200 நாட்களாக கிளிநொச்சில் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் நிலைமை குறித்து கேட்டறிந்த அவர்கள் அரசாங்கம் உரிய பதிலை துரித கதியில் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப்…
-
- 3 replies
- 486 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது. காணாமல் ஆக்கப்பட்ட…
-
- 7 replies
- 656 views
-
-
நிலத்துக்கடியிலிருந்து புலிகளின் பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு Weiterempfehlen கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட எண்ணெய்த் தாங்கி சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட வெற்று எண்ணெய்த் தாங்கியாகும். மீட்க்கப்பட்ட எண்ணெய் தாங்கியை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விம…
-
- 0 replies
- 742 views
-
-
தொடரும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக கடந்த சில தினங்களாக அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற காரணத்தினால் இதுவரையில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 899 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 374 வீடு கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தென் மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் நேற்றும் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்ட…
-
- 3 replies
- 934 views
-
-
அரசியல் கைதிகள் மீதான விசாரணைகள் துரிதகதியில் அமைச்சர் சுவாமிநாதன் சபையில் அறிவிப்பு “சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 அரசியல் கைதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் துரிதமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உற்பத்தி வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் சூடான வாதப்பி…
-
- 0 replies
- 155 views
-
-
கடந்த நான்கு (2013-2017) வருடங்களில் வடக்கு சுகாதார அமைச்சு – சாதித்த சாதனைகள்- முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்:- வடக்கு மாகாண சபை இதுவரை மக்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வி ஊடகங்களிலும், அரசியல் காரணங்களுக்காக குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளாலும் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகின்றது. மாகாணத்திற்கு ஒதுக்கிய நிதி செலவழிக்கப்படாது மீள அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறை கூறப்படுகின்றது. எனது பொறுப்பிலிருந்த சுகாதார அமைச்சை பொறுத்தவரை அவ்வாறான எந்த விடயமும் நடைபெறவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நாட்டில் தமது உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை…
-
- 0 replies
- 301 views
-
-
'பிரித்தானியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வலியுறுத்தியும், பிரித்தானியாவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவது தொடர்பிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஓன்று நேற்று லண்டனில் (07)இடம்பெற்றது. யுத்தம் இடம்பெற்ற போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் பலர் காணாமல் போயிருந்தனர். பலர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரியாத நிலையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியுள்ளது. காணாமல் ஆக்…
-
- 0 replies
- 167 views
-
-
யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு: 9 பேர் அடையாளம் காட்டப்பட்டனர் யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களில் 9 பேர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின்போதே சந்தேக நபர்கள் 9 பேரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் கடந்த யூலை மாதம் 30 ஆம் திகதி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் …
-
- 0 replies
- 465 views
-
-
இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த போது, இந்தியாவில் 13 பெண்களைக் கற்பழித்து, ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற, 4 இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்ததாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இன்று சபையில் குற்றச்சாட்டு
-
- 1 reply
- 474 views
-
-
விக்னேஸ்வரா கல்லூரிக்கு வந்த இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி Share இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ரஞ்சன் காந்தி இன்று கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக்கு வருகை தந்தார். 1929 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் இவரது பேரன் அச்சுதன்பிள்ளை அதிபராகக் கடமையாற்றினார் என்றும், அதன் நினைவாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விமானப் படையினர் ஊடாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை வளாகத்தையும், கற்றல் செயற்பாடுகளையும் பா…
-
- 9 replies
- 742 views
-
-
பளையில் பெரும் குண்டு!! – ஐந்து கிராம மக்கள் இடம்பெயர்வு! பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் பணிகளில் ஈடுபட்டிருந்த வெடிபொருள் அகற்றும் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குண்டை வெடிக்க வைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்திராபுரம், வேம்பொடுகேணி, இத்தாவில், செல்வபுரம், கச்சார்வெளி, போன்ற கிராம மக்களை குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர். குண்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து…
-
- 3 replies
- 558 views
-
-
நிலக்கடலைகளை ஒவ்வொன்றாக மைக்ரோ துளையிட்டு ஹெரோயினை உள்ளே வைத்து சிறை கைதிக்கு வழங்க முயற்சித்த நபரொருவர் கைது! (ரெ.கிறிஷ்ணகாந்) நிலக்கடலை பொதியில் ஹெரோயினை மறைத்து வைத்து கொழும்பு மெகஸின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவரை சிறைச்சாலை புலனாய்வு பிரிவினர் கைது செய்து பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொரளை பிரதேசத்தை சேர்ந்த சிறைக் கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக நிலக்கடலை பொதி ஒன்றுடன் சென்றிருந்த நபர் ஒருவரை சோதனையிட்டபோது, அப்பொதியினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 1 கிராம் நிறையுடைய 18 ஹெரோயின் பக்கற்றுகளைச் சிறைச்சாலை பு…
-
- 1 reply
- 334 views
-
-
கிளிநொச்சியில் மீண்டும் வாள்வெட்டு கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அக்கராயன் பகுதியைச் சேர்ந்தவர்களே வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…
-
- 3 replies
- 301 views
-