Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அரசமைப்புக்கு ஆதரவு தரக் கோரி மகாநாயக்கர்களை சந்திப்பார் சம்பந்தன் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கோரி இந்த மாத இறுதி வாரத்­தில் மகா­ நா­யக்க தேரர்­க­ளைச் சந்­திக்க உள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை முன்­னெ­டுக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை எதிர்­வ­ரும் 21ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­னர் இந்­தச் சந்­திப்பு நடக்­கும் என்று கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மகா­நா­யக்க தேரர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­த ­னர். அர­ச­மைப்பு…

  2. 5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, களுத்­துறை, காலி, கேகாலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பாதிப்பேற்­படும் பகு­தி­யி­லி­ருந்து மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறும் அத்­தி­ணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நில…

  3. திங்கட்கிழமை ஆரம்பமாகிறது 36 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 11ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல் 29 ஆம் திக­தி­வரை ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் மட்­டக்­குழு பங்­கேற்க மாட்­டாது. மாறாக ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்­பாக கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். திங்­கட்­கி­ழமை முத­லா­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் தலை­வரும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். இந்தக் கூ…

  4. அமெ­ரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் அமெ­ரிக்கா செல்­கின்றார். ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் 72ஆவது பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வினர் நியூயோர்க் செல்­கின்­றனர். இதன்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் உள்­ளிட்ட அரச தலை­வர்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். ஐ.நா. பொதுச்­சபைக் கூட்டத் தொடர் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 20ஆம் திக­தியே பொதுச்­ச­பையில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார…

  5. அரசியலமைப்பு குறித்து கேட்டறியவுள்ள மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றைமேற்­கொண்டு இந்தியா சென்றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் மற்றும் இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் செய்­து­ கொள்­ள­வுள்ள எட்கா உடன்­ப­டிக்கை, இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மீனவர் உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படவுள்ளது. குறிப்­பாக இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பா­கவும் புதிய அ…

  6. நாட்டைப் பிரிக்க அரசாங்கம் சதி : எதிர்க்க தேரர்கள் முன்வரவேண்டும் நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் முன்­னெ­டுக்கும் முறை­யற்ற ஆட்­சியைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தது போதும். எனவே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக களத்தில் இறங்க வேண்­டிய சந்­தர்ப்பம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே 1955 ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­தைப்­போன்ற யுக மாற்­றத்­திற்கு நாம் தயா­ரா­கி­விட்டோம். அப்­ப­ய­ணத்தில் சகல பெளத்த தேரர்­களும் இணைந்­து ­கொள்ள வேண்டும். அப்­ப­ய­ணத்தில் குறுக்­கிடும் சகல சவால்­க­ளையும் முகம்­கொ­டுப்­ப­தற்கு தாம் தயா­ரா­கி­விட்­ட­தாக முத்­தட்­டுவே ஆனந்த தேரர் தெரி­வித்தார். தாய்­நாட்டை பாது­காக்கும் அமைப்பு ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர்…

  7. சக்தி டிவி செய்திகள் 08 09 2017 , 8PM

  8. கொழும்பின் அனுமதியை வடக்கு அதிகாரிகள் தடுக்க முடியாது Share வடக்­குக் கட­லில் தெற்கு மீன­வர்­கள் மீன்­பி­டிப்­ப­ தற்கு கொழும்­பி­லுள்ள கடற் றொழில் அமைச்சு அனு­மதி கொடுத்­து­விட்­டால் அதன் பின்­னர் அவர்­க­ளுக்கு பிர­தேச செய­லர்­களோ திணைக்­கள அதி­கா­ரி­களோ எந்த இடைஞ்­சல்­க­ளை­யும் செய்­யக்­கூ­டாது. இந்த விட­யத்­தில் உள்­ளூர் மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கரி­ச­னை­க­ளைச் செவி­ம­டுக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இவ்­வாறு அழுத்­தம் திருத்­த­மாக, உரத்த தொனி­யில் வட­ப­கு­தி­யில் உள்ள அரச உயர் அதி­கா­ரி­கள் மத்­தி­யில் தெரி­வித்­தார் கடற்­றொ­ழில் நீரி­யல்…

  9. பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளனர். இவர்களின் இச்செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று 08.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு ஊழியர் சங்கத்தினது சகல அங்கத்தவர்களும் தத்தமது பணியிடங்களில் இருந்து வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம். http://thuliyam.com/?p=78188

  10. இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சி­ய­ம்.! இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என் றும் மத்­தியில் பகி­ரப்­பட்ட அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கை யில் இரண்டாம் தர சபை­யாக மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய செனட் சபை அமைக்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­விற்கு இடைக்­கால பின்­னி­ணைப்பு முன்­மொ­ழி­வினை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சமர்ப்­பித்­துள்­ளது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன், வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­ச­ளா­ரு­மான எம்.ஏ. சுமந…

  11. மஹிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற ஜனாதிபதியால் முடியும் ; ஊழல் ஒழிப்பு குழு (ந.ஜெகதீஸ்) புதிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுதவற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் ஊழல் ஒழிப்புக்குழுவின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மருதானை சன சமூக நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…

  12. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 08.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  13. காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்றையதினம் சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த கண்காணிப்புக் குழுவினர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். 200 நாட்களாக கிளிநொச்சில் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் நிலைமை குறித்து கேட்டறிந்த அவர்கள் அரசாங்கம் உரிய பதிலை துரித கதியில் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப்…

  14. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது. காணாமல் ஆக்கப்பட்ட…

  15. நிலத்துக்கடியிலிருந்து புலிகளின் பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு Weiterempfehlen கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட எண்ணெய்த் தாங்கி சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட வெற்று எண்ணெய்த் தாங்கியாகும். மீட்க்கப்பட்ட எண்ணெய் தாங்கியை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விம…

  16. தொடரும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையின் விளை­வாக கடந்த சில தினங்­க­ளாக அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்ற கார­ணத்­தினால் இது­வ­ரையில் ஐந்து மாவட்­டங்­களை சேர்ந்த 899 குடும்­பங்­களைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 337 பேர் பாதி­க்கப்­பட்­டுள்­ளனர். மேலும் 374 வீடு கள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. மேலும் தென் மற்றும் மேல் மாகா­ணத்தில் பல பகு­தி­க­ளிலும் நேற்றும் தொடர்ச்­சி­யாக பெய்த கடும் மழையின் கார­ண­மாக குறித்த பகுதியில் வாழும் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­ட…

  17. அரசியல் கைதிகள் மீதான விசாரணைகள் துரிதகதியில் அமைச்சர் சுவாமிநாதன் சபை­யில் அறி­விப்பு “சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 72 அர­சி­யல் கைதி­கள் மீது வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்­றைத் துரி­த­மாக விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது” என்று சிறைச்­சா­லை ­கள் மறு­சீ­ர­மைப்பு மற்­றும் மறு­வாழ்வு அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்ற உற்­பத்தி வரி (சிறப்பு ஏற்­பா­டு­கள்) சட்­டத்­தின் கட்­ட­ளை­கள் மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ர­னுக்­கும், அமைச்­சர் சுவா­மி­நா­த­னுக்­கும் இடை­யில் சூடான வாதப்­பி­…

  18. கடந்த நான்கு (2013-2017) வருடங்களில் வடக்கு சுகாதார அமைச்சு – சாதித்த சாதனைகள்- முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்:- வடக்கு மாகாண சபை இதுவரை மக்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வி ஊடகங்களிலும், அரசியல் காரணங்களுக்காக குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளாலும் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகின்றது. மாகாணத்திற்கு ஒதுக்கிய நிதி செலவழிக்கப்படாது மீள அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறை கூறப்படுகின்றது. எனது பொறுப்பிலிருந்த சுகாதார அமைச்சை பொறுத்தவரை அவ்வாறான எந்த விடயமும் நடைபெறவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நாட்டில் தமது உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை…

  19. 'பிரித்தானியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வலியுறுத்தியும், பிரித்தானியாவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவது தொடர்பிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஓன்று நேற்று லண்டனில் (07)இடம்பெற்றது. யுத்தம் இடம்பெற்ற போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் பலர் காணாமல் போயிருந்தனர். பலர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரியாத நிலையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியுள்ளது. காணாமல் ஆக்…

  20. யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு: 9 பேர் அடையாளம் காட்டப்பட்டனர் யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களில் 9 பேர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின்போதே சந்தேக நபர்கள் 9 பேரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் கடந்த யூலை மாதம் 30 ஆம் திகதி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் …

  21. இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த போது, இந்தியாவில் 13 பெண்களைக் கற்பழித்து, ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற, 4 இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்ததாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இன்று சபையில் குற்றச்சாட்டு

  22. விக்னேஸ்வரா கல்லூரிக்கு வந்த இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி Share இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ரஞ்சன் காந்தி இன்று கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரிக்கு வருகை தந்தார். 1929 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் இவரது பேரன் அச்சுதன்பிள்ளை அதிபராகக் கடமையாற்றினார் என்றும், அதன் நினைவாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விமானப் படையினர் ஊடாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை வளாகத்தையும், கற்றல் செயற்பாடுகளையும் பா…

    • 9 replies
    • 742 views
  23. பளையில் பெரும் குண்டு!! – ஐந்து கிராம மக்கள் இடம்பெயர்வு! பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் பணிகளில் ஈடுபட்டிருந்த வெடிபொருள் அகற்றும் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குண்டை வெடிக்க வைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்திராபுரம், வேம்பொடுகேணி, இத்தாவில், செல்வபுரம், கச்சார்வெளி, போன்ற கிராம மக்களை குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர். குண்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து…

    • 3 replies
    • 558 views
  24. நிலக்கடலைகளை ஒவ்வொன்றாக மைக்ரோ துளையிட்டு ஹெரோயினை உள்ளே வைத்து சிறை கைதிக்கு வழங்க முயற்சித்த நபரொருவர் கைது! (ரெ.கிறிஷ்­ணகாந்) நிலக்­க­டலை பொதியில் ஹெரோ­யினை மறைத்து வைத்து கொழும்பு மெகஸின் சிறைச்­சா­லைக்குள் கொண்டு செல்ல முற்­பட்ட நபர் ஒரு­வரை சிறைச்­சாலை புல­னாய்வு பிரி­வினர் கைது செய்து பொரளை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்­ளனர். பொரளை பிர­தே­சத்தை சேர்ந்த சிறைக் கைதி ஒரு­வரை பார்­வை­யி­டு­வ­தற்­காக நிலக்­க­டலை பொதி ஒன்­றுடன் சென்­றி­ருந்த நபர் ஒரு­வரை சோத­னை­யிட்­ட­போது, அப்­பொ­தி­யினுள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தலா 1 கிராம் நிறை­யு­டைய 18 ‍‍‍ஹெரோயின் பக்­கற்­று­களைச் சிறைச்­சாலை பு…

  25. கிளிநொச்சியில் மீண்டும் வாள்வெட்டு கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அக்கராயன் பகுதியைச் சேர்ந்தவர்களே வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.