Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரபல நபர் யார்.? (எம்.ஆர்.எம்.வஸீம்) வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/24116

  2. 200 வது நாளை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உறவினா்களின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 200 வது நாளை எட்டியுள்ளது. 200 ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். நல்லாட்சி அரசின் ஜனாதிபதி கூட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் எந்தவித உறுதிப்பாடுகளும் இல்லாது 200 வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். http://www.virakesari.lk/article/24112

  3. விமானப்படை பயிற்சி முகாமில் வெடிப்பு (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று (07) வெடிபொருளொன்று வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நான்கு பேரும் இராணுவ வீர்கள் எனவும் அதில் மேஜரொருவரும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/விமானப்படை-பயிற்சி-முகாமில்-வெடிப்பு/175-203403

  4. ‘‘நானும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வன்­தான்’’ அன்று நடந்­ததை இன்று சொல்­கி­றார் மைத்­திரி “நானும் கடந்த காலத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருந்­தேன். காணா­மல் ஆக்­கப்­ப­டு­த­லால் ஏற்­ப­டும் வலி – இழப்பு எனக்கு நன்கு தெரி­யும்” இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்­தார். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் வடக்கு – கிழக்­கி­லி­ருந்­தும், கொழும்­பி­லி­ருந்­தும், அரச தலை­வர் செய­ல­கத்­தால் அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். காணா­மல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையே சந்­திக்க வேண்­டும் என்று அரச தலை­வர் வ…

  5. தமிழர் வாக்குகளாலேயே அரச தலைவனானவன் நான் நன்றி பாராட்டிய சிறி­சேன “தமிழ் மக்­க­ளில் 90 சத­வீ­தத்­தி­னர் எனக்கு வாக்­க­ளித்­த­னர். அவர்­க­ளின் வாக்­கு­க­ளா­லேயே நான் அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டேன். உங்­க­ளுக்கு நியா­ய­மா­ கவே நான் செயற்­ப­டு­வேன்” இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளி­டம் நேரில் தெரி­வித்­தார். அரச தலை­வர் செய­ல­கத்­தில், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளுக்­கும் அரச தலை­வ­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று மதி­யம் 12.30மணிக்கு ஆரம்­ப­மா­னது. இந்­தச் சந்­திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்­தது. அரச தலை­வ­ரின் ச…

    • 2 replies
    • 508 views
  6. வடக்கு அரசுக்குமுழுச் சுதந்திரம் கூட்டு அரசால் வழங்கப்பட்டுள்ளது மங்­கள சம­ர­வீர தெரி­விப்பு “வடக்கு மாகாண சபையை கடந்த அரசு எதி­ரி­யாக நடத்தி வந்­தா­லும் கூட்டு அர­சின் கீழ் அது மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு அவர்­கள் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்­கு­ரிய அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன”. இவ்­வாறு நிதி மற்­றும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரான மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற உற்­பத்தி வரி (சிறப்பு ஏற்­பா­டு­கள்) சட்­டத்­தின் கீழான கட்­ட­ளை­க­ளை­யும், முத்­திரை தீர்வை (சிறப்பு ஏற்­பா­டு­கள்) சட்­டத்­தின் கட்­ட­ளை­யை­யும் அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யா…

  7. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 07.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  8. இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ச தலைமையில், ‘எலிய- ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை இந்த அமைப்பின் தொடக்கவிழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில…

    • 3 replies
    • 586 views
  9. ‘அலோசியஸ் தொடர்பில் தகவல் இல்லை’ பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பில் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லையென, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்று (06) கொண்டுவந்தார். திறைச்சேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு, ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல நாட்கள் முயற்சிகளை மேற்கொண்டனர், அவருடைய காரியாலயத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் சென்றிருந்…

  10. ’ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “வட மாகாண சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், சபை ஒழுங்கு முறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்க வேண்டும்” என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, சபை அறிவிப்புகளை விடுத்த அவைத் தலைவர் சிவஞானம், சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சபைச் செயற்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். “மாகாண சபையின் முதலமைச்சர், ச…

  11. 20 ஆவது சட்ட வரைவை நிராகரித்தது வட மாகாண சபை கொழும்பு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது சட்ட வரைபை வடக்கு மாகாண சபை இன்று நிராகரித்தது. வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 20 ஆவது சட்ட வரைவு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது. சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சபையில் தெரிவிக்கப்பட்டது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதனை நிராகரிப்பதாக சபையில் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/26378.html

  12. ஜென­ரல் ஜெகத்­துக்கு எதி­ராக உடன் போர்க்­குற்ற விசா­ரணை நாடா­ளு­மன்­றில் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்து போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக் கப்­பட்­டுள்ள முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக உரிய விசா­ர­ணை­ களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க ­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுக் கோரி­யுள்­ளது. இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் நாடா­ளு­மன்றில் ஆற்றிய உரை­யில் தெரி­வித்­த­தா­வது: போரின்­போது இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் உரிய நீதி விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு பன்­னாட்­டுச் சமூ­கத்­…

  13. ஜகத் ஜய­சூ­ரிய விவ­காரம் சபையில் கடும் சர்ச்சை (எம்.எம்.மின்ஹாஜ்) ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்­க்கட்­சி­யினர் எழுப்­பிய கேள்­விக்கு அர­சாங்க தரப்பில் இருந்து பதி­ல­ளிப்­ப­தற்கு இரு வார கால அவ­காசம் கோரப்­பட்­டதை அடுத்து நேற்று சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. இதன்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சபையில் எழுந்து நின்று கோஷ­மிட்டு உடன் பதி­ல­ளிக்­கு­மாறு கோரினர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்­கட்சி பாரா­ளு­மன்ற குழு தலைவர் தினேஷ் குண­வர்­தன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த போதே…

  14. "20" நிறை­வே­றி­யதும் ஒரு வரு­டத்தில் தேர்தல் உயர்­நீ­தி­மன்­றத்­துக்கு அறி­வித்தார் சட்­டமா அதிபர் (எம்.எப்.எம்.பஸீர்) 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வரு­டத்­திற்குள் அனைத்து மாகாண சபை­க­ளிலும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த முடியும் என சட்­ட­மா­திபர் ஜயந்த ஜய­சூ­ரிய உயர்­நீ­தி­மன்றில் நேற்று தெரி­வித்தார். 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 விஷேட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளையில் நேர­டி­யாக உயர் நீதி­மன்றில் ஆஜ­ராகி அரசின் நிலைப்­பாட்டை மன்­றிற்கு அறி­வித்து சட்­ட­மா­ அதிபர் மேற்கண்டவாறு தெரி­வித்தார். மேலும் ஏதா­வது ஒரு மாகா­ண­சபை …

  15. தென் ஆபி­ரிக்க விடு­தலை போராட்­டத்தின் செயற்­பாட்­டாளர் இலங்கை விஜயம் தென் ஆபி­ரிக்க விடு­தலைப் போராட்­டத் தின் செயற்­பாட்­டாளர், வண­பிதா, மைக் கல் லெப்ஸ்லி இலங்­கையில் மலை­யக மக்­க­ளுடன் தனது அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்­காக அட்டன் பிர­தே­சத்­துக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். நாளை மறு­தின--ம் சனிக்­கி­ழமை காலை 10.00 மணி­முதல் பகல் 1.00 மணி­வரை 88/2 டன்பார் வீதி, அட்­டனில் அமைந்­துள்ள CWF மண்­ட­பத்தில் இந் நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது. மைக்கல் லெப்ஸ்லி நியூசி­லாந்து நாட்டை சேர்ந்­தவர். தனது இறை­ப­ணியின் மேல­திக கற்­கைக்­காக தென்­னா­பி­ரிக்கா நாட்­டுக்கு அனுப்பப்­பட்டார். அக் காலத்தில் தென்­னா­பி­ரிக்­காவில் நிற­பேத கொடூ­ரத்­…

  16. பறிக்கப்பட்ட வீடு மீண்டும் வழங்கப்பட்டது -எம்.றொசாந்த் காரைநகரில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வயோதிபப் பெண்ணின் வீடு, நேற்று (06) மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன், குறித்த வயோதிபப் பெண், நேற்று (06) மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார். காரைநகர் - வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற குறித்த வயோதிபப் பெண், தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் உறுதி எழுதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்…

  17. Started by நவீனன்,

    எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று (07) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப் பகுதிகளிலும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி…

  18. பொன்சேகாவின் அறிவிப்பு தனிப்பட்டதே எந்­த­வொரு படை­யி­ன­ரை­யும் அரசு சிறைக்­குள் தள்­ளாது; சபை முதல்­வர் திட்­ட­வட்­டம் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய தொடர்­பில் பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா வெளி­யிட்­டுள்ள கருத்து அர­சின் நிலைப்­பாடு அல்ல. எந்­த­வொரு படைத் தள­ப­தி­யை­யும் கூட்டு அரசு சிறை­யில் அடைக்­காது என்­றும் சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல நேற்று நடா­ளு­மன்­றில் தெரி­வித்­தார். “முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், பிரே­சில் உள்­ளிட்ட இலத்­தீன் அமெ­ரிக்க நாடு­க­ளுக்கு தூது­வ­ரா­கப் பணி­யாற்­றி­ய­வ­ரு­மான ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ரா­கப் போர்க்­குற்ற வழக்கு தாக்­கல…

  19. கல்­லுண்­டாய் குப்பை மேடு திடீர் திடீ­ரென பற்றி எரி­கி­றது மீதேன் வாயுப் பெருக்­கமே கார­ணம்: அச்­சத்­தில் மக்­கள் யாழ்ப்­பா­ணத்­தின் கழி­வு­க­ளைக் கொட்­டும் இட­மான கல்­லுண்­டாய் குப்பை மேடு திடீர் திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரி­கி­றது. கடந்த ஒரு மாதத்­துக்கு மேலாக நடக்­கும் இந்த நிகழ்­வால் அந்­தப் பகுதி மக்­க­ளும் அதன் வழியே பய­ணம் செய்­ப­வர்­க­ளும் அச்­ச­ம­டைந்­துள்­ள­னர். இர­வில் பய­ணிப்­போர் மேலும் கலங்­கிப் போகின்­ற­னர். குப்­பை­கள் மற்­றும் கழி­வு­க­ளால் ஏற்­ப­டும் அள­வுக்­க­தி­க­மான மீதேன் வாயுவே தீ எரி­வ­தற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கி­றது. ‘‘அதி­க­ரித்த வெப்­பம் காரண­மாக குப்­பை­க­ளி­லி­ருந்து வெளி­யே­றும் உயிர…

  20. இழு­ப­றிக்­குள் இருந்த இடைக்­கால அறிக்கை நேற்று முழு­மை­யா­னது செப். 21 சபைக்கு முன்­வைப்பு; ஒக்­டோ­ப­ரில் விவா­தம் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை முன்­னெ­டுக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்­றைய கூட்­டத்­தில் இறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த மாதம் 21ஆம் திகதி காலை, நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யா­கக் கூடும். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இடைக் கால அறிக்­கையை அன்­றைய தினம் முன்­வைப்­பார். இந்த அறிக்கை மீதான விவா­தம் ஒக்­ரோ­பர் மாதம் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம், நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்று இடம்­பெற…

  21. மாத்தளன் மீனவர்களுடைய படகு நேற்றுக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது முல்லைத்தீவு மாத்தளன் மீனவர்களுடைய படகு மாத்தளன் கடற்பரப்பில் சேதப்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்து. தென்னிலங்கை மீனவர்களே படகை மோதி மூழ்கச் செய்தனர் என மாத்தளன் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. சம்பவத்தை வடக்கு மாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் படகினை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மோதித் தள்ளியுள்ளனர். இதனால் படகு கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளத…

  22. வடமாகாணத்தில் இன்று பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை உயர் அழுத்த, தாழ் அழுத்த மின் விநி­யோக மார்க்­கங்­களின் கட்­ட­மைப்பு மற்றும் பரா­ம­ரிப்பு வேலை­க­ளுக்­காக இன்று வியா­ழக்­கி­ழமை காலை 8 மணி­யி­லி­ருந்து மாலை 5.30 மணி வரை வட­மா­கா­ணத்தில் பல்­வேறு இடங்­க­ளிலும் மின்­சாரம் தடைப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் அல்­லைப்­பிட்டி, மண்­கும்பான், மண்­டை­தீவு, சோளா­வத்தை, மண்­கும்பான் தேசிய நீர்­வ­ழங்கல் வடி­கால்­சபை, மண்­கும்பான் கடற்­படை முகாம் ஆகிய இடங்­க­ளிலும் கிளி­நொச்சிப் பிர­தே­சத்தில் அக்­க­ராயன் குளம், கோவில்­கு­டி­யி­ருப்பு, அமை­தி­புரம், முறி­கண்டி கொமாண்டோ இரா­ணுவ முகாம், அம்­ப­லப்­பெ­ருமாள், கோட்­டை­கட்டி, ஆ…

  23. குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பு: மனுவுக்குத் திகதி குறிப்பு திருகோணமலை, குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளுக்கான தினமாக, டிசெம்பர் 13ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (06) நிர்ணயித்தது. படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என்று, சிங்கள ஜூரி சபையால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி அவர்கள் அறுவரையும் அனைத்துக் குற்றங்களில் …

  24. 20ஆவது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு; கூட்டமைப்பு அறிவிப்பு மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வழிசெய்யும் 20ஆவது திருத்தச்சட்ட வரைபிற்கு நிபந்தனையுடனான ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக ஆங்கில இணையத்தளமான டெய்லி எப்.டி (Daily FT) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின், போது குழுநிலை விவாதத்தின் போது 20ஆவது திருத்தச் சட்டவரைவில் மேலும் பல திருத்தங்களை முன்வைப்பதாக அரசாங்கம் இணங்க…

  25. புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை மகிந்த தெரிவிப்பு Share புதிய அரசமைப்பைத் தற்போது உருவாக்க வேண்டிய தேவை இல்லை என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறைமை தமக்கு வேண்டும் என்று சுதந்திர கட்சி கேட்டுள்ளது. அரச தலைவரும் இந்த முறைமையைக் கைவிடப் போவதில்லை என்று கூறி வருகிறார். எவ்வாறாயினும், தேர்தல் கால…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.