Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆதாரம் வந்துவிட்டது எப்போது விசாரணை? குட்டை குழம்­பி­னால் மீன்­பி­டிப்­பது இல­கு­வா­ன­து­தான் என்­பது இலங்கை இரா­ணு­வத்­தின் முன்­னாள் தள­ப­தி­கள் இடை­யி­லான கருத்து மோதல்­க­ளைப் பார்க்­கும்போது தெளி­வா­கவே தெரி­கின்­றது. பொது­மக்­க­ளுக்கு எந்த இழப்­பு­க­ளும் இல்­லாத போர் என்று வெளி உல­குக்­குப் பறை­சாற்­றப்­பட்டு நடத்­தப்­பட்ட போரில் மனி­தப் படு­கொ­லை­கள் நிகழ்த்­தப்­பட்­டன என்­கிற உண்மை சற்றே கசிந்­தி­ருக்­கி­றது. இரா­ணு­வத்­தின் முன்­னாள் தள­ப­தி­யான லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வின் மீது போர்க்­குற்ற வழக்கு பிரே­சில் நாட்­டி…

  2. கூட்டு அரசுக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம் Share 2020ஆம் ஆண்டு வரை அர­சின் ஆயுளை நீடிப்­ப­தற்­கான ஒப்­பந்­தத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­ரித்­துள்­ளன. மகிந்­த­வால் வலு இழந்த சுதந்­தி­ரக்­கட்சி கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் இடம்­பெற்­றது. இதில் ஐக்­கிய தேசி­யக் கட்சி அதிக இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. அதை­வி­டக் குறைந்த ஆச­னங்­க­ளைப் பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மைத்­திரி அணி, மகிந்த அணி­யென இரண்­டா­கப் பிள­வு­பட்­டது. மைத்­திரி அணி ஐக்­கிய தேசி­யக் …

  3. ரயில் கடவை சமிக்ஞையால் பதற்றம் வவுனியா ,தண்டிக்குளம் ரயில் கடவையில் உள்ள அபாய மணி ஒலி கடந்த 2 மணித்தியாலயத்திற்கும் மேலாக ஒலித்த நிலையில் காணப்படுவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பலர் பயம் காரணமாக கடவையை கடக்க முயலாமல் காத்து நிற்பதால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் கடவையானது பாதுகாப்பற்றது கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இக்கடவையில் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார். மேலும் குறித்த ரயில் கடவையில் இதற்கு முன்னரும் அபாய ஒலி பலமணிநேரம் ஒலித்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் உ…

  4. முல்லைத்தீவில் கோர விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நெடுங்கேணி வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/23957

  5. இலங்கை உச்ச நீதிமன்றின் மிக முக்கிய தீர்ப்பு. இலங்கையின் அரசியலில் ஆகஸ்ட் மாதம் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. முக்கியமாக ரவியின் பதவி விலகல். இந்த அமளிகளிடையே இலங்கை உச்ச நீதிமன்றம் முக்கியமான ஒரு அரசியல் தீர்ப்பொன்றை வழங்கி உள்ளது. இதனை கொழும்பு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விட்டன. பெடரலிசம் என்பது பிரிவினை ஆகாது என தீர்ப்பு வழங்கி அறிவித்து உள்ளது. இது முக்கியமான தீர்ப்பாக கருதப் படுகின்றது. http://www.dailymirror.lk/article/Federalism-is-not-Separatism-Rules-Supreme-Court-135005.html

    • 6 replies
    • 949 views
  6. 20 ஆவது அரசியலமைப்பு விவகாரம் : தோல்வியடைந்த அனைத்து மாகாணங்களிலும் மீள் வாக்கெடுப்பு லியோ நிரோஷ தர்ஷன் 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்த சட்­ட­மூ­லம்­அ­னைத்து மாகாண சபை­க­ளிலும் அங்­கீ­காரம் பெற வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக உள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் தோல்­வி­ய­டைந்த அனைத்து மாகா­ணங்­க­ளிலும் மீள் வாக்­கெ­டுப்பு நடத்தி உத்­தேச 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்­ட­மூ­லத்­திற்கு அங்­கீ­காரம் பெறு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்து மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்­கான விதிகள் உள்­ள­டக்­கிய 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்ட மூலத்தை அங்­கீ­க­ரிக்­காத மாகாண சபை­களில் மீள் வாக்­…

  7. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பெரும் வீழ்ச்சி கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமை தடைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பிராந்தியத்தில் கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஆர். அத்திக்காரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். கடல் தள மீன்பிடி வலை இழுவை முறையைத் தடை செய்யும் சட்ட வரைவுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. தடைசெய்யப்பட்ட முறைமையின் கீழ் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். http://newuthayan.com/story/25417.ht…

  8. இரகசியத்தை கசியவிட்ட பொண்சேகா! லியோ நிரோஷ தர்ஷன் நிலைமையை சீர்செய்வதற்கு ரணில் - மைத்திரி முயற்சி போர்க் குற்­றங்கள் தொடர்பில் ஆதா­ரங்கள் உள்­ள­தாக முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளமை அர­சாங்­கத்­துக்குள் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­வேளை, ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக பிரே சில் மற்றும் கொலம்­பி­யாவில் தாக் கல் செய்­யப்­பட்­டுள்ள போர்க் குற்­றச்­ சாட்டு வழக்கு விவ­காரம் சர்­வ­தேச நெருக்­க­டிக்குள் மீண்டும் இலங்­கையை தள்­ளி­விட்­டுள்­ள­தாக அர­சியல் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்­டத்தில் கலந்து…

  9. உறவுகளுக்கு நீதி கோரி நாளை மாபெரும் அமைதிப்பேரணி காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக காத்திருக்கும் உறவுகளிற்கு நீதி கோரும் மாபெரும் அமைதிப்பேரணி நாளையதினம் காலை 10.00மணியளவில் வவுனியா காமினி விளையாட்டரங்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமூக அமைப்பினரையும் அழைக்கின்றோம் என ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். இவ் அமைதிப்பேரணியானது வவுனியா கிராமிய பெண்கள் அமைப்பு, வவுனியா கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனம், வவுனியா மாவ…

  10. ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கம் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று விளக்கமளித்தார். காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/09/ஜெனரல்-ஜகத்-ஜயசூரியவிற்க/

  11. ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் அடுத்த மாதம் சீனா­விடம் ஹம்­பாந்­தோட்டை சர்­வ­தேச துறை­மு­கத்தை ஒக்­டோபர் முதலாம் திகதி சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தாக அரச வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்கும் ஒப்­பந்தம் சில வாரங்­க­ளுக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் 80 சத­வீதப் பங்­குகள் சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கும் 20 சத­வீதப் பங்­குகள் இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பைக்கும் உரித்­தாகும் வகையில் 99 வருட குத்­த­கைக்கு சைனா மேர்சன்ட் நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்மூலம் இலங்கை அரசுக்கு 1.2 பில்லியன் ரூபா …

  12. லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் அதிகாலை முதல் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரி தெரிவித்தார். வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து களனி கங்கையின் அருகாமையிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/23941

  13. இலங்கைக்குத் தேவையான உதவிகளை செய்ய கனடா தயார் இலங்கையில் சமாதானமும் நல்லிணக்கம் தொடர தேவையான உதவிகளை செய்ய கனடா தயாராக உள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கனேடியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் சமகால அரசின் செயற்பாடுகளையும் கனேடிய பிரதமர் பாராட்டியுள்ளார். இலங்கையில் தற்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், அவற்றினை சரியான அடையாளம் காணவும் சமகால அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். 30 வருடங்களாக நீடித்த போர் நிறைவுக்கு கொண்…

    • 5 replies
    • 446 views
  14. தமிழர்களின் ஆயுத போராட்டம் தோல்வியடைய யார் காரணம்? இராஜ தந்திர ரீதியில் செயற்பட தவறியமையே தமிழர்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோல்வியடைய காரணம் என வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். உலகிலே சிறந்த ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என உலக நாடுகளினால் பெருமையைக போசப்பட்ட தமிழர்கள் இந்த போராட்டங்களினால் எதனை பெற்றுக்கொண்டார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. …

  15. காணி சுவீகரிப்பு இன்றி பலாலியை பிராந்திய விமான நிலையமாக்கலாம் மேல­தி­க­மா­கக் காணி­க­ளைப் பெறா­ம­லேயே பலாலி விமான நிலை­யத்­தைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்த முடி­யும் என்று இந்­திய ஆய்­வுக் குழு கொழும்பு அர­சுக்­குப் பரிந்­து­ரைத்­துள்­ளது. இது தொடர்­பில் பலா­லிக்கு வந்து நேரில் ஆய்­வு­களை நடத்­திய இந்­தி­யக் குழு­வி­ன­ரின் அறிக்கை இலங்கை அர­சி­டம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பலாலி விமான நிலை­யம் தற்­போது உள்­ளூர் மற்­றும் படைத்­துறை விமான நிலை­ய­மா­க­ வுள்­ளது. அத­னைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்­து­வது தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான ந…

    • 2 replies
    • 290 views
  16. பத்திரிகை கண்ணோட்டம் 03.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  17. மாயக்கல்லியில் மீண்டும் பதற்ற நிலைமை!! கோப்புப் படம் Share இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் பௌத்தர்கள் சிலர் மீண்டும் சட்ட விரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதை அடுத்து மீண்டும் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மத குருமார்கள் சிலரும், பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, அதில் சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்ப…

  18. கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சியா? முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிலாசை நோக்கிய அரசியல் நகர்வு என்பது தனி ஈழக் கோரிகையில் இருந்து விடுபட்டு அதிகாரத்துடன் கூடிய சமஸ்டி நோக்கி நகர்ந்தது. தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பையே கருதி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைத்திருந்தது. தேர்தல் மேடைகளிலும் வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையில் தீர்வு, காணாமல் ஆக்கப்ப…

    • 0 replies
    • 334 views
  19. சு.க.வின் 66 ஆவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 66 ஆவது மாநாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­ பால சிறி­சே­னவின் தலை­மையில் இன்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாநாட்டின் பின்னர் கட்சி முக்­கிய தீர்­மா­னங்கள் பல­வற்றை எடுக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இம்­மா­நாட்­டிற்கு கட்­சியின் போச­க­ராக செயற்­பட்டு வரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளி ட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த சகல உறுப்­பி­னர்­க­ளுக்கும் கட்சி மாநாட்டில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அழைப்­பினை உதா­சீனம் செய்து கலந்­து கொள்ளா­த­வர்­க­ளுக்கு இனி­வரும் இதுபோன்ற முக்­கிய …

  20. 420 முன்னாள் உறுப்பினர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது.! உள்­ளூ­ராட்சி சபை­களில் உறுப்­பி­னர்­க­ளா­க­வி­ருந்த 420 பேர் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யிடும் சந்­தர்ப்­பத்தை இழந்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளூ­ராட்சி விசேட ஒழுங்கு விதிகள் சட்ட மூலத்­தின்­படி சம்­பந்­தப்­பட்ட தேர்தல் தொகு­தியில் அரச சேவை­யி­லுள்­ள­வர்கள் இனிமேல் இத் ­தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­தென கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னர் இத்­தேர்தல் தொகு­தி­களில் அரச சேவை­யி­லி­ருந்த விவ­சாய ஆராய்ச்சி அதி­கா­ரிகள் மற்றும் அபி­வி­ருத்தி அதி­கா­ரிகள் போட்­டி­யிட்­டனர். இது போன்ற அதி­கா­ரிகள் 420 பே…

  21. பொன்சேகாவுக்கே தெரியாதவைகளா அமைச்சர்களுக்குத் தெரியப்போகிறது? போரின்­போது நடந்­தவை தொடர்­பி­லும் போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் சரத் பொன்­சே­கா­வுக்குத் தெரி­யாத விட­யங்­களா அமைச்­சர்­கள் சஜித் மற்­றும் மகிந்த சம­ர­சிங்­க­வுக்குத் தெரிந்­து­வி­டப் போகின்­றது ? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. இரா­ணு­வத்­தின் முன்­னாள் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மனி­தப் படு­கொலை விட­யத்­தில் குற்­றம் இழைத்­தார் என்று போரை நடத்­திய இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா தெரி­வித்­தி­ருந்­தார். விசா­ர­ணை­கள் நடந்­தால் ஆதா­ரங்­க­ளைத் தான் முன்­வைப்­பார் என்­றும் …

  22. கூட்டமைப்பை விமர்சிக்க சுரேஷுக்குத் தகுதியுண்டா? சாடுகிறார் சரவணபவன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதன் தலைமைகளை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. அவ்வாறு விமர்சிக்க அவருக்குத் தகுதியிருக்கிறதா? தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் எல்லாம் தலைவராக விரும்புகின்றனர். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இவற்றுக்குக் காலம் பதில் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். மறைந்த தமிழ்த் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான வி.தர்மலிங்கம் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 32 ஆவது நினைவு தினம் நேற்று தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத…

  23. ''சிங்­கள மக்கள் மோச­மா­ன­வர்கள் அல்ல பயத்தை தோற்­று­விப்­பது அர­சி­யல்­வா­தி­களே" சிங்­கள மக்கள் மோச­மா­ன­வர்கள் அல்ல. ஆனால். சில அர­சி­யல்­வா­திகள் அவர்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பு மூலம் நாடு துண்­டா­டப்­படப் போகின்­ற­தென்ற பயத்தைத் தோற்­று­விக்க முயற்­சிக்­கின்­றனர் என்று தெற்கு மத்­திய ஆசிய பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸிடம் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் இத­ய­சுத்­தி­யு­ட­னான அதி­காரப் பங்­கீடு இன்­றி­ய­மை­யா­தது. ஆகவே, மக்கள் தொடர்ச்­சி­யாக வாழ்ந்­து­வரும் இடங்­களில் தங்­க­ளது அன்­றாட விட­யங்­களில் தாமே முட…

    • 4 replies
    • 318 views
  24. நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் இன்று தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று யாழில் நினைவு கூரப்பட்டது. யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் வடமாகாண சபை எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கே.சயந்தன் முன்னாள் ந…

  25. சக்தி டிவி செய்திகள் 8PM (02-09-2017)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.