Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 16-08-2017

  2. நீதிமன்ற உத்தரவின்படி கடைகள் அகற்றம்! யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்குப் பின்புறமாக உள்ள மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள 9 கடைகள் கொண்ட கடைத்தொகுதி அகற்ற இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/19895.html

  3. இளஞ்செழியனது மெய்பாதுகாவலரின் மனைவி சேவையை பதிந்துள்ளார் யாழ்ப்பாணம் - நல்லூர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மனைவி, இன்று (16) பள்ளம பொலிஸ் நிலையத்தில் தனது சேவையைப் பதிவு செய்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்குப் பாதுகாப்பு வழங்கிய போது, இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார். குறித்த பொலிஸ் சர்ஜன்டினது மனைவி, திருமணத்துக்கு முன்னர் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையாற்றியுள்ளார். இந்நிலையில், 2ஆவது குழந்தை பிறந்ததன் பின்னர், அவர் சேவையில் பதிவு செய்யாமையால், சேவையை கைவிட்டுச…

  4. ரயில் தடம்புரண்டதால் வடக்கு, மலையக ரயில் சேவை பாதிப்பு அம்பேபுஸ்வில் வவுனியா நோக்கிச் சென்ற ரயிலொன்று தடம் புரண்டதால் வடக்கு மற்றும் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் குறித்த வழியால் பயணம் செய்யும் அனைத்து ரயில்களும் வரிசையில் நிற்பதாகவும் பயணிகள் அனைவரும் அசௌகரியத்திற்கு முங்ககொடுத்துள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/23228

  5. இன்றைய அமைச்சரவை முடிவுகள் அமைச்சரவை சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அமைச்சரவை முடிவுகள் வருமாறு, 01. சமூர்த்தி மானியங்களை வெட்டிவிடுவதாக வெளியாகியுள்ள பிழையான செய்தி அறிக்கைகள் சில சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் சமூர்த்தி மானியக் கொடுப்பனவு வெட்டிவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பிழையான ஊடக செய்தி அறிக்கை காரணமாக, அது தொடர்பில் பிழையான எண்ணப்பாடுகள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றது. எவ்வித சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கோ அல்லது வெட்டி விடுவதற்கோ அரசாங்கத்தினால் எவ்வித தீர்மான…

  6. சீனித்தம்பி யோகேஷ்வரனின் உருவ பொம்மை எரிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரனின் உருவப்பொம்மையை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை முறாவோடை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பில் தவறான கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அப் பகுதி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரனின் உருவப்பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/23223

  7. கூட்­டாட்சி இலங்­கைக்­கு பொருத்­த­மில்­லை­ கூறு­கி­றார் அஸ்­கி­ரிய துணைப் பீடா­தி­பதி இலங்கை போன்ற சிறிய நாட்­டுக்கு கூட்­டாட்சி முறைமை பொருத்­த­மற்­றது என்று தெரி­வித்­துள்ள கண்டி அஸ்­கி­ரிய பீடத்­தின் துணைப் பீடா­தி­பதி ஆனம­டுவே தம்­ம­திஸ்ஸ தேரர், மகாநா­யக்க தேரர்­க­ளின் கருத்­துக்­களை அரசு உதா­சீ­னம் செய்­யக் கூடாது என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல் வீர­வன்ச, கண்டி அஸ்­கி­ரிய, மல்­வத்து பீடா­தி­ப­தி­ களைச் சந்­தித்­தார். இதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளுக்குக் கருத்­துக் கூறு­கை­யி­லேயே ஆனம­டுவே தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ந…

    • 1 reply
    • 204 views
  8. முதலமைச்சர் உத்தரவிட்டும் மாற்றம் ஏதுமில்லை! கல்வியங்காடு பொதுச் சந்தையின் குறைபாடுகள் தீர்க்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்து ஒரு மாதம் கடந்துள்ளபோதும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சந்தை வர்த்தகர்கள் தெரிவித்தனர். கல்­வி­யங்­காடு பொதுச்­சந்­தை­யில் நில­வி­வ­ரும் பல்­வேறு பிரச்­சி­னை­கள் தொடர்­பாக வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு வர்த்­த­கர்­கள் முறைப்­பாடு செய்­த­னர். கடந்­த­மா­தம் 18ஆம் திகதி கல்­வி­யங்­காடு சந்­தைப்­ப­கு­திக்கு யாழ். மாந­க­ர­ச­பை­யின் அதி­கா­ரி­கள் சகி­தம் முத­ல­மைச்­சர் வந்­தார். வர்த்­த­கர்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­ச­னை­கள் குறித்து கேட்டு அறிந்து கொண்­…

    • 1 reply
    • 491 views
  9. வவுனியாவில் சனிக்கிழமை கூடுகிறது ரெலோ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தமி­ழீழ விடு­தலைக் கழ­கத்தின்(ரெலோ) தலை­மைக்­குழு கூட்டம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை வவு­னி­யாவில் உள்ள அக்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இக்­கூட்­டத்­திற்கு சமு­க­ம­ளிக்­கு­மாறு வட­மா­காண போக்­கு­வ­ரத்து மீன்­பிடி அமைச்சர் பா.டெனீஸ்­வ­ர­னுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. முன்­ன­தாக வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் அமைச்சர் டெனீஸ்­வரன் கையொப்­ப­மிட்­ட­மையை அடுத்து ரெலோவின் கட்சி விதி­க­ளுக்கு முர­ணான விதத்தில் செயற்­பட்டார் என்ற அடிப்­ப­டையில் அவ­ரி­டத்தில் விளக்கம் கோரப…

  10. தமிழ் – சிங்­கள உற­வுக்கு வலு­வூட்­டும் அரசு தமிழ் – முஸ்­லிம் இணக்­கத்­துக்கு என்ன செய்­தது? போருக்­குப் பின்­னர் தமிழ் – சிங்­கள மக்­க­ளி­டை­யே­யான உறவை மேம்­ப­டுத்த பல்­வேறு வேலை­கள் அர­சால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. போரால் விரி­ச­ல­டைந்த தமிழ் – முஸ்­லிம் உற­வைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் சரி­யான முறை­யில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு கவலை வெளி­யிட்­டி­ருக்­கி­றார் மறு­வாழ்வு மற்­றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்­சர் ஹிஸ்­புல்லா. காத்­தான்­கு­டி­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்­வில் கலந்து உரை­யாற்­றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் அங்கு மேலும் …

  11. உலக நாடு­கள் உடன் தலை­யிடவேண்­டும் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்து; ஐ.நா செய­லர், தூதர்­க­ளுக்­குக் கடி­தம் இலங்கை அர­சின் அரசி யல் போக்கு திசை­மா­றி ­வ­ரும் நிலை­யில் இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக் கிறது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. ”தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் இரா­ணு­வம் தொடர்ந்­தும் குடி யி­ருப்­பது நல்­லி­ணக்­கத்­துக் குச் சாத­க­மான சமிக்ஞை இல்லை. மக்­கள் பொறுமை இழந்­து­விட்­டார்­கள். உலக நாடு­கள் இனி­யும் பார்த்­துக் கொண்­டி­ரா­மல் தலை­யிட வேண்­டும்” என்று ஐக்­கிய நாடு ­க­ள் சபையின் பொதுச் செயலா ளர்இ ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­ யா­ளர் மற்­றும் வெளி­நா­…

  12. ஜேர்மனியிலும் ஆவா - எஸ்.நிதர்ஷன் ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு நிதிகள் கிடைத்தமை தொடர்பாகவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என முதலமைச்சர் தெரிவித்தார். http://…

  13. கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..! நாட்டில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 19 மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான வரட்­சி­யினால் மூன்று இலட்­சத்து 36 ஆயி­ரத்து 487 குடும்­பங்­களில் வாழும் 12 இலட்­சத்து 42 ஆயி­ரத்து 140 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. வடக்கு, கிழக்கு, வடமேல் மாகா­ணங்­களில் தற்­போது தொடர்ச்­சி­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தாலும் தொடர்ந்தும் வரட்­சி­யான சூழல் நீடிக்­கின்­றது. வரட்சி கார­ண­மாக சுமார் ஐந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் குடி­நீ­ரின்றி அவ­தி­யு­று­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது…

  14. எங்களுக்குக் கப்பல்கள் விடுகினம் தீர்­வுத் திட்­டம் வரும்­நே­ரம் வரட்­டும்; பன்­னாட்டு விசா­ர­ணையோ, உள்­நாட்டு விசா­ர­ணையோ அமைக்­கப்­ப­டும் நேரம் அமைக்­கப்­ப­டட்­டும்; கூட்­டாட்சி குலையப்­போ­கி­றதா, குலை­யட்­டும்; இவை அனைத்­தும் கொழும்பு அர­சு­டன் தொடர்பு பட்­டவை. தமி­ழர்­க­ளா­கிய நாம், 30ஆண்­டுகள்­கால நீண்­ட­தும், நெடி­ய­தும், கொடி­ய­து­மான போரில் அதி­கம் வதை­பட்­ட­வர்­கள் என்ற அடிப்­ப­டை­யில், எமது வாழ்­வா­தா­ரத்­தை­யும், பொரு­ளா­தா­ரத்­தை­யும் கட்­டி­யெ­ழுப்ப எம்­மி­டம் அல்­லது எம்­மைச் சார்ந்­தி­ருக்­கும் அல்­லது நாம் சார்ந்­தி­ருக்­கும் வடக்கு மாகாண சபை­யி­டம் என்னென்ன திட்­டங்­கள் உள்­ளன. அடுத்­த­தாக நாம் எதையெதைச் செயற்­ப­டுத்…

  15. வடக்கு,கிழக்கு இணைவு பற்றி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள்

    • 0 replies
    • 230 views
  16. ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!! கடந்த அரசின் காலத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது. கூட்டரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர்கள் குற்றம் சுமத்தினர் என்று தெரியவருகின்றத…

  17. இலங்கை பணி­யா­ளர்­க­ளுக்கு கட்­டாரில் தொழில் உரிமை மீறல் கட்­டாரில் எதிர்­வரும் 2022 ஆம் ஆண்டில் சர்­வ­தேச உதை­பந்­தாட்ட உலக கிண்ண போட்­டிகள் இடம்­பெ­ற­வுள்­ளன. இதற்­காக கட்­டாரில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கட்­டு­மான அபி­வி­ருத்தி பணி­க­ளுக்கு சுமார் 2 மில்­லியன் பணி­யா­ளர்கள் இருத்­தப்­பட்­டுள்­ளனர். இதற்­கான மனித வளத்தை ஆசிய நாடு­களில் இருந்தும் ஆபி­ரிக்க பிராந்­திய நாடு­களில் இருந்தும் கட்டார் பெற்றுக் கொண்­டுள்­ள­தாக மனித உரி­மை­க­ளுக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான நிலை­யத்தின் பணிப்­பாளர் சட்­ட­த்த­ரணி கே.எஸ். ரத்­னவேல் தெரி­வித்தார். கொழும்பு 7 இல் அமைந்­துள்ள தொழில்சார் நிபு­ணர்­களின் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­…

  18. பொலிஸ் அத்தியட்சகர் – துன்னாலை மக்களுக்கிடையே சந்திப்பு காங்கேசன்துறை மூத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றொசாந்த் பெனாண்டோ மற்றும் துன்னாலை மக்களுக்கிடையேயான சந்திப்பொன்று இடம்பெறுகிறது. காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இச் சந்திப்பில் நெல்லியடி, பருத்தித்துறைப் பொலிஸார் மற்றும் படையினரும் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/19816.html

  19. விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 70 பேர் கையொப்பமிட்டுள்ளனர்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கொழும்பு தகவலொன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதனுடன் தொடர்பு பேணும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி நடை…

  20. முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் – அரசாங்கம் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் சாசனம் அமைக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரைச் சுற்றி காணப்படும் அதிகாரங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய …

  21. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போதே குறித்த 13 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 100 கிலோ கிராம் மீன், 3 பைபர் இழைப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகியன இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் 13 மீனவர்களையும் மேலதி விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். …

  22. புனர்வாழ்வளிக்கப்பட்ட ‘புலிகள் பொறுப்பல்ல’ “யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று, புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார். “நான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், நேற்று (15) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்…

  23. ஐ.தே.மு.தலை­வர்கள் இன்று ஜனா­தி­ப­தி மைத்திரியுடன் சந்­திப்பு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலை­வர்கள் இன்று புதன்­கி­ழமை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். ஜனா­தி­பதி மாளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை மதிய போசன விருந்­து­ப­சா­ரத்­திற்…

  24. யோஷித்த ராஜபக் ஷவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­ப­க் ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று மூன்­றரை மணி நேரம் சிறப்பு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் முன்னாள் முதற் பெண்­மணி ஷிரந்தி ராஜ­ப­க் ஷவின் 'சிரி­லிய சவிய' அமைப்­புக்கு வழங்­கப்­பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜன­வரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களை முன்­னி­று…

  25. கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.