ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
கொழும்பில் விபுலானந்தர் அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வு, இன்றைய தினம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/154477?ref=home-feed
-
- 3 replies
- 476 views
-
-
வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர On 32 mins ago Share யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அதிக அதிகாரங்களுடன் கூடிய விசேட பிரிவுகளின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று கண்டிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் மல்வத்துப்பீட மகாநாயகரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சம்பவங்க…
-
- 21 replies
- 1k views
-
-
ரவிகரனிடம் விளக்கம் கேட்கிறார் முதலமைச்சர் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரனுக்கு எதிராகப் பொது அமைப்புக்கள் சுமத்தியுள்ள நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன். வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலுமே, முதலமைச்சர் மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். ரவிகரனுக்கு எதிராக அந்த மாவட்டத்திலுள்ள சில அமைப்புக்க…
-
- 1 reply
- 331 views
-
-
வடமராட்சியில் ஒருவர் கைது வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் கல்லெறியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. துன்னாலை இளைஞனின் படுகொலை சம்பவத்தின் பிரகாரம் பொலிஸாரின் வீடு, பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸாரன் வாகனம் என்பன பொதுமக்களால் தாக்குதலுக்குட்பட்டன. பொலிஸாரின் வாகனத்திற்கு கல் எறிந்த குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.…
-
- 1 reply
- 369 views
-
-
லலித் ஜெயசிங்கவின் பிணை மனு நிராகரிப்பு – 22வரை மறியல் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது இவ்வாறு உத்தரவிடப்பட்டது. லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் பிணை கோரப்பட்டது. அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபம் தெரிவித்தது. லலித் ஜெயசிங்க பொலிஸ் தர வரிசையில் 4 தர வரிசையில் பதவி வகித்தார். அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சியங்களிலும், சான்றுக…
-
- 2 replies
- 307 views
-
-
பிரேரணை மீது விவாதமில்லை முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்யும் வகையில் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மாகாண சபைத் தெரிவுக்குழுவை அமைக்கக் கோரும் பிரேரணை நாளைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரியவருகின்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையுடன் கலந்தாலோசித்த பின்னரே பிரேரணையை எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று அறிய முடிகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட 5 அமைச்சுக்களிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகள், மோசடிகள் தொடர்…
-
- 0 replies
- 194 views
-
-
அடுத்த அமைச்சர் யார் என ஆராய ரெலோ உயர் பீடம் மீண்டும்கூடுகிறது தமது கட்சிக்குக் கிடைக்கும் அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் புளொட்டைத் தொடர்ந்து ரெலோவிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக அந்தக் கட்சியின் உயர் மட்டக் குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையை முழுமையாக மாற்றப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார். ரெலோ அமைப்பு தமது கட்சி சார்பாக அமைச்சரவையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பா.டெனீஸ்வரனை நீக்குமாறு கோரியிருந்தது. அத்தோடு அந்த…
-
- 2 replies
- 384 views
-
-
இராஜினாமா செய்கிறார் ரவி கருணாநாயக்க ? வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்னும் சில தினங்களில் தனது பதவியை அவர் இராஜினாமா செய்வார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது இரண்டு கட்சிகளுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை கள், மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள அமைச்சர் ரவி மீதான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் என்பவற்றின் காரணமாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை தற்காலிக அடிப்படையில் இராஜினாமா செய்வார் என தெரியவருகிறது. மேல…
-
- 0 replies
- 299 views
-
-
'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக பயங்கரவாதிகள் ஒன்றிணைகின்றனர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் மிக இலகுவாக ஒன்றிணைந்து தமது நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றனர். இது இலங்கைக்கு மட்டுமன்றி அனைத்து நாடுகளுக்கும் பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதனை முறியடிக்க உறுதியான விசாரணைக் கட்டமைப்பும், விரிவான தகவல் பரிமாற்ற கட்டமைப்பும் அவசியம். அதற்கு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் இலங்கையுடன் கைகோர்த்து உதவுவர் என நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். சர்வதேச பொலி…
-
- 0 replies
- 332 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு சபை எல்லைக்குட்பட்ட உறுப்பினர்களையே அழைக்குமாறு முதலமைச்சர் பணித்தாரா? நாளைய அமர்வில் கேள்வி எழுப்புவாராம் தவராசா யாழ்ப்பாண மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் வாழும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்புமாறு முதலமைச்சர் தனது அமைச்சு ஊடாகப் பணித்துள்ளாரா?’ இவ்வாறு மாகாண சபையின் நாளைய அமர்வில், சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வாய் மூல கேள்வியெழுப்பவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றி மாநகர சபைக்குத் தங்கள் அமைச்சின் ஊடாக எழுத்து மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா? அவ்வா…
-
- 0 replies
- 257 views
-
-
இளைஞர்கள் கடத்தல் 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மேலும் 3 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசா ரணைகளின் போதே, இந்தக் கடத்தல்களுடன், தொடர்புடைய மேலும் மூன்று கடற்படையினர் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன. கொமடோர் தசநாயக்க அரசியல் ரீதியாக ச…
-
- 0 replies
- 139 views
-
-
புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன ? வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யுமிடத்து புதிய வெளிவிவகார அமைச்சராக தற்போதைய இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி.யுமான திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. வெளிவிவகார அமைச்சுப் பதவியானது நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி வசமே இருக்கிறது. எனவே வெளிவிவகார அமைச்சராக இராஜாங்க அமைச்சர் திலக் மாரப்பனவே நியமிக்கப்படுவதற்கு சாத்தியம…
-
- 0 replies
- 313 views
-
-
வடக்கை அச்சுறுத்திய 'ஆவா' குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின : பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் விசாரணை வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014 முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமை மற்றும் கடந்த ஆண்டும் குறித்த குழுவினர் பொலிஸாரை வெட்டியுள்ளமையும் போன்ற இரகசிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. இந் நிலையில் வடக்கு பிராந்தியத்துக்கு பொற…
-
- 0 replies
- 158 views
-
-
வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிபுரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிப…
-
- 2 replies
- 324 views
-
-
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெல்லிப்பளை இளைஞர் கைது யாழ் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் தெல்லிப்பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சற்று முன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக தகவலின் அடிப்படையில் சற்றுமுன் தெல்லிப்பழையை சேர்ந்த 24 வயதுடைய …
-
- 0 replies
- 335 views
-
-
சக்தி டிவி செய்திகள் 08 08 2017 , 8PM
-
- 0 replies
- 315 views
-
-
வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!! வவுனியாவில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடை்நதனர். வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது-56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. மேலும் மூவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலி…
-
- 11 replies
- 877 views
-
-
இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவினை தடுக்க முடியாதிருப்பது ஏன்? (ஆர்.ராம்) 2009 இற்கு பின்னர் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாதிருப்பது ஏன்? என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் போராளிகள் இலக்குவைக்கப்படுவதால் நிம்மதியற்ற சூழலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவக சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22890
-
- 0 replies
- 258 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? (ஆர்.ராம்) வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? என கூட்டு எதிர்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பத்மஉதயசாந்த அரசாங்கத்திடத்தில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை, தாக்குதலின் போது சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் மதீப்பீடு செய்யப்பட்டுள்ளதா, தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரா? என பத்ம உதயசாந்த எம்.பி சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சகால ரட்நாயக்கவிடத்தில் கேள்வ…
-
- 0 replies
- 414 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 08-08-2017 IBC
-
- 0 replies
- 129 views
-
-
உறைக்கும் உண்மை ஆரம்பித்த நாளில் இருந்து சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத வடக்கு மாகாண சபைஇ தொடர்ந்தும் சர்ச்சைகளுக்குத் தீனி போட்டுக்கொண்டே இருக்கிறது. அமைச்சர்கள் மீள் நியமனத்தையொட்டி இப்போது மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சரவையில் தனக்கு எதிரானவர்கள் என்று கருதும் சுகாதார அமைச்சரான ப.சத்திய லிங்கத்தையும் போக்குவரத்து மீன்பீடி அமைச்சரான பா.டெனீஸ்வரனையும் நீக்குவது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். அவருக்கு ஆதரவான விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவும் பதவி விலகவேண்டிய சூழல் தன்னாலேயே ஏற்பட்டதைத…
-
- 0 replies
- 365 views
-
-
கைவிடப்பட்ட பகுதியா யாழ் . குடாநாடு? அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சிங்கப்பூர் அயலுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், யாழ்ப்பாணத்தவரின் பெருமைகளையெல்லாம் வானளாவப் புகழ்ந்து உரைத்தார். இதைக் கேட்டு யாழ் மக்களின் உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. இத்தனை பெருமைகளுக்கு உரியவர்களா நாம்? என்ற வியப்புக் கூட ஏற்பட்டது. ஆனால் அந்த இறுமாப்பு அதிக நாள்களுக்கு நீடிக்கவில்லை. மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழி யன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பெருமையுடன் தலை நிமிர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தவரைத் தலைகுனிய வைத்து விட்டது. நேர்மையான ஒரு நீதித்துறை உயரதிகாரி…
-
- 0 replies
- 295 views
-
-
‘தீர்விலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்ப சதி’ “கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம், தமிழ் மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர, வேறு எதுவும் அல்ல என்று வடக்கு முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். பொ. ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நீண்ட …
-
- 0 replies
- 309 views
-
-
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு: 10 பேர் கைது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகாதப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதினர். இதில் 2 பேர் கடலில் குதித்து மாயமானர். படகு மீது மோதியது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. நெடுந்தீவு அருகே மோதலில் ஈடுபட்ட புதுக்கோட்டை, மண்டபம், ராமேஸ்வரம…
-
- 1 reply
- 291 views
-
-
பஸ் விபத்தில் பெண் பலி ; 11 பேர் காயம் அரநாயக்க, உஸ்ஸபிடிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் பலத்த காயங்களுடன் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகில் இருந்த நீரோடையில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான பஸ்ஸானது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானதெனவும் விபத்தினால் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களை மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின…
-
- 0 replies
- 362 views
-