ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
இலங்கையில் சந்திரக் கிரகணம் எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை, இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/இலங்கையில்-சந்திரக்-கிரகணம்/95-201803
-
- 1 reply
- 264 views
-
-
ரவியால் சபையில் இன்று சூடு பறக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து கடும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கும் On 14 mins ago அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்குச் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூ…
-
- 0 replies
- 198 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் திருகோணமலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் அரசாங்க மற்றும் ஆளுனர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Margeret Curren , Chrish Law , Oliver Colvillie ஆகியோர் இந்…
-
- 0 replies
- 141 views
-
-
சக்தி டிவி செய்திகள் 07 08 2017 , 8PM
-
- 0 replies
- 255 views
-
-
முன்னாள் போராளிகள் வன்முறையிலீடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : வடக்கு முதல்வர் முன்னாள் போராளிகள் உண்மையாகவே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது , தெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டார்கள் இராணுவம் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றில்லை அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் முன்னாள் போராளிகள் தொடர்புபட்டுள்ளனர் என பரவியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மு…
-
- 1 reply
- 245 views
-
-
''அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படைத்தளமாகாது'' (லியோ நிரோஷ தர்ஷன்) சீன கடற்படை வீரர்களையோ, படையினரையோ இலங்கையில் நிறுத்தி வைத்திருக்கவில்லை. புலனாய்வுப் பணிகளும் இல்லை. எனவே இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிடத்தை சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் யூ ஷியாங்லிங் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு எமது பங்களிப்புகள் தொடர்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பே காரணமாகின்றது. பட்டுப்பாதையின் நலன்களை இலங்கையும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிய உறுதிமொழிக…
-
- 1 reply
- 411 views
-
-
இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா? இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், …
-
- 5 replies
- 1k views
-
-
ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஆவா குழு தொடர்பான பிரச்சினை தலைதூக்கிய போது, ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே உள்ளதாகவும், ஆவா குழுவை அவரே உருவாக்கியதாகவும், ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்ததாகவும் அ…
-
- 0 replies
- 357 views
-
-
வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டார். எனினும் அந்த அதிபர் தொடர்பில் இதுவரை கல்வித் திணைக்களமோ, பொலிஸாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த அதிபர் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையே அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்ததாகவும், இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபருடன் முரண்பட்ட போதும், மாணவியின் எ…
-
- 0 replies
- 299 views
-
-
துன்னாலை மக்கள் முதலமைச்சரிடம் மனு! வடமராட்சி துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தி நீதியை நிலைநாட்டித் தர வேண்டும் என்று துன்னாலை பிரதேச மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்தனர். இன்று முதலமைச்சரைச் சந்தித்த மக்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தனர். இது தொடர்பில் வடமராட்சிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/17297.html
-
- 1 reply
- 301 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழர்கள் சமஷ்டி அரசியலமைப்பையே கோருகின்றனர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் விக்கி எடுத்துரைப்பு (எம்.நியூட்டன்) வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்டுமே இந்த பூமியின் சொந்தக்காரர்கள். அதற்கான அனைத்து தெளிவான ஆதாரங்களும் இருந்தும் பல தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் மனது புண்பட்டு விடுமோ என்ற பயத்தில் இந்த உண்மையை கூறாமல் விட்டுவிடுகின்றனர் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மேலும் நல்லிணக்க செயற்பாடுகளில் பிரித்தானிய அரசாங்கம் மேற்பார்வை செய்யும் வி தத்தையும் பாராட்டியதோடு தமிழ் சிங்கள மக்கள் பற்றியை அணு…
-
- 1 reply
- 412 views
-
-
பிரபல அமைச்சரின் செயலர் உள்ளிட்ட நால்வர் போதைப்பொருளுடன் கைது விசேட அதிரடிப்படை நடவடிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டின் பல பகுதிகளிலும் போதைப் பொருளுடன் கூடிய ' பீச் பார்ட்டி' எனப்படும் கடற்கரை களியாட்டங்களை ஏற்பாடு செய்வதாக கூறப்படும் திட்டமிட்ட கும்பல் ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கல்கிஸையில் வைத்து கைது செய்துள்ளனர். சொகுசு ஜீப் வண்டியொன்றில் போதைப் பொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த போது விசேட அதிரடிப் படையினர் இவர் களைக் கைது செய்துள்ளதுடன், அந்த நால்வரில் பிரபல அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக செயலர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை…
-
- 3 replies
- 557 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 07-08-2017 IBC
-
- 0 replies
- 118 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாடு நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் மாநாடு இடம்பெற்றது. நிகழ்வில் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட.மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் சிறீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/17294.html
-
- 0 replies
- 293 views
-
-
முட்டிக்கொண்ட மாவை – சுரேஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையே நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவும், ஈ.பி.ஆர்.எல். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையேயான சந்திப்பு முதலமைச்சரின் இல்லத்தில…
-
- 2 replies
- 359 views
-
-
இங்கு வார்த்தைகளில் மட்டும்தான் நல்லிணக்கம்; செயலில் ஏதுமில்லை நல்லிணக்கம் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. நல்லிணக்கம் இதயத்திலிருந்து வரவேண்டும். இப்போதும் தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளைப் பயங்கரவாதம் என்ற பெயரால் நசுக்கவே பார்க்கின்றனர். நாம் சிங்களவர்களுக்கோ பௌத்தர்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் சிங்கள மக்களே இல்லாத இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதையும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதையும் நிச்சயம் எதிர்க்கின்றோம். இவ்வாறு நேற்றுப் பொரிந்து தள்ளினர் வடக்…
-
- 0 replies
- 299 views
-
-
கிளிநொச்சியில் தற்போது மழை – மகிழ்ச்சியில் மக்கள்!! Share கிளிநொச்சியில் தற்போது மழை பெய்கின்றது. கடும் வறட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் இந்தக் காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடும் வெப்பமான காலநிலை தொடர்ச்சியாக நிலவியதால் குடி தண்ணீருக்கும், விவசாய தேவைகளுக்கும நீர் இன்றி மக்கள் பெரும் இக்கட்டான நிலையில் இருந்தனர். http://newuthayan.com/story/17156.html
-
- 0 replies
- 197 views
-
-
கிளிநொச்சியில் கடும் வரட்சியால் பயன்தரும் மரங்களும் அழியும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் பல பயன்தரு மரங்களும் கருகி அழிந்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்து வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் ஆரோகனநாதனின் காணியிலுள்ள நூற்றுக்கணக்கான காய்க்கும் எலுமிச்சை மரங்கள் நீரின்றி கருகி அழிவடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக எலுமிச்சை மரங்களுக்கான நீர்ப்பாசனம் இன்மையால் அனைத்து…
-
- 0 replies
- 235 views
-
-
‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் "நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். இவற்றை நாம் அடைவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டுமென்றும் சம்மந்தன் குறிப்பிட்டார். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து…
-
- 6 replies
- 854 views
-
-
பிரதேச வாதம் மதவாதம் பேசும் நேரம் இதுவல்ல ‘அண்மைக்காலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற செய்திகள் கொடிய போரால் நொந்து போன மலையக உறவுகளின் மனதை மேலும் நோகடிப்பதாக அமைந்துள்ளன. பிரதேச வாதம், மதவாதம் பேசும் நேரம் இதுவல்ல. ஏற்கனவே அரசியல் ரீதியாக முரண்பட்ட சமூகமாகக் காணப்படும் தமிழ் பேசும் மக்கள் இவ்வாறான குறுகிய வட்டத்துக்குள் பிரிந்து சென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுநோக்கிய பயணத்தை கேள்விக்குறியாக்கிவிடும்’’ என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங் கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்ப…
-
- 2 replies
- 342 views
-
-
வடக்கு மாகாண அமைச்சு பதவிகளை தூக்கி எறிந்தது தமிழ் அரசுக் கட்சி வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியைப் பழிவாங்கும் வகையில் செயற்படுகிறார் என்பதனால் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அதில் எந்தப் பதவியையும் பெறுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது தமிழ் அரசுக் கட்சி. அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று யாழ். நகரில்கூடி இந்த முடிவை எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது. தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான ப.சத்தியலிங்கம் பதவியிலிருந்…
-
- 2 replies
- 700 views
-
-
அல்வாயில் திடீர்ச் சுற்றிவளைப்பு – 18 பேர் கைது!! வடமராட்சி – அல்வாய் வடக்குப் பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புச் சோதனையில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகின்றது. நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டி, கார், மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கைது தடுத்து வைக்கப்பட்டனர். அதேவேளை, துன்னாலைப் பகுதியில் இன்று கா…
-
- 0 replies
- 289 views
-
-
ஐ.நா.வின் இரண்டு நிபுணர்கள் விரைவில் இலங்கை வருகை இலங்கையின் மனித உரிமை நிலைமை கள் குறித்து மதிப்பிடுவதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கை வரவுள்ளனர். அத்துடன் பலவந்தமாக தடுத்துவைத்தல் தொடர்பான செயற் குழுவும் இவ்வருடம் இலங்கைக்கு விஜ யம் செய்யவுள்ளது. சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான விசேட அறிக்கையாளர் மற்றும் உண்மை, நீதி நட்டஈடு, மீள்நிகழாமை தொடர்பான விசேட நிபுணர் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் மனித உரிமை நிலைமைகளை மதிப்பீடு செய்யவுள்…
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்:- சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் கூறலாம். அ.நிக்ஸன் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் செய்யப்பட்ட பின்னர் எழுந்துள்ள விமர்சனங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றியதாகவும். சீனாவுக்கு கையளிக்கப்பட்ட பின்னர் துறைமுகத்தில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன் படி இலங்கைக்கும் கிடைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 70வீதம் 30 வீதம் எ…
-
- 2 replies
- 474 views
-
-
குத்தகைக்கு மத்தளை விமான நிலையம் மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசு என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்தளை விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 40 லட்சம் ரூபாய். அதற்கான செலவு 250 லட்சம் ரூபா. ஒரு நாளைக்கு 3 விமானங்களே பறக்கின்றன. ஒரு மாதத்துக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் 3 ஆயிரம் லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. வருடத்துக்கு 360 கோடி ரூபா வீதம் …
-
- 1 reply
- 244 views
-