ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை சமிச்ஞைகளும் இயங்காதுள்ளன. முன்னெச்சரிக்கை ஒலி, சமிச்கை விளக்குகள் என்பன இயங்காதுள்ளதால் நடேஸ்வர கல்லூரி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமல் வைத்துள்ள போதும் பாடசாலையைச் சூழவுள்ள உள்ள மக்கள் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வு நடைபெறுகின்றது. அந்தப் பகுதி மக்…
-
- 0 replies
- 229 views
-
-
வருகிறது எழுதாரகை ஊர்காவற்துறை, எழுவைதீவு, அனலைதீவு மக்களின் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள எழுதாரகை படகின் வெள்ளோட்டம் இன்றும் நாளையும், கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெறவுள்ளது. இதன் பின்னர், எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் படகு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 134 மில்லியன் ரூபா செலவில் எழுதாரகை படகு டொக்கியாட் நிறுவனத்தினால் கட்டப்பட்டு வருகின்றது. 40 ஆசனங்களைக் கொண்ட இந்தப் படகில் சுமார் 100 பேர் பயணிக்க முடியும். அத்துடன் 3 தொன் பொருள்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல முடியும். எழுவைதீவு கடற்கரைப் பகுதிக்கு சாதாரணமாக பெரிய படகுகள் கொண்டு செல்ல …
-
- 0 replies
- 441 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (14-07-2017)
-
- 0 replies
- 164 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 14-07-2017
-
- 0 replies
- 134 views
-
-
சித்திரவதை தொடர்பான புதிய அறிக்கையால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் (லியோ நிரோஷ தர்ஷன் ) நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தும் இலங்கையில் தொடர்ந்தும் தடுப்பில் உள்ளவர்கள் மீது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் இடம்பெறுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற சட்ட விரோத தடுப்புகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களின் அடிப்படையிலான அறிக்கையினை சர்வதேச உண்மை மற்றும் நீதிகள் குறித்த திட்டம் வெளியிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு படைகளின் சித்திரவதைகள் 2016/17 என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள குறித்த புதிய அறிக்கையானது 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளது. சர்…
-
- 1 reply
- 280 views
-
-
முன்னாள் எதிர்கட்சி தலைவரும் மூத்த தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் 28 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. முன்னாள் எதிர்கட்சி தலைவரும் மூத்த தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் 28 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நினைவு தினம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமரர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் கடந்த 1989 ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 238 views
-
-
டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் விக்னேஷ்வரனுக்கு கடிதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்து வட மாகாண ஆளுநரிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்ட கடிதத்தில் வேறு சில உறுப்பினர்களோடு சேர்ந்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கையெழுத்திட்டமைக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும் மாறாகவும் பா.டெனிஸ்வரன் செயற…
-
- 0 replies
- 237 views
-
-
பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் கடந்த சில தினங்களாக ஓர் ஸ்தம்பித நிலை ஏற்பட்டிருப்பதைக் கருத்திற்கொண்டு, மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காமல், அரசியலமைப்பு சபை நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தும் எண்ணத்துடன், ஓர் அரசியல் மூலோபாயத்தை வகுக்க வேண்டிய த…
-
- 0 replies
- 206 views
-
-
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு – 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் முத்தையன்கட்டுக் குளம் உட்பட காட்டாற்று வெள்ளம் நந்திக் கடல் ஊடாகவே பெருங்கடலைக் கலக்கின்றது. கடந்த முப்பது ஆண்டுகளாக போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அரண்கள் மற்றும் நீரோட்டத்தினால கொண்டு வரப்பட்ட மண் அனைத்தும் நந்திக் கடலை நிர…
-
- 0 replies
- 222 views
-
-
போராளிகளை நினைவு கூறுவது சட்டத்திற்கு முரணானதல்ல – முல்லைத்தீவு நீதவானின் கட்டளையை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல். கடந்த 17மே 2017 அன்று வண பிதா. எழில் ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் இடம்பெறவிருந்த நினைவு நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் அனுமதித்து முல்லைத்தீவு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார். இறந்தவர்களின் பெயர்களை சிறிய கற்களின் மீது பொறித்து அவற்றை ஓர் இடத்தில் ஒருங்கு சேர்த்து அதை ஒரு நினைவிடமாக ஆக்கும் முயற்சிக்கு எதிராகவே அத்தடை வழங்கப்பட்டிருந்தது. அக்கற்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் பெயர…
-
- 0 replies
- 215 views
-
-
நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் முறைகள்பற்றி ஆராய ஐங்கரநேசன் தலைமையில் விசேட குழு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் அண்மையில் வரட்சி காரணமாகக் குதிரைகள் இறந்துள்ளன என்ற செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்தே முதலமைச்சரால் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், வை.தவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், நெ…
-
- 0 replies
- 208 views
-
-
தலதா மாளிகைக்கு பொலித்தீன், பிளாஸ்டிக் கொண்டுசெல்லத் தடை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு, இன்று முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகள் அற்ற வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 'பசுமை புண்ணிய பூமி' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/மலையகம்/தலதா-மாளிகைக்கு-பொலித்தீன்-பிளாஸ்டிக்-கொண்டுசெல்லத்-தடை/76-200609
-
- 0 replies
- 124 views
-
-
மனைவியைக் கொலை செய்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார் கனடாவின் கியூபெக் மாநிலத்திலுள்ள மொன்றியல் நகரத்திலுள்ள குடியிருப்பில் வைத்து, தனது மனைவியைக் மனைவியை கொலை செய்த இலங்கையரொருவர், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தை, வியாழக்கிழமை நள்ளிரவு வந்தடைந்த அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர் என, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் (31 வது) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கழுத்தில் 20 முறை குத்தப்…
-
- 41 replies
- 2.8k views
-
-
சத்திரச் சந்திக்கு அருகில் நவீன அங்காடித் தொகுதி ரூ.1000 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைப்பதற்கு நேற்று அனுமதி கொழும்பு அரசின் பாதீட்டில் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபா நிதியில், யாழ்ப்பாணம் சத்திரச் சந்திக்கு அண்மையில் நவீன அடுக்குமாடி அங்காடித் தொகுதி அமைக்கப்படவுள்ளது. செம்மணியில் அமைப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தபோதும், தற்போது சந்திரச் சந்திக்குத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு அரசின் 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், …
-
- 11 replies
- 592 views
-
-
அபேராம விகாரையை பயன்படுத்த இடைக்காலத் தடை நாரஹேன்பிட்டி, அபேராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அபேராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதால், அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அபேராம-விகாரையை-பயன்படுத்த-இடைக்காலத்-தடை/175-200602
-
- 0 replies
- 198 views
-
-
’கேவலமான அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்’ எனது வவுனியா வருகைக்கு பயந்து, பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். காட்டுத்தர்பார் அரசியல் நடத்தினால்தான் தனக்கு அங்கிகாரம் கிடைக்குமென நம்பிக்கொண்டிருப்பவர்களின் பித்தலாட்டங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்பள்ளிக்குளம், கோவில்குளம் தமிழ் மகா வித்தியாலயம், மடுன்கந்தை சிங்கள மகா வித்தியாலயம், வவுனியா கல்வியியல் கல்லூரி, பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சாலம்பைக்குளம் போன்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை…
-
- 1 reply
- 496 views
-
-
இனவாதத்தை சகிக்கமாட்டேன் மனித உரிமை விடயத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்படவேண்டும் என்கிறார் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் வலுவான தொடர்பினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தொடர்பில் புதிய இராணுவ தளபதியுடன் பேசினேன். வடக்கு, கிழக்கு மக்களுடன் தொடர்பை வலுவாக்க அவர்கள் தயாராக உள்ளனர். இதன் காரணமாகவே மயிலிட்டி துறைமுகத்தை எம்மால் விடுவிக்க முடிந்தது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் அண்மைக்காலமாக நாட்டில் இனவாதம் செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்றன. நாம்…
-
- 0 replies
- 256 views
-
-
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மைத்திரி மலரஞ்சலி பங்களாதேஷிற்கு பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பங்களாதேஷ் தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களை கௌரவிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இராணுவ நினைவுத்தூபி, தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சவார் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விஜயம் செய்த ஜனாதிபதியை, பங்களாதேஷ் இராணுவ நலன்புரி விடயங்கள் தொடர்பான அமைச்சர், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அ…
-
- 0 replies
- 415 views
-
-
மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம் கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 10ஆவது ஆண்டாக நேற்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். 400 கிலோ மீற்றர் கொண்ட இந்த பாத யாத்தரையில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள் நுவரெலியா, பண்டாரவளை, வெல்லவாய, புத்தல வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர். இவர்கள் பாதயாத்திரையாக செல்லும் பிரதான நகரங்களிலுள்ள கோவில்களிலும் விகாரைகளிலும் தங்குவதாகவ…
-
- 0 replies
- 190 views
-
-
வட, கிழக்கைக் கண்காணிக்க மகாநாயக்க தேரர்கள் தீர்மானம்? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு, அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக, பௌத்த பிக்குமார்கள் அடங்கிய குழுவொன்று, குறித்த மாகாணங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்திருப்பதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த பிக்குமார்களின் விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விஜயத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும், தம்மானந்த தே…
-
- 4 replies
- 448 views
-
-
ஊடகவியலாளருக்கு அழைப்பாணை: ‘பின்னணி என்ன’ Comments - 0 Views - 6 - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் “யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு, குற்றப்புலனாய்வு துறையால் அனுப்பப்பட்ட அழைப்பாணையின் பின்னணி தொடர்பாக சிந்திக்கவேண்டியுள்ளது” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றபுலனாய்வுத்துறையால் யாழ். ஊடகவியாளாலர் த.பிரதீபனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், யாழ். ஊடகவியலாளர் அமையத்தில், இவ்வாண்டு மே மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற எனது ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான ஒ…
-
- 1 reply
- 204 views
-
-
மக்களுக்கு தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக விளக்கமளிக்க கிளிநொச்சி பறக்கிறார் சம்பந்தன்! நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கிளிநொச்சிக்குப் பயணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒழுங்கமைத்துள்ளார். இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணம் செய்யும் இரா.சம்பந்தன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இன்று காலை 9.00 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ள இரா.சம்பந்தன் 10 மணிக்கு கிளிநொச்சி நகரத்தில் நடைபெறும் கூட்…
-
- 4 replies
- 500 views
-
-
கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21791
-
- 15 replies
- 669 views
-
-
மன்னார் பொலிஸ் அதிகாரிகளுக்குஎதிராக பொது மக்கள் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின்வன்னி மாவட்ட அலுவலகம் தகவல் மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொதுமக்கள் சிலர் முறைப்பாடு வழங்கியுள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் எம். ஆர். பிரியதர்சன தெரிவித்தார். “மன்னார் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து விசார…
-
- 0 replies
- 268 views
-
-
தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டியது அவசியம் வலியுறுத்துகிறார் செல்வம் எம்.பி. தென்னிலங்கைக் கட்சிகள் இன்று வடக்கு – கிழக்கில் காலூன்றித் தமது கட்சிகளின் வளர்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற வேளையில், தமிழ்த் தலைமைகள் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார். தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்…
-
- 0 replies
- 320 views
-