Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம் கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 10ஆவது ஆண்டாக நேற்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். 400 கிலோ மீற்றர் கொண்ட இந்த பாத யாத்தரையில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள் நுவரெலியா, பண்டாரவளை, வெல்லவாய, புத்தல வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர். இவர்கள் பாதயாத்திரையாக செல்லும் பிரதான நகரங்களிலுள்ள கோவில்களிலும் விகாரைகளிலும் தங்குவதாகவ…

  2. வட, கிழக்கைக் கண்காணிக்க மகாநாயக்க தேரர்கள் தீர்மானம்? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு, அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக, பௌத்த பிக்குமார்கள் அடங்கிய குழுவொன்று, குறித்த மாகாணங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்திருப்பதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த பிக்குமார்களின் விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விஜயத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும், தம்மானந்த தே…

    • 4 replies
    • 449 views
  3. ஊடகவியலாளருக்கு அழைப்பாணை: ‘பின்னணி என்ன’ Comments - 0 Views - 6 - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் “யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு, குற்றப்புலனாய்வு துறையால் அனுப்பப்பட்ட அழைப்பாணையின் பின்னணி தொடர்பாக சிந்திக்கவேண்டியுள்ளது” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றபுலனாய்வுத்துறையால் யாழ். ஊடகவியாளாலர் த.பிரதீபனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், யாழ். ஊடகவியலாளர் அமையத்தில், இவ்வாண்டு மே மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற எனது ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான ஒ…

  4. மக்களுக்கு தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக விளக்கமளிக்க கிளிநொச்சி பறக்கிறார் சம்பந்தன்! நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கிளிநொச்சிக்குப் பயணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒழுங்கமைத்துள்ளார். இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணம் செய்யும் இரா.சம்பந்தன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இன்று காலை 9.00 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ள இரா.சம்பந்தன் 10 மணிக்கு கிளிநொச்சி நகரத்தில் நடைபெறும் கூட்…

    • 4 replies
    • 501 views
  5. கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21791

    • 15 replies
    • 670 views
  6. மன்னார் பொலிஸ் அதிகாரிகளுக்குஎதிராக பொது மக்கள் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின்வன்னி மாவட்ட அலுவலகம் தகவல் மன்­னார் தலைமை பொலிஸ் நிலை­யத்­தில் சிறு­குற்­றப் ­பிரி­வில் பணி­யாற்­றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் பொது­மக்­கள் சிலர் முறைப்­பாடு வழங்­கி­யுள்­ள­னர் என்று மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் வன்னி மாவட்ட இணைப்­பா­ளர் எம். ஆர். பிரி­ய­தர்­சன தெரி­வித்­தார். “மன்­னார் தலை­மைப் பொலிஸ் நிலை­யத்­தில் சிறு ­குற்­றப்­பி­ரி­வில் பணி­யாற்­றும் அதி­கா­ரி­கள் சிலர் பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­கின்­ற­னர். அவர்­கள் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளைத் தெரி­வித்து விசா­ர…

  7. தமிழ்த் தலை­மை­கள் ஒன்­று­பட்டு செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம் வலி­யு­றுத்­து­கி­றார் செல்­வம் எம்.பி. தென்­னி­லங்­கைக் கட்­சி­கள் இன்று வடக்­கு – கி­ழக்­கில் காலூன்­றித் தமது கட்­சிகளின் வளர்ச்­சியை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­ வே­ளை­யில், தமிழ்த் தலை­மை­கள் வேறு­பா­டு­க­ளைக் களைந்து ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மெ­னத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் குழுக்­க­ளின் பிர­தித் தலை­வ­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் கோரி­யுள்­ளார். தற்­கால அர­சி­யல் நிலை­மை­கள் தொடர்­பாக அவர் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளார். அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­…

  8. மாற்­றுத் தலைமை குறித்­துப் பேச ஈபி­ஆர்­எல்­எவ்­வுக்கு தகுதி உண்டா? சர­வ­ண­ப­வன் எம்.பி. காட்­டம் அர­சி­யல் தலை­மை­யைக் குறை­கூ­று­வ­தற்­கும் மாற்­றுத் தலைமை பற்­றிப் பேசு­வ­தற்­கும் ஈபி­ஆர் எல்­எவ் கட்­சிக்கோ அதன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கோ வர­லாற்­றில் எந்­தத் தகு­தி­யா­வது இருக்­கி­றதா? இவ்­வாறு காட்­ட­மா­கக் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன். கூட்­ட­மைப்­பின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிவ­சக்தி ஆனந்­தன் . மாற்­றுத் தலைமை குறித்து அண்­மை­யில் தெரி­வித…

  9. நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க புதிய செயலகம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு புதிய செயலகமொன்று நிறுவப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த செயலகம் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான சட்டமூலமொன்றும் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் இந்த புதிய செயலகம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக காத்திரமான வி…

  10. பொருத்து வீட்டுக்குத் தடையுத்தரவு கோரி நீதிமன்றில் மனு கோப்புப் படம் பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை எனப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும் பொருத்து வீடுகள் அமைப்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளார். அதையடுத்…

  11. வெலிகடை சம்பவம்: குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம் 2012ம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஏற்பட்ட முரண்பாட்டில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தற்செயலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவிக்கப்பட்டாலும், இது திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்தநிலையில், இந்தச் சம்பவம் …

  12. புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம் புதிய அர­ச­மைப்­புக்கு முன்­ன­தா­கவே, தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கொண்டு வரப்­ப­டும் என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­கள் எதிர்­பார்ப்பு வெளி­யிட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தலை நடத்­தும் நோக்­கு­ட­னேயே இந்­தச் சட்­ட­வ­ரை­வைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. புதிய அர­ச­மைப்­பில், தொகு­தி­வா­ரிப் பிர­தி­நிதித்­து­வம் 60 சத­வீ­த­மும், விகி­தா­சா­ரப் பிர­தி­நி­தித்­து­வம் 40 சத­வீ­த­மு­மா­கக் கலப்பு முறை­யில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்த இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது. மாக…

  13. 6 புதிய அர­சியல் கட்­சி­க­ளுக்கு அங்­கீ­காரம் Published by RasmilaD on 2017-07-14 09:08:48 தேசிய ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட ஆறு புதிய அர­சியல் கட்­சிகள் தேர்தல் ஆணைக்­ கு­ழு­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் ஏற்­க­னவே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த 64 அர­சியல் கட்­சி­க­ளுடன் சேர்த்து தற்­போது நாட்டில் 70 அர­சியல் கட்­சிகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இது­தொ­டர்பில் தேர்தல் ஆணைக்­குழு நேற்று விடுத்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:- இது­வரை இலங்­கையில் 64 அர­சியல் கட்­சிகள் பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சி­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன அந்த வகையில்…

  14. மாணவ மாணவியர் கைகளை அறுத்துக் கொண்டதுக்கான காரணம் வெளியாகியது.! பொல­ன­றுவை மெதி­ரி­கி­ரிய கல்வி வல­யத்­திற்கு உட்­பட்ட ஒரு பாட­சா­லையில் 41 மாணவ, மாண­விகள் தமது கைகளை வெட்டிக் கொண்­டி­ருந்த நிலையில் பொலிஸார் பொறுப்­பேற்று பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்­றுள்­ளனர். இச்­சம்­பவம் நேற்று முன் தினம் இடம்­பெற்­றுள்ள நிலையில் பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திஸ்ஸ லால் டி சில்வாவின் கீழ் சம்­பவம் தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. போதைப்­பொருள் ஒன்றை பயன்­ப­டுத்­திய மாண­வர்கள் அதன் தாக்­கத்தால், தமது கைகளில் பிளேட்­டாலும், சட்டைப் பின்­க­ளாலும் வெட்டிக் கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. …

    • 0 replies
    • 245 views
  15. வவுனியாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இளைஞர்களின் மோதலின் போது 4 இளைஞர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 13.07 பிற்பகல் 4 மணியளவில் வவுனியா செட்கட்டிபிலவு பகுதியில் இளைஞர்கள் மீது வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இறுதியில் மோதலாக மாறியுள்ளது. இதில் செட்கட்டிப்பிலவு பகுதியைச் சேர்ந்த அ. மயூரன் வயது 28, பி. சுவிதரன் வயது 27, கே. இந்திரன் வயது 27, கே தங்கீதன் வயது 24 ஆகியோர் மீது கம்பி, தடிகள் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் தாக்குதலில் குறித்த நால்வர் காயமடைந்ததையடுத்து தாக்குதல் நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதை…

    • 0 replies
    • 225 views
  16. குற்றவாளிகளைப் பாதுகாக்க காணாமல்போனோர் அலுவலகமூடாக புதிய சட்டம் – சட்டத்தரணி கே.வி.தவராசா! காணாமல் போனோர் அலுவலகத்தின் மூலம் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அல்லது குற்றம் இழைத்தவர்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் நிலமை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதப் பரிகாரங்களும் வழங்கப்படாது எனவும் சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில். ணாமல் ஆக்கப்பட்டுள்ள ஒருவா், யாரினால் காணாமல் ஆக்கப்பட்டாா் என்பதை, காணாமல் போனோருக்கான அலுவலகம் தன்னுடைய விசாரணைகளில் கண்டறிந்தாலும் குற்றம் செய்தவருக்கு எதிராக சட்ட ரீதியாக எந்த…

    • 0 replies
    • 385 views
  17. சக்தி டிவி செய்திகள் 8PM (13-07-2017)

  18. சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்ட நல்லாட்சி முயற்சி (எம்.ஆர்.எம்.வஸீம்) புதிய அரசியலமைப்பினூடாக இனரீதியில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டால் நாடு தென் சூடானின் நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியாது. தமிழ் தலைவர்கள் வரலாறு ரீதியாக இதனையே கோரி வந்தனர். அத்துடன் ஆயுத முனையால் மேற்கொள்ள முடியாமல்போன எமது இலட்சியத்தை வேறுவழியில் அடைந்துகொள்வோம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளுக்கான மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த…

  19. பௌத்தம் இங்கு மதம் அல்ல இனம் இலங்­கை­யில் பௌத்த மதத்துக்கு ஏனைய மதங்­க­ளால் அச்­சு­றுத்­தல், ஆபத்து ஏதா­வது இருக்­கி­றதா? இந்­தக் கேள்­விக்கு நாட்­டின் எந்­த­வொரு குடி­ம­க­னா­வது ‘‘ஆம்’’ என்று பதி­ல­ளிக்­கும் நிலை இல்லை என்­பது அனை­வ­ருக்­குமே தெரி­யும். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது பௌத்­தம் எப்­படி அர­சி­யல் தீர்­வுக்கு அச்­சு­றுத்­த­லாக மாறு­கி­றது? இலங்­கை­யின் கடந்த கால வர­லா­று­க­ளைப் போலவே, தற்­போ­தும் தீர்வை நெருங்கி வரும்­போது அதற்கு அச்­சு­றுத்­த­லாக பௌத்­தம் மேற்­கி­ளம்பி நிற்­கின்­றது. துட்­ட­கா­மினி காலம் தொடக்­கம், இனங்­க­ளின் ஒற்­று­மைக்கு பௌத்­த­மும் அதன் துற­வி­க­ளும் அச்­சு­றுத்­த­லா­கவே விளங்கி வரு­கி­றார்­கள் என்­பதை பௌத்த…

  20. புதிய அரசமைப்பு முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்புக்கள் இலங்­கை­யின் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளான தமிழ்­மக்­க­ளுக்கு, சுயாட்சி வழங்­கும், அர­சி­யல் சீர்­தி­ருத் துத்­துக்கு பௌத்த மத­கு­ரு­மார்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர். ஆனா­லும், இந்த நாட்­டில் மீண்­டு­மொரு குருதி தோய்ந்த போர் இடம்­பெ­று­வ­தைத் தடுப்­ப­தற்­கா­க­வும், 1972 தொடக்­கம் 2009 வரை இடம்­பெற்ற உள்­நாட்டு போரில் லட்சத் துக்கும் மேலான யிர்­கள் காவு­கொள்­ளப்­பட்­டமை போன்று நாட்­டில் மீண்­டும் பிறி­தொரு பிரி­வி­னை­வா­தப் போர் இடம்­பெ­று­வ­தற்­குத் தான் இட­ம­ளி­யேன் என­வும், இத­னால் வடக்கு மற்­றும் கிழக்­கில் வாழும் தமிழ் மக்­கள் சுயாட்­சி­யு­டன் கூடிய நிர்­வாக அல­கின் கீழ் வாழ…

  21. மக்களுக்காக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் மாற்றுத் தலைமை பற்றி இப்போது சிந்திப்பது என்பதற்கு அப்பால், தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சிந்திப்பதே பொருத்தமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இது அவரின் பெருந்தன்மை எனலாம். தனக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இளைஞர்கள் தம்பக்கம் நிற்கின்றனர். தமிழரசுக் கட்சி தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எனக்குத் துரோகம் இழைத்தது. தமிழ் மக்கள் கடையடைப்புச் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியதனால்தான் இன்று நான் முதலமைச்சராக இருக்கிறேன். எனவே மாற்றுத் தலைமை பற்றி…

    • 0 replies
    • 358 views
  22. புனானையில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், வாழைச்சேனை வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால், ஒரு இனம் இன்னொரு இனத்தோடு மோதி இரத்தம் சிந்தும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார். மேலும், தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் காடுகளிலும் வசதியற்ற பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். கரையோரப் பகுதியான அறுகம்ப…

    • 3 replies
    • 512 views
  23. படையினரின் சேவை... பூநகரி பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த 1,000 பேருக்கு, பூநகரி மகாவித்தியாலயத்தில் கடந்த 8ஆம் திகதி நடமாடும் வைத்திய சிகிச்சைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 66ஆவது படைத் தலைமையகம் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன. இந்த வைத்திய சிகிச்சைகள், வைத்தியர் லக்ஷ்மன் வீரசேன உட்பட 25 வைத்தியர்களால் 3 இலட்சம் பெறுமதி வாய்ந்த மருந்து உபகரணங்களுடன் இடம்பெற்றன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் ஆலோசனைக்கு அமைய 66ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்படிவலானவின் வழிக்காட்டலின் கீழ் இரா…

  24. சம்­பந்­தனும் விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்­துக்­க­ளாயின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை பேச வேண்டும் சம்­பந்­தனும், விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்து கலா­சார ஆடையை அணிந்­து­கொண்டு குங்­கும பொட்டு வைத்­தி­ருப்­பதால் மாத்­திரம் இந்­து­வா­கி­விட முடி­யாது. அவர்கள் தமிழ் மக்­களின் பிர­திநி­திகள் என்ற வகையில் தனி நாட்டு கோரிக்­கையை கை­விட்டு தமிழ் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முன்­வர வேண்டும் என சிங்­கள ராவய அமைப்பின் பொதுச் செய­லாளர் இந்­தே­கந்தே சத்­தா­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார். ராஜ­கி­ரிய சத்­தர்­மா­ராம விஹா­ரையில் இடம்­பெற்ற சத்­தர்­மா­ரா­ஜித விஹாரையில் இடம்­பெற்ற பொது­பலசேனா அமைப்பின் ஊட­கவி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கெ…

  25. ‘ஜனாதிபதியின் அலுவலகத்தை முடக்குவோம்’ - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன் “முதலமைச்சர் நிதியம் தொடர்பாக, அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், வடக்கு ஆளுநர் அலுவலகம், வட மாகாண பேரவைச் செயலகம், முதலமைச்சர் அலுவலகம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றை முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமான உதவிகள் இதுவரை வழங்கப்படவில்லை. அதனை நிறைவு செய்யும் பொருட்டு, கடந்த 3 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.