ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
‘தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது’ சுதந்திரத்துக்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இன ரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை, ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய நுழைவாயிலை இன்று (13) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை அதிபர் எம்.எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் மே…
-
- 0 replies
- 224 views
-
-
டாக்கா சென்றடைந்த அரச தலைவருக்கு அமோக வரவேற்பு பங்களாதேஷ் நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர். டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அரச தலைவரை பங்களாதேஷின் அரச தலைவர் மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுக…
-
- 0 replies
- 319 views
-
-
புலிகளின் போர்க்கப்பல் வேறு பகுதிக்கு மாற்றம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன் பகுதியில் இதுவரை இராணுவக் காட்சியறையில் இருந்த விடுதலைப் புலிகளின் ‘இசையரசி’ எனும் போர்க்கப்பல், முல்லைத்தீவு யு35 பிரதான வீதிக்கு நேற்று மாலை நகர்த்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் குறித்த கப்பல் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய ஆயுதங்களை, கடந்த எட்டு வருட காலமாக இராணுவத்தினர் மந்துவில் பகுதியில் காட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் இராணுவத்தினரால் இக் கப்பல் நகர்த்தப்பட்டுள்ளது. போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினரால் இக் கப்பல் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்…
-
- 0 replies
- 393 views
-
-
பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்குரிய கௌரவத்தை வழங்கி ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசமைப்பு உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், முப்படைகளை அரசு ஒருபோதும் காட்டிக்கொடுக்காது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்டெடுத்த படையினரைப் பாதுகாப்பதற்காக அரசு என்ற வகையில் நாம் உறுதி கொண்டுள்ளோம். இனவாதத்தைத் தூண்டிவிட்டு நாடு என்ற வகையில் எம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. நாம் எல்லோரும் ஒரே தேசத்தினராக முன்னேறிச் செல்ல வலுவான ஆட்சி முறைமை அவசியம் என்ற தீர்மானத்துக்கு வரவேண்டும். பௌத்த மதத்துக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும். ஒற்றையாட்சி முறைமை சவாலுக்குட…
-
- 2 replies
- 327 views
-
-
பொறிவெடியில் சிக்கி கண்ணிவெடி அகற்றும் பணியாளர் படுகாயம் முகமாலையில் நேற்றுச் சம்பவம் யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் பொறி வெடி வெடித்ததால் இரு கைகளிலும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரின் இரு கைகளும் சத்திரச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவத்தில் எஸ்.தினேஸ்குமார் (வயது-43) என்பவரே படுகாயமடைந்தார். போர்க் காலத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் இராணுவத்தினரின் முன்னணிக் காவ…
-
- 1 reply
- 306 views
-
-
போர் உளவியலிலிருந்து வெளியேறட்டும் பொலிஸ் பொலிஸார் சுட்டதில் மற்றொரு உயிர் வடக்கில் பறிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கில் நடந்த சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் (வயது 24) என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஒரு வருட காலத்திற்குள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இது. இதற்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் துன்னாலை இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திலும், தப்பிச் செல்வதற்கு அவர்கள் முயன்றபோது அவர்களை நோக்…
-
- 5 replies
- 458 views
-
-
இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் – இராணுவத் தளபதி இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனை அநேகமாக நிறுத்திக் கொண்டுள்ளதனால்தான் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பினை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தற்பொழுது மிகவும் குறைந்தளவான நபர்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர்களும் வலைவீசி மீன்பிடியில் ஈடுபடுவோர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அதிகளவான மீன் லொறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்ததாகவும்…
-
- 6 replies
- 797 views
-
-
கொலையின் பின் 4 முறைப்பாடுகள் பருத்தித்துறையில் இளைஞன் உயிரிழந்த சம்பவங்களின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சந்தேக நபராகக் குற்றஞ்சாட்டப்படும் சஞ்சீவன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் தந்தையார், தனது வீட்டுக்குள் புகுந்து பொருள்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தேவை என்று முறையிட்டுள்ளார். தமது பேருந்துகள் சிலவற்றுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் முறைப்பாடு செய்துள்ளனர். …
-
- 1 reply
- 342 views
-
-
உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் ஆராச்சி மாநாட்டில் இவ் உலக தமிழர் பண்பாட்டு இயக்கமானது உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட நோக்க…
-
- 2 replies
- 280 views
-
-
தமிழர்களின் கோயில்கள், காணிகளை நானே கைப்பற்றினேன் -ஹிஸ்புல்லா
-
- 6 replies
- 459 views
-
-
மயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்! மயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள். மயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவ…
-
- 3 replies
- 576 views
-
-
செப்.1 முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை (ரொபட் அன்டனி) உணவுகளை பொதிசெய்யும் பொலித்தீன்களை (லஞ்சீட்) உள்நாட் டில் தடைசெய் யவும் அதன் இறக்குமதி உற்பத்தி விற்பனை ஆகியவற்றை முற்றாக தடைசெய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் தேசிய மத,சமூக, கலா சார நிகழ்வுகளிலும் அரசியல் விழாக்களிலும் பொலித்தீன் பயன்படுத்தப் படுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பொலித்தீன்களினால் பொதி செய் யப்பட்ட உலர் உணவுப்பொருட் கள் விற்பனை செய்தலையும் தடை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அரசாங்கத் தகவல் திணைக்களத…
-
- 0 replies
- 599 views
-
-
ஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே பென் எமர்ஸன் இலங்கைக்கு வந்துள்ளார். முதலில் பென் எமர்ஸன் தலைமையிலான ஐநா குழுவினர், அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு எட்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச்…
-
- 1 reply
- 443 views
-
-
அநுராதபுரம் இராணுவ முகாம் ஆயுதங்கள் மாயம் அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த முகாமின் கட்டளையதிகாரின் ஆணைப் பிரகாரம், முகாமைவிட்டு எந்தவொரு வீரரோ அல்லது அதிகாரியோ வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமின் ஆயுதக் க…
-
- 0 replies
- 447 views
-
-
புதிய அரசியலமைப்பை கைவிடவே கூடாது காணாமல்போனோர் சட்டமூலம் வேண்டும் என்கிறது ஜே.வி.பி. (ஆர்.யசி) அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண் டும். எந்தக் காரணங்களுக்காகவும் புதிய அரசியலமைப்பை கைவிடக்கூடாது. புதிய அரசியல் அமை ப்பை உருவாக்க வேண்டும் என்ற அழுத் தம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சட்டமூலம் மிகவும் அவசியமானதாகும். உடனடியாக சட்டமூலத்தை கொண்டுவர வேண்டும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. மக்கள் விடுதலை முன்னணி யின் செய்தியாளர் சந்திப்ப…
-
- 0 replies
- 326 views
-
-
இளைஞன் கொலை;பொலிஸ் மீதான குற்றச்சாட்டு விசாரணை இடம்பெறுகிறது யாழில் சி.ஐ.டியினர் தெரிவித்தனர் பருத்தித்துறையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞன் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பில்,பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்படும் பொலிஸாரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பக்கச் சார்பின்றி விசாரணை இடம்பெறும். இவ்வாறு வடமராட்சியில் விசாரணையில் ஈடுபட்டுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவின் அதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கு…
-
- 0 replies
- 201 views
-
-
’மதத்துடன் அரசியல் செய்யாதீர்கள்’ விகாரைகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது விகாரை நடவடிக்கைகளில் தலையிடவோ, தனக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளம் பிக்குமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிக்குகளை, அலரி மாளிகையின் இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, பிரமர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், 'இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதத்தை இழுக்காதீர்கள். நாங்களும் பௌத்தர்கள் தான். எங்களாலும் எதையும் சொல்ல முடியும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவே, பௌத்தர்கள் பலர் வாக்களித்தார்கள். மதத்துடன் அரசியல் நடத்தாதீர்கள். இது, உள்ளூராட்சிமன…
-
- 3 replies
- 491 views
-
-
நெடுந்தீவு அருகே மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமேசுவரம்: ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு வந்து மீன் பிடிக்…
-
- 1 reply
- 502 views
-
-
பாராளுமன்றத்திற்கு சென்று கோழிக்கறியும் மினரல் வாட்டரும் குடிக்கிறார்கள் மக்கள் பிரசனை பற்றி கவலை இல்லை
-
- 0 replies
- 273 views
-
-
இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசமைப்புத் திருத்தத்துக்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன. ஆனாலும், அந்த அறிவிப்பு சற்றுத் தாமதமாக, குறிப்பாக அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகவிருந்த தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமை, இரா.சம்பந்தனின் பெரும் கனவொன்றின் மீது கற்களை வீசியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்துக்குள் தீர்வொன்றைப் பெற்றுக்…
-
- 3 replies
- 398 views
-
-
ஊழல் ஒழிப்பு காரியாலயத்தை மூடத் தீர்மானம் ஊழல் ஒழிப்பு செயலாளர் காரியாலயத்தை மூடிவிடுவதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 ஜூலை 2 ஆம் திகதி தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்ட பின் இந்தக் காரியாலயம் திறக்கப்பட்டது. 2016 நவம்பர் 22 ஆம் திகதி அதன் ஒரு வருடப் பதவிக்காலம் முடிந்தபின் மற்றுமொரு பிரேரணையின் படி பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி பதவிக்காலம் மீண்டும் முடிவடைந்தது. இந்தக் காரியாலயத்தின் …
-
- 0 replies
- 623 views
-
-
மணற்காடு சம்பவம்: அறிக்கையிட யாரும் வரவில்லை மணற்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால், இளைஞனொருவன் பலியான சம்பவம் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு, அந்த கன்டர் ரக வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவரோ அல்லது அந்தவாகனத்தில் பயணித்த நபர்களில் யாரேனும் ஒருவரோ, செவ்வாய்க்கிழமை வரையிலும் முன்வரவில்லையென, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கன்டர் ரக வானத்தின் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், துன்னாலையைச் சேர்ந்த 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பலியானார். இந்தச் சம்…
-
- 0 replies
- 307 views
-
-
‘அந்த அறிவிப்பு பழிவாங்கும் முயற்சி’ “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதற்காகவே தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறி வருகின்றார். இதன் மூலம் கிழக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மையாகத் த.தே.கூவிலிருந்து எவரும் தெரிவு செய்யப்படக்கூடாது என்ற வக்கிரப் போக்கு மாத்திரமே கோடிட்டுக் காட்டப்படுகின்றது” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரனை, நேற்று (12) தொடர்புகொண்டு கே…
-
- 0 replies
- 319 views
-
-
சம்பந்தன் அமைதி கலைய வேண்டும் எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் நாட் டில் இடம்பெறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்காது அமைதியாக உள்ளார். எனினும் அவர் அமைதி கலைத்து அரசாங் கம் மேற்கொள்ளும் முறையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கூட்டு எதிரட்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிடிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாட்டுக்குப் பாதகம் ஏற்படுத…
-
- 0 replies
- 284 views
-
-
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை சம்பந்தன் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன் – வடமாகாண முதலமைச்சர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தவித காரணங்கொண்டும் குழப்பக்கூடாது எனவும் அப்படிக் குழப்பினால் அது தென்னிலங்கைக்குச் சாதகமாகிவிடும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று அரசியல் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரின் உரையில் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எக்காரணங்கொண்டும் நாம் பலவீனப்படுத்தக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படிச் செய்தால் அது தென்னிலங்கை அரசுத் தரப்புக்…
-
- 1 reply
- 362 views
-