Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் இந்துவில் குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இன்ரறக்ட் கழகமும் இணைந்து நடாத்தும் குருதிக் கொடை முகாம் இன்று பாடசாலை குமரசாமி மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர். http://uthayandaily.com/story/8272.html

  2. சக்தி டிவி செய்திகள் 8PM (29/06/2017)

  3. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 29-06-2017

  4. மாண­வர்கள் கொல்­லப்­ப­ட­வில்­லை­யென மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு கவ­லை­யா? (ரொபட் அன்­டனி) அமைச்சர் ராஜித கேள்வி; பயங்­க­ர­வா­திகள் போன்று செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன செய்­வது என்றும் சீற்றம் சுகா­தார அமைச்சின் மீது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நடத்திய பயங்­க­ர­வாத தாக்­கு­ த­லின்­போது மாண­வர்கள் கொல்­லப்­ப­ட வில்லை­யென மஹிந்த ராஜ­பக் ஷ கவ­லை­ய­டை­கி­றாரா என வின விய அமைச்சர் ராஜித சேனா­ரட்ண மஹிந்­தவின் காலத்தில் ரத்­து­பஸ்­வெ­லவில் இடம்­பெற்ற நிகழ்­ வு­களை அவர் மறந்து விட்­டாரா எனவும் கேள்வி எழுப்­பினார். பயங்­க­ர­வா­திகள் போன்று நடந்­து­கொள்­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நாங்கள் மௌன­மாக இருக்க முடி­யாது. மாவணவர்கள்... …

  5. பொதுபல சேனா எச்சரிக்கை..! (லியோ நிரோஷ தர்ஷன்) பொதுபல சேனா அமைதியான போக்கையே தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடா விட்டால் பிரச்சினைகள் மேலோங்கும் என எச்சரித்துள்ள பொதுபல சேனா, சட்டவிரோதமான ஹலால் வரி பணம் முஸ்லிம் அமைப்புகள் ஊடாக ஐஎஸ்ஐஎஸ் போன்ற இஸ்லாம் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்கின்றமை குறித்து அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது செயலாளர் டிலந்த விதானகே குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/21308

  6. காயங்களை ஆற்றுவதற்கு நடவடிக்கைகள் அவசியம் (ஆர்.யசி) இணக்கப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என்கிறார் தென்னாபிரிக்க முன்னாள் பிரதித் தலைமை நீதிபதி தீர்­வுக்­கான நகர்­வு­களில் பல்­வேறு தரப்­பிலும் முரண்­பா­டுகள் எழு­கின்ற போதிலும் பழைய காயங்­களை சுகப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் முரண்­ப­டக்­கூ­டிய விட­யங்­களை விடுத்து இணக்­கப்­பாடு எட்­டக்­கூ­டி­ய­வற்றை நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்டும் என இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்­காவின் முன்னாள் பிரதித் தலைமை நீதி­பதி மொசெ­னேகோ தெரி­வித்தார். நல்­லி­ணக்க நகர்வில் தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ப­வங்­களை கொண்டு இலங்­கைக்கு உதவ முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்…

  7. தீராத சிக்கலாக தொடரும் விசாரணை வடமா­காண சபை முத­ல­மைச்­சர் தனது அமைச்­ச­ர­வை­யில் உள்­ள­வர்­க­ளின் ஊழல் விசா­ரணையை ஆரம்­பித்­த­தால் ஏற்­பட்ட சர்ச்சை இப்­போ­தைக்கு முடி­வுக்கு வரும் போலத் தெரி­ய­வில்லை. ஆளுக்­கொரு நீதி என்­ப­தாக அவர் நடந்­து­கொள்­வ­தன் மூலம் இந்­தப் பிரச்­சினை தொடர்ந்­தும் இழு­பட்­டுச் செல்­லும் அறி­கு­றியே தெரி­கி­றது. வடக்கு மாகாண சபை­யின் சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் மற்­றும் மீன்­பி­டித்­துறை அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் ஆகி­யோர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க அவர் புதிய விசா­ர­ணைக் குழு ஒன்றை நிய­மித்­தி­ருக்­கி­றார். இதற்கு முன்­னர் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் விசா­ரிப்­ப­தற்கு அவர் நிய­மித்த குழு­வின் …

    • 1 reply
    • 353 views
  8. ’மீளாய்வு செய்யும் வரையில் பதவிகளை பகிர்ந்தளித்தேன்’ -எஸ்.நிதர்ஷன் “மீளாய்வு செய்யும் வரையில், அமைச்சுகளின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே, அமைச்சுகளை பகிர்ந்து வழங்கியுள்ளேன்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், குறித்த பணிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு, கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும், எதிர்வரும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும், ,இன்று (29) காலை…

  9. அஸ்கிரிய,மல்வத்த பீடங்கள் தலையிட வேண்டும் அழிவடைந்து செல்லும் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு, அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் தலையிட வேண்டும் என, மதகுருமார்களுக்கான குரல் அமைப்பின் தலைவர் முறுதெட்டுவே ஆனந்த தேரர் இன்று (29) தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அஸ்கிரிய-மல்வத்த-பீடங்கள்-தலையிட-வேண்டும்/175-199637

  10. ‘சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள் இல்லை’ அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போது இங்கு இல்லை என, மட்டக்களப்பு மங்களராய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், இன்று (29) தெரிவித்தார். மேலும் “நாட்டில், யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க, தமிழ்த் தலைமைகள் முன்வருவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சவால்-விடுக்கும்-தமிழ்த்-தலைமைகள்-இல்லை/175-199638

  11. முதலமைச்சரையும், ஆளுநரையும் சந்தித்தார் இந்தியத் தூதுவர்! யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியத் தூதுர் தரன்ஜித் சிங் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் மதியம் 11.30 மணியளவில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியத் தூதுர் தரன்ஜித் சிங் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேவைச் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது. http://uthayandaily.com/story/8465.html

  12. புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர் எஸ்.நிதர்ஷன் வடமாகாண கல்வி மற்றும் பெண்கள் விவகார அமைச்சுகளுக்கான புதிய அமைச்சர்கள்இ இன்றுக் காலை பதவியேற்றுள்ளனர். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். இதற்கமைவாக, வடமாகாண கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி…

  13. அமைச்சர்கள் இருவரும் விசாரணைக்கு வராவிட்டால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் – வடக்கு முதலமைச்சர்! அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்டால், அவர்கள் மீதான விசாரணை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது அமைச்சர்கள் இருவர் மீதும் விசாரணை நடாத்தப்படுமெனவும், தேவையேற்பட்டால் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவி…

  14. வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே வட மாகாண சபையைக் குழப்ப முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையில் இடம்பெறும் விடயங்களுக்கும் தெற்கு அரசியலுக்குமிடையிலான தொடர்பு குறித்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். வட மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு, அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ…

  15. பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர் பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபை செயலகம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் தொடர்பான மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். “தற்பொழுது நாம் முன்…

    • 0 replies
    • 371 views
  16. மதுபோதையில் இருந்த 6 சிறைக்காவலர்களே சரமாரியாக தாக்கினர் நீதி மன்றில் கண்ணீர் விட்ட கைதி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் முதலாம் சந்தேக நபரை சகோதர இனத்துவ கைதி ஒருவர் அநாகரீகமான முறையில் நடத்தியதனை அவதானித்த ஐந்தாம் சந்தேக நபர் சிறைக் காவலாளியிடம் முறையிட்டுள்ளார் இவ் வேளை பிரச்னையை சமரசம் செய்துவிட்டு சென்றுள்ளார் பின்னர் இரவு வேளை மதுபோதையில் வந்த ஆறு சிறைக்காவலர்கள் இறுதி யுத்தத்தில் தனது உடலிலும் காலிலும் காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்த ஐந்தாவது சந்தேக நபரின் காலில் இருந்த காயத்தில் சப்பாத்து காலால் மிதித்துக் கொண்டு ச…

  17. 27 ஆண்டுகளின் பின் மயிலிட்டித் துறை திங்களன்று விடுவிப்பு இலங்­கை­யின் மொத்த மீன்­பி­டி­யில் மூன்­றி­லொரு பங்கை தன்­ன­கத்தே கொண்­டி­ருந்த மயி­லிட்­டித் துறை­மு­கம் மற்­றும் அத­னோடு இணைந்த 54.6 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு என்­பன எதிர்­வ­ரும் 3 ஆம் திகதி மக்­க­ளி­டம் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது. 27 வருட இடப்­பெ­யர்வு வாழ்­வின் பின்­னர் மயி­லிட்டி மக்­கள் தமது சொந்த மண்ணை மிதிக்­க­வுள்­ள­னர். மயி­லிட்­டித் துறை­மு­கம் விடு­விக்­கப்­ப­டு­கின்ற தக­வல், யாழ்ப்­பாண மாவட்­டக் கட்­ட­ளைத் தள­ப­தி­யால், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு நேற்று மாலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி …

  18. சம­ரச முயற்­சிக்­குப் பங்­கம் ஏற்­ப­டுத்­த­மாட்­டார் விக்கி அமைச்­சர்கள் நிய­ம­னம் குறித்து மாவை.சேனா­தி­ராசா நம்­பிக்கை நாங்­கள் மக்­கள் முன்­னால் பிள­வு­பட்டு நிற்க முடி­யாது. அதற்­கா­கவே சம­ரச முயற்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது. சம­ரச முயற்­சிக்­குப் பங்­கம் ஏற்­ப­டா­மல் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் நட­வ­டிக்கை எடுப்­பார் என்று நம்­பு­கின்­றேன். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அமைச்­சர்­கள் நிய­ம­னம் மேற்­கொண்­டமை தொடர்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நிலைப்­பாடு என்ன என்று கேட்­ட­போதே அவர் மேற…

  19. அமைச்சுப் பதவியை நிராகரித்தார் சிவாஜி - எஸ்.நிதர்ஷன் வட மாகாண அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். மேற்படி விடயம் குறித்து, யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், “கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் என்னை அழைத்து அமைச்சு பொறு ப்புக்களை ஏற்க முடியுமா? என கேட்டிருந்தார். அதன் பின்னரும் கேட்டார். ஆனால் அந்த கோ…

    • 1 reply
    • 334 views
  20. வடக்­கு-­–கி­ழக்கை இணைக்­கவே அரசு இன­வாத நாட­கம் நாமல் எம்.பி. குற்­றச்­சாட்டு கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்­கும் சிங்­கள மக்­க­ளுக்­கும் இடை­யில் வேற்­று­மையை உரு­வாக்கி– கிழக்கு முஸ்­லிம் களை வடக்­கு-­–கி­ழக்கு தமி­ழர்­க­ளு­டன் ஒற்­று­மைப்­ப­டுத்தி வடக்­கு-­கி­ழக்கை இணைப்­ப­தற்கு இந்த அரசு முயற்சி செய்­கி­றது. அதற்­கா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தம் தூண்­டப்­பட்­டுள் ளது. இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ஸ தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டில் பொது பல­சேனா தேரர்­கள் மாத்­தி­ர­மன்றி யாராக இருந்­தா­லும் குற்­றம் செய்­தி­ருந்­தால் கைது செய்ய முடி­யும்.நாங்­கள் இன­வா­தத்த…

  21. முல்லைக்கு அமைச்சுக் கொடுங்கள் முதலமைச்சருக்கு அறிவுரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாவிட்டால் விமர்சனங்கள் வரக்கூடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம், ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் க.சிவநேசன் ஆகியோர் சுட்டிக்காட்டினர். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கிய மாகாணசபை உறுப்பினர்கள் மாத்திரம், வடக்கு மாகாண முதலமைச்சரால் நேற்று அழைக்கப்பட்டனர். முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமாகி இரவு 8 மணி வரையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே, மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜில…

  22. முதல்­வ­ரின் அமைச்சு மீதும் விசா­ரணைவேண்­டும் தெரி­வுக் குழுவைக் கோரும் பிரே­ரணை சமர்­ப்பிப்பு முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­க­ளில் நடை­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் ஊழல், மோசடி மற்­றும் முறை­கே­டு­கள் தொடர்­பில் தெரி­வுக் குழுவை அமைத்து விசா­ரித்து, விசா­ரணை அறிக்­கையை மாகாண சபைக்­குச் சமர்­ப்பிக்க வேண்­டும் எனக் கோரும் பிரே­ரணை அடுத்த அமர்­வில் எடுத்­துக் கொள்­வ­தற்­கா­கப் பேர­வைச் செய­ல­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், மீன்­பிடி மற்­றும் சுகா­தார அமைச்­சுக்­கள் மீது மாத்­தி­ரம் விசா­ரணை நடத்­து­வ­தற்கு 4 பேரைக் கொண்ட விசா­ர­ணைக் குழுவை …

  23. சக்தி டிவி செய்திகள் 8PM (28/06/2017)

  24. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு 28 ஆண்டு சிறை: லஞ்சம் பெற்றுக் கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, காணாமல் போனவர் ஒருவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து மூன்றரை லட்சம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிலாபம் காவல் நிலையத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள எட்டு குற்றச்சாட்டுக்களில் நான்கு குற்றச்சாட்டுக்கள் சந்தேக…

  25. காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி : இருவர் கைது, இருவர் வைத்தியசாலையில் - காரணம் வெளியாகியது சந்­தி­வெளியில் கடத்­தப்­பட்டு விபத்தில் சிக்கி யுவ­தி மர­ணித்த சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சப் இன்ஸ்­பெக்டர் நிரோ ஷன் பெர்­னாண்டோ தெரி­வித்தார். வெள்ளிக்­கி­ழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெளி மட்­டக்­க­ளப்பு கொழும்பு நெடுஞ்­சா­லையில் இடம்­பெற்ற அசம்­பா­வித சம்­ப­வ­மொன்றில் மட்­டக்­க­ளப்பு ஏரிக்­கரை வீதியை சேர்ந்த ஸ்ரீதரன் திவ்­ய­சா­கரி (வயது 19) எனும் யுவதி தலையில் படு­கா­ய­மேற்­பட்டு மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம…

    • 13 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.