Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 135.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பெறுமதி 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/21206

  2. இந்திய மீனவர்கள் 14 பேர் கைது சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 பேரைக் கடற்படையினர் நேற்றுக் (24) கைது செய்துள்ளனர். இவர்களில் எட்டுபேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-மீனவர்கள்-14-பேர்-கைது/175-199253

  3. 2 அமைச்சர்களை விசாரிக்க புதுக் குழு நியமித்தார் விக்கி தலைவராக மீண்டும் தியாகேந்திரன் வடக்கு மாகாண சபை­யின் இரு அமைச்­சர்­கள் மீது மட்டும் விசா­ரணை நடத்­து­வ­தற்­கென முன்­னர் நிய­மிக்கப் பட்ட விசார­ணைக் குழுவைப் போன்ற நான்கு பேரை உள்­ள­டக்­கி­ய­தான புதிய விசா­ர­ணைக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்ள தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்த விசா­ர­ணைக் குழு­வுக்­கும், கடந்த விசா­ர­ணைக் குழு­ வுக்­குத் தலைமை தாங்­கிய ஓய்­வு­பெற்ற நீதி­பதி எஸ்.தியா­ கேந்­தி­ரனே தலை ­வ­ராக நிய­மிக்­கப்­பட் டுள்­ளார் என­வும் அறிய முடி­கின்­றது. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் தொடர்­பில் விசா­ரணை செய்து தனக்கு அறிக்கை யிடுவதற்கு, முதல மைச்சர் சி.வி.விக் …

  4. தற்போதைய அரசாங்கத்திற்கு அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தற்போதைய அரசாங்கத்திற்கு கண்டி அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கல்வி, கலாச்சாரம் ஆகியனவற்றை இல்லாமல் செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் இதற்கு எதிராக மாநாயக்கர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி வெடருவே உபாலி தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பில் மாநாயக்க தேரர்களினால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கலகொடத்தே ஞானசார தேரரின் பிரச்சினை மட்டும் பிரச்சினை கிடையாது எனவும் கலை, கலாச்…

  5. மைத்திரி கூறிய யோசனையை நிராகரித்தார் ராணுவத் தளபதி கூட்­டுப்­ப­டை­க­ளின் தள­பதி பத­வியை ஏற்­கு­மாறு இரா­ணு­வத் தள­பதி லெப்­ரி­னன்ட் ஜென­ரல் கிரி­ஷாந்த டி சில்­வா­வி­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வைத்த யோச­னையை அவர் நிரா­க­ரித்­துள்­ளார் எனப் பாது­காப்பு அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. கூட்­டுப் படை­க­ளின் தள­ப­தி­யாக இருந்த எயார்­சீப் மார்­ஷல் கோலித குண­தி­லக்க ஜுன் மாதம் 15ஆம் திகதி ஓய்வு பெற்­றுள்­ளார். அந்­தப் பதவி இன்னும் வெற்றிடமாக உள்ளமைக்கு இராணுவத் தளபதியின் நிராகரிப்பே காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால் கூட்டுப் படைகளின் தளபதி அலுவலகத்தை மூடி விடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி…

  6. தாமதிக்காது காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குங்கள் : சர்வதேசம் வலியுறுத்தல் காணாமல் போனோர் பணி­ய­கத்தை உரு­வாக்கும் சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­பதை பிரித்­தா­னியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலக நாடுகள் வர­வேற்­றுள்­ளன. ஏக­ம­ன­தாக பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்ட காணாமல் போனோர் அலு­வ­லகம் குறித்த சட்­டத்தை பாரா­ளு­மன்றில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்­தி­ருந்தார். காணாமல் போனோர் பற்­றிய உண்மைகளைக் கண்­ட­றி­வது மற்றும் தேவை ப்பட்டால் காணாமல் போனோ­ருக்­கான சான்­றி­தழ்­களை வழங்­கு­வது உள்­ளிட்ட பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் சட்ட தேவை­களை பூர்த்தி செய்­வது பணி­ய­கத்தின் கட­மை­யாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளத…

  7. 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வு நோக்கி பயணிப்போம் – கர்தினால் பேராயர் மல்கம் இனப்பிரச்சினை தீர்வாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டம் இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். இல்லாததைப் பற்றி பேசுவதை விட இருக்கின்ற …

    • 2 replies
    • 434 views
  8. உலக பணக்காரர் பட்டியலில் கொழும்பில் 170 பேர்! உலக பணக்காரர் பட்டியல் குறித்து பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் நடத்தியுள்ளது. அதில், கொழும்பு நகரில் 170 கோடீஸ்வரர்கள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கூறும் பணக்காரர்கள் 5000 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.60secondsnow.com/ta/srilanka/in-the-list-the-world-richest-170-people-colombo-495800.html

  9. சக்தி டிவி செய்திகள் 8PM (23/06/2017)

  10. சம்­பந்தன் காலத்தில் முடி­யா­விடின் ஒரு­போதும் தீர்வைக் காண முடி­யாது (ரொபட் அன்­டனி) இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் தமிழ்க் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் வெளிப்­ப­டுத்தும் அர்ப்­ப­ணிப்பு மற்றும் புரிந்­து­ணர்வைக் கண்டு வியந்து பாராட்­டு­கின்றேன். எனவே சம்­பந்தன் இந்த பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற காலப்­ப­கு­திக்­குள்­ளேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் கண்­டு­வி­ட­வேண்டும். அவ்­வாறு சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற காலப்­ப­கு­தியில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­விடின் எமது வர­லாற்றில் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யா­ம­லேயே போய்­விடும் என்று அமைச்­ச­ர­வையின…

  11. வட - கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியப்படாது சமஷ்டியும் கிடையாது என்கிறார் மனோ கணேசன் இலங்கை மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சமஷ்டி அரசியலமைப்பாக வரவேண்டும் என்பது சரி. இந்த விடயங்கள் நடக்காது. அதுவே உண்மையும் கூட. இந்த யதார்த்தத்தின் பங்காளியாகவே கூட்டமைப்பும் இருந்து கொண்டிருக்கிறதென அமைச்சர் மனோ கணேசன் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. எனவே இருப்பதனை வாங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண் டும் என அவர் மேலும் தெரிவிக்கையில், முழுப் பாராளுமன்றமுமே இப்…

  12. உலக பணக்காரர் பட்டியலில் கொழும்பில் 170 பேர்! உலக பணக்காரர் பட்டியல் குறித்து பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் நடத்தியுள்ளது. அதில், கொழும்பு நகரில் 170 கோடீஸ்வரர்கள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கூறும் பணக்காரர்கள் 5000 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.60secondsnow.com/ta/srilanka/in-the-list-the-world-richest-170-people-colombo-495800.html

    • 0 replies
    • 592 views
  13. கசப்பான யதார்த்தம் இலங்கையில் என்­ன­தான் நல்­லி­ணக்­கம் பேசி­னா­லும் சிங்­கள, பௌத்த இன­வா­தத்­தில் ஊறிப்­போ­யி­ருக்­கும் அதன் தன்­மையை அவ்­வ­ளவு இல­கு­வில் மாற்­றி­வி­ட­முடி யாது. தாம் ஊறி­யி­ருப்­பது சிங்­கள, பௌத்த இன­வா­தத் திற்­குள்­தான் என்­பதை உணர முடி­யா­த­வர்­க­ளா­கவே பலர் அதற்­குள் ஊறித் திளைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­து­தான் மிகக் கொடுமை. இதற்கு மிகச் சிறந்த பிந்­திய உதா­ர­ணம் பொதுபலசேனாவின் பொதுச் செய­லா­ளர் ஞான­சார தேர­ரைக் கைது செய்­வது குறித்து பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பிரி­யந்த ஜயக்­கொடி தெரி­வித்­தி­ருக்­கும் கருத்து. சிங்­கள அரச இயந்­தி­ரத்­தின் அச்­சாணி எது என்­பதை அச்­சொட்­டாக வெளிப்ப டுத்­து…

  14. மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழு விசாரணையை எதிர்கொள்வதற்குத் தயார் அமைச்சர் டெனீஸ்வரன் உறுதி “சுயா­தீ­ன­மான – – சட்­ட­வ­லு­வுள்ள -– மாகாண சபை உறுப் பினர்­களை உள்­ள­டக்­கிய தெரி­வுக் குழு விசா­ர­ணைக்கே முகம் கொடுக்­கத் தயா­ரா­க­வுள்­ளேன். இதனை உள்­ள­டக்கி விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்­ட­தும் எனது விடுப்­புக் கடி­தத்தை, தேவை ஏற்­ப­டின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கும் வகை­யில் பதவி வில­கல் கடி­தத்­தைக்­கூட கொடுப்­ப­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்­றேன்” இவ்­வாறு வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்…

  15. முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நாள்தோறும் நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையில் கிளிநொச்சியில் இருந்து முழங்காவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து பஸ்களும் மருத்துவமனை வரை வந்து செல்லக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளரிடம் மன மூலமும் நேரடியாகவும் இப்பகுதி பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, நாச்சிக்குடா, கரியாலைநாகபடுவான், இரணைமாதாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் முழங்காவ…

  16. இனத்துக்காகப் போராடி 100 நாள் உயிர் வாழ்ந்தால் போதும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு பேட்டி நேர்காணல்: லியோ நிரோஷதர்ஷன் மனோ கணேசன் சிறந்த மனிதர். அவர் தொடர்­பாக எனக்கு தவா­றான நிலைப்பாடே காணப்­பட்­டது. நல்­லி­ணக்க அமைச்சின் பொறுப்­புக்­களை அவரால் முன்­னெ­டுக்க முடியும் என நான் நம்­பு­கின்றேன். நாட்டில் ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக கடந்த 30 ஆண்டு காலம் கடு­மை­யான பாதிப்­பு­களை எதிர் கொண்டோம். அவ்­வா­றா­ன­தொரு நிலைமை இன்றோ நாளையோ அல்­லது இன்னும் ஐந்து வரு­டத்­திலோ ஏற்­ப­டலாம். அதனை தடுக்கும் நோக்­கி­லேயே பொது­பல சேனா செயற்­பட்­டுள்­ளது. எனக்கு உயி­ரச்­சு­றுத்தல் உள்­ளது. அது குறித்த தக­வல்­களை சம்…

  17. வருட இறுதிக்குள் அரசியலமைப்பு வரைபு வெளியிடப்படவேண்டும் இல்லாவிடின் அரசில் இணைந்திருப்பதில் அர்த்தம் இல்லை என்கிறது சு.க. (ரொபட் அன்டனி) தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது.எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாவிடின் அரசாங்கத்தில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் இதுவரையான காலப்பகுதியில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இடம்பெற்றுள்ள நகர்வுகள் எமக்கு திருப்தி தருகின்றன…

  18. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக செயற்படுகின்றனர் பிறந்த குழந்தையை குளிப்பாட்டிவிட்டு வீசுமாறு கோரியே போராட்டம் என்கிறார் அமைச்சர் ராஜித (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எக்காரணம் கொண்டும் இலவசக் கல்வி யைச் சீரழிக்கமாட்டோம் என சபையில் உறுதி படத்தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டம் குறித்த விசேட அமைச் சரவைப் பத்திரத்தை அடுத்தவாரம் சமர்ப்பிக் கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது முழுநாட்டிற்கும் அரச வைத்தியர் கள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக மாறியுள்ள தாக சாடிய அமைச்சர் ராஜித, பிறந்த குழந்தையை குளிப்பாட்டி விட்டு வீசுமாறு கோரியே போராட்டங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள…

  19. அரச வைத்­தி­ய­சா­லை­களில் வெளி­நோ­யாளர் பிரிவு சேவைகள் இரண்­டா­வது நாளா­கவும் ஸ்தம்­பிதம் நோயா­ளர்கள் அவதி; வேலை­நி­றுத்­தமும் தொட­ருமாம் (க.கம­ல­நாதன்) மாலபே தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியை தடை­செய்யக் கோரி பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நடத்­ திய போராட்­டத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தி­னரால் இரண்­டா­வது நாளாக நேற்றும் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைநிறுத்தம் கார­ண­மாக நோயாளர்கள் பெரும் அவ­திக்குள் ளானார்கள். நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை காலை 8.00 மணிக்கு ஆரம்­ப­மான மேற்­படி வேலை நிறுத்தப் போராட்­ட­மா­னது நேற்று இரண்­டா­வது நாளா­கவும் அவ்­வண்­ணமே …

  20. பொது மயானப் பாதுகாப்பு!எம் மக்களை நோக்கி எம் மக்களுக்காக!

    • 0 replies
    • 151 views
  21. அதிகாரங்களைப் பயன்படுத்த தவறிவருகிறது வடக்கு அரசு நவசமசமாஜக்கட்சி குற்றச்சாட்டு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் தலை­மை­யி­லான வடக்கு மாகாண சபை தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் தேவை­யற்ற செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடுபடுவதாக நவ சமசமாஜக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வடக்கு மாகாண சபையின் இந்தச் செயற்பாடு தொடர்பில் கவலை தெரிவித்த அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பத்தி விக்ரமரட்ண, தென் மாகாண சபையும் இதுபோன்ற செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார். கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட…

  22. பொறுமையை சோதிக்க வேண்டாம் (ஆர்.யசி) பெளத்த சிங்­கள கொள்­கையை அவ­ம­தித்து நாட்டில் பெளத்­தர்­களின் பொறு­மையை சோதிக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. எமது பொறு­மையின் உச்­சத்தில் நாம் உள்ளோம் என்­பதை அர­சாங்கம் மறந்­து­விட வேண்டாம் என ராமஞ்ஞ நிகா­யவின் உறுப்­பினர் ஓமல்பே சோபித தேரர் தெரி­வித்தார். குற்­ற­வா­ளி­களை காப்­பற்­றி­கொண்டு குற்­றத்தை சுட்­டிக்­காட்டும் நபர்­களை அர­சாங்கம் தண்­டிக்­கின்­றது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பெளத்த மதத்தின் பிர­தான பீடங்­களின் ஒன்­றான ராமஞ்ஞ நிகா­ய­வி­னரின் விசேட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கையில் அவர் இதனைக் குறிப்­ப…

  23. மௌனம் பயங்­கரம் ராமஞ்ஞ நிகாய பெளத்தபீடம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை (ஆர்.யசி) நாட்டில் இடம்­பெற்­று­வரும் சம்­ப­வங்கள் இன மோதல் வெடிக்கும் தறு­வாயில் உள்­ளது என்­பதை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன. ஏற்­ப­ட­வுள்ள மோதலை உட­ன­டி­யாக தடுக்க வேண்டும். எனினும் இந்த விட­யத்தில் அர­சாங்கம் மௌனம் காப்­பது மிகவும் பயங்­க­ர­மான விட­ய­மாகும் என்று நான்கு பிர­தான பௌத்த பீடங்­களில் ஒன்­றா­கிய ராமஞ்ஞ நிகாய பீடம் எச்­ச­ரித்­துள்­ளது. அர­சாங்கம் சரி­யாக செயற்­ப­டா­விடின் பிர­தான நான்கு பீடங்­களும் இணைந்து நேர­டி­யாக தலை­யி­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் அர­சாங்­கத்தை அந்த பீடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ராமஞ்ஞ நிகாய பெளத்த தேரர்­கள…

  24. தனியார் கல்வி நிலைய மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் : இரு மாணவர்கள் படுகாயம் வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் இரு குழுவாக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப்பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து நேற்றிரவு 7.30மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்றிணைந்த மாணவ குழுவினர் அதே பாட…

  25. அடுத்த முறையும் விக்கி சி.எம்மாக ஈ.பி.ஆர்.எல்.எப் எதிர்ப்பு வடக்கு மாகாண சபைக்கு அடுத்த முறை, முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தி­னால் ஏற்­றுக்கொள்­ள­மாட்­டோம் என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தெரி­வித்­துள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. இதன்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தனே மேற்­படி கருத்தை வெளி­யிட்டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை விவகாரம் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.