ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
கொழும்பு நகருக்குள் படகு போக்குவரத்து தொடங்க திட்டம் கொழும்பு நகருக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நகருக்குள் பயணிகள் போக்குவரத்து படகு சேவையொன்றை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொழும்பு நகருக்குள் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் பிரவேசிப்பதன் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்துள்ள அந்த அமைச்சு, இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தது. கொழும்பு நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கான படகு சேவையொன்றை …
-
- 0 replies
- 349 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் எச்சரிக்கை – வள்ளுவா் சிலைதாங்கியின் மாதிரி உலகத்தில் ஈழம் அழிப்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரின் எச்சரிக்கையை அடுத்து அழிக்கப்பட்டு்ளளது. இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த சனிக்கிழமை(17) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் உலக தமிழ்ச் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவா் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. திருவள்ளுவரின் திருக்குறல் உலக பொது மறை என்பதனால் திருவள்ளுவரின் சிலையை உலகத்தின் ம…
-
- 1 reply
- 615 views
-
-
இலங்கை : போருக்குப்பின்னர் நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம் இலங்கையில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 72 ஆயிரம் நிலக் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு , மீள் குடியேற்றம் மற்றம் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Image captionகண்ணி வெடி அபாயமற்ற மாவட்டம் என்ற பிரகடனத்தை மாவட்ட செயலாளார் சார்லஸ் பெற்றுக் கொண்டார் போருக்கு பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடி அபாயமற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் …
-
- 0 replies
- 263 views
-
-
சிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் இளையோருக்கான தூதுவராகப் பதவி வகிக்கும், ஜோர்தானைச் சேர்ந்த அகமட் அல்ஹெந்டாவிக்குப் பதிலாக, ஜெயத்ம விக்கிரமநாயக்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். இளையோர் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் தேசிய அளவில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய ஜெயத்ம விக்கிரமநாயக்க, தற்போது சிறிலங்கா நிர்வாக சேவை அதிகாரியாக இருக்கிறார். 1990ஆம் ஆண்டு பிறந்த இவர், நாடாளுமன்றச் செயலாளரின் செயலராகப் பணியாற்றி வரும் நிலையில், ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராக ந…
-
- 0 replies
- 526 views
-
-
அவைத் தலைவர் விடயத்தை சர்ச்சைக்குள்ளாக்க முடியாது ரெலோ, புளொட் கூட்டாக அறிவிப்பு நடந்து முடிந்ததில் இனிப் பிழை கண்டுபிடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவைத் தலைவர் விடயத்தைச் சர்ச்சைக்குள்ளாக்க முடியாது. அவைத் தலைவருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ என்பனவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளித்ததன் ஊடாகப் பக்கம் சார்ந்து செயற்பட்டுள…
-
- 5 replies
- 530 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை இலகுபடுத்த கோருவது பாரதூரமான அழிவை ஏற்படுத்தும் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) ஆபத்தான பயங்கரவாத அமைப்பை கட்டுப்படுத்து வதற்காக இலங்கையில் காணப்படும் பயங்கரவாத சட்டங்களை விடவும் பாரதூரமான சட்டங்கள் உருவாகும் போக்கே தற்போது உலக நாடுகளில் காணப்படுகின்றது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் காணப்படும் சட்டத்தை இலகுபடுத்துமாறு முன்வைக்கப்படும் கோரிக்கையானது மானிட பரம்பலின் அழிவொன்றை நோக்கி இட்டுச் செல்வதாக அமையும் என்ற நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 7 ஆம் திகதி வரை இ…
-
- 1 reply
- 227 views
-
-
போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை? - சுப்பிரமணியம் பாஸ்கரன் “வடமாகாண சபை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, முதலமைச்சருக்கு ஆதரவாகக் கிளிநொச்சி பகுதியில் கடமை நேரங்களில் போராட்டம் நடத்திய அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு ம…
-
- 0 replies
- 351 views
-
-
நந்திக்கடல் பிரதேசத்தில் போராளியின் அடையாளத் தகடு மீட்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று, நந்திக்கடல் வெளிப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தகட்டில், அகவீரன் என்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன், தகட்டில் “ஐ:1680” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தகடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. அத்துடன், குறித்த விடுதலைப் போராளி, தனது பெயரை, தகட்டு இலக்கத்தின் பின்னே பதிவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 246 views
-
-
யாழ்.பேரூந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் : கண்டும்காணாதது போல் செயற்படும் மாநகர சபை யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்குள் உள்ள கழிவு வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளானது யாழ்.மாநகர சபையால் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்களும் வியாபாரிகளும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பில் தமது விசனத்தையும் தெரிவித்துள்ளனர். குறிப்ப்பாக நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் அதிகாரிகள் பொது இடத்தில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் இக் குப்பை கழிவுகளை அகற்றுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அசட்டையீனமாக செயற்படுவது குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 226 views
-
-
பதில் விவசாய அமைச்சராக பதவியேற்கும் முதலமைச்சர்! வடமாகாண பதில் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வு உள்ளூர் நேரப்படி இன்று இன்று பிற்பகல் 3 மணிக்கு வடக்கு மாகாண சபையில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே வடமாகாண அமைச்சர்களாக பதவி வகித்த விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அண்மையில் பதவி விலகினார். அதையடுத்து முதலமைச்சர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். http://uthayandaily.com/story/7511.html
-
- 3 replies
- 339 views
-
-
அரசியலில் ஈடுபடுவோருக்கு வயதெல்லை அவசியம் – பெப்ரல் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இத்தனை வயது வரையே இருக்க முடியும் என்ற வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவ்வாறு பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு கூறினார். “வயதான அரசியல்வாதிகள் பலர் அவர்களுக்குப் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்துத் தொழில்களுக்கும் ஓர் வயதெல்லை இருக்கின்றது. ஆயினும் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட வயதெல்லை இல்லாதது கவலைக்குரிய விடயம்.”- என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://uthayandaily.com/story/7475.html
-
- 0 replies
- 181 views
-
-
தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினனும் சாவகச்சேரி தாக்குதல், திண்ணைவேலி தாக்குதல் மற்றும் அந்த நேரத்தைய நடவடிக்கைகள் அநேகமானவற்றில் பங்குகொண்ட ராமு 15. 06.2017 அன்று இங்கிலாந்தில் காலமானார். எல்லா மரணங்கள் என்று இல்லாதுவிட்டாலும் சில மரணங்கள் நம் பிடரி பிடித்து உலுக்கி, இதயத்தை சுற்றி ஈர சாக்கு ஒன்றினால் போர்த்தியதுபோல இருக்கும்.ராமுவின் மரணம் கேள்விப்பட்டவுடன் அந்த உறைந்த நிலையே மனது இருக்கிறது.. 1979ம்ஆண்டின் நடுப்பகுதியில்தான் ராமுவை சந்தித்தேன்.யாழ் ரிம்மர் ஹோலில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வரலாறு மற்றும் போட்டோ கண்காட்சி ஒன்று நடந்தது. அதனை பார்ப்பதற்காக தலைவர் என்னையும் கிட்டுவையும் கூட்டி சென்றிருந்தார். நாம் யாழ் ரிம்மர்மண…
-
- 5 replies
- 439 views
-
-
மீளப் பெறப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை! வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையிலுள்ள தமிழரசுக் கட்சியினரால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று இலங்கை தமிழரசுக் கட்சியால் மீள பெறப்பட்டது. சில மணி நேரத்துக்கு முன்பு ஆளுநரிடமிருந்து தமிழரசு கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் பிரேரணை மீளப் பெற்றுக்கொண்டார். http://uthayandaily.com/story/7601.html
-
- 0 replies
- 156 views
-
-
விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் வவுனியாவில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெறவிருந்த இடத்தில் கூடிய சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வவுனியா கிடாச்சோறி பொது நோக்கு மண்டத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மக்கள் சந்திப்பிற்கு இந்த மண்டபத்தை வழங்க முடியாது என மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையடுத்து கிடாச்சோறி கிராமத்தில் உள்ள அவரின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. http://newsfirst.lk/tamil/2017/06/வி…
-
- 11 replies
- 776 views
-
-
“விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம்” “வட மாகாணசபையில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் மீதான மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும், நடைபெற்ற விடயங்களை சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புவதுடன், மூன்றாந்தரப்புகளால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது வடக்கு மாகாண சபை பிரச்சினையென்பது அமைச்சர்களின் மீதான விசாரண…
-
- 3 replies
- 480 views
-
-
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்தியா- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு கட்டமாகவே, இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது. இந்தியக் கடற்படையின் டோனியர் ரக ஆழ்கடல் கண்காணிப்பு விமானம், சிறிலங்கா கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் பயிற்சிகளை அளிக்கவுள்ளது. இந்திய கடற்படை விமானம் ஒன்று சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக, கட்டுநாயக்கவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். http://www.puthinappalakai.net/2017/06/20/news/24046
-
- 5 replies
- 457 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-21#page-32
-
- 1 reply
- 193 views
-
-
கூட்டமைப்பின் ஐக்கியமே இப்போது எமக்கு முக்கியம் தலைமையை விமர்சிப்பதற்கு செல்வம் எம்.பி. கண்டனம் இப்போதைய சூழலில் கூட்டமைப்பின் ஐக்கியமே முக்கியம். இதனைச் சிதைக்க முற்படக்கூடாது. கூட்டுக் குள் இருந்துகொண்டே, தலைமையை விமர்சிக் கும் செயற்பாடுகளைக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று முன்தினம் விமர்சனங்களை முன்…
-
- 0 replies
- 239 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நம் தமிழ் மக்கள் கொண்ட பேரெழுச்சி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தேர்தலுக்காக நீங்கள் அழைத்து வந்திருக்கலாம்.ஆனால் அவரை முதலமைச்சராக்கியது நாங்கள். எனவே அவரை நீக்குகின்ற அதிகாரம் எதுவும் உங்களுக்கு கிடையாது. அவரை நீக்க நினைத்தால் நாங்கள் எப்படிப் பதிலளிப்போம் என்பதை பூரண ஹர்த்தால் மற்றும் ஆதரவுப் பேரணி மூலமாக மக்கள் தம் பேரெழுச்சியை வெளிப்படுத்தினர். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தமிழ் மக்கள் கொண்ட பாசம் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமன்றி தென்னிலங…
-
- 2 replies
- 365 views
-
-
வடக்கு முதல்வருக்கு நன்றி கூறிய பலசேனா வடக்கு மாகாண முதல்வருக்கும், மாகாண சபைக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளவேண்டும் எனப் பொதுபலசேனா தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் ஜபுரேவல சந்தரதன தேரர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வடக்கு மாகாண சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு அமைச்சர்கள் இருவரை பணி நீக்கம் செய்ததோடு, இருவரை விடுமுறையில் வடக்கு முதல்வர் அனுப்பிவைத்தார். இங்கு எத்தகைய கருத்துவேறுபாடுகள் தோன்றினாலும் தமிழர்கள் என்ற ரீதியில் அவர்கள் அந்தப் …
-
- 0 replies
- 238 views
-
-
Jun 21, 2017by கி.தவசீலன் in செய்திகள் காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் போது, பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் அன்புக்குரிய தாய்மார் பதிலைத் தேடுவதாகவும், அதற்கு காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்றும் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார். http://www.put…
-
- 0 replies
- 229 views
-
-
அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பிக்கவிற்கும் ரிசாட்டிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவிற்கும், ரிசாட் பதியூதீனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் சேர்க்கப்படும் கழிவுகளை புத்தளம் அருவக்காறு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அனுமதிக்குமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் ரிசாட் பதியூதீன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலை, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் குப்பைகளை கொண்ட வேண்டாம் எனவும் ரிசாட் பதியூதீன் கடுமைய…
-
- 0 replies
- 138 views
-
-
"" நல்லாட்சியிலிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி '' (எம்.சி.நஜிமுதீன்) கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கிடையிலும் பேதங்களை ஏற்படுத்தும் அரசியல் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக நடந்து அச்சதி வலையில் சிக்கி விடக்கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புனித ரமழான் நோன்பின் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம் மற்றும்…
-
- 0 replies
- 220 views
-
-
இனவாதத்தை பரப்பி நாட்டை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை (ஆர்.யசி) தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டை சீரழிக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இப்போது பரப்பப்படும் இனவாதத்தின் எல்லை மிகப்பெரிய இன அழிவில் முடியும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது. பழைய திருடர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். இரு திருடர் கூட்டணிகளும் இணைந்தே நாட்டை கொள்ளியடித்து வருகின்றன எனவும் அக்கட்சி குற்றம் சுமத்தியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவ…
-
- 0 replies
- 251 views
-
-
டெங்குவினால் சபையில் கடும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) டெங்கு நோய் குறித்து சபையில் கூட்டு எதிரணி எழுப்பிய கேள்விக்கு பிரதமரோ, சுகாதார அமைச்சரோ பதிலளிப்பதற்கு முன்வராதமையினால் சபையில் ஆளும், எதிர்த்தரப்புகளுக்கிடையில் கடுமையான குழப்பமும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதன்காரணமாக சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு இரு தடவைகள் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்.பி. எழுப்பிய கேள்வியை அடுத்தே சபை யில் சர்ச்சையான…
-
- 0 replies
- 228 views
-