ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
கிளிநொச்சி பூநகரியில் 260 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு இந்தியாவில் இருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 248கிலோ கிராம் கேரள கஞ்சா கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கார் ஒன்றுக்கு (17)மாற்றும் பொழுது இன்று அதிகாலை பூநகரிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது படகுமூலம் வந்தவர்களும் காரில் வந்தவர்களும் தப்பி ஓடிய நிலையில் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கார் உட்;பட 248 கிலோ கேரள கஞ்சா மீட்ட்கப்பட்டுள்ளது பின்னர் குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது பி…
-
- 0 replies
- 298 views
-
-
சம்பந்தனின் தூதுவராக முதலமைச்சரை சந்திக்கச்சென்று வாங்கிக்கட்டிய சிறிதரன் – (வீடியோ இணைப்பு) By nadunadapu - June 17, 2017 0 811 கிளிநொச்சியில் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் சமாதான தூதுவராக முதலமைச்சரிடம் இன்று சென்றபோது நன்றாக நன்றாக வாங்கிக்கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இன்று கதவடைப்பு போராட்டம் நடைபெற்றபோது ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்த சிறிதரன் கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களை வலியுறுத்தியிருந…
-
- 1 reply
- 551 views
-
-
15வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சியில் ஆரம்பம் IMAGE கிளிநொச்சி தமிழ்சங்கம் நடார்த்தும் 15வது திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வாகிய இன்று மாலை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக பங்கு கொள்ளவிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து திருவள்ளுவரின் உருவப்படம் ஊர்வலமாக கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டது. இலங்கை…
-
- 0 replies
- 336 views
-
-
மாங்குளத்தில் புதிய நீதிமன்றம்… மாங்குளத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், இன்று (17) காலை இடம்பெற்றது. நீதி மற்றும் பௌத்தசாசன பிரதியமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மாங்குளத்தில்-புதிய-நீதிமன்றம்/46-198817
-
- 0 replies
- 349 views
-
-
உண்மையைச் சொன்னதால் கோபம் கொள்வது தர்மமா? வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரணை தொடர்பான பிரச்சினை திசைமாறி முதலமைச்சர் குறித்த விவகாரமாக விகாரமாகியிருக்கிறது. பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. அத்தகைய முயற்சிகளுக்கு ஆரம்பத்தில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கப்பெ ற்றதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டாலும் கடைசியில் எந்த இணக்கமும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து 15 உறுப்பினர்கள் நம்பிக்கைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதற்கு மேலாக அவருக்கு மக்கள் ஆதரவு இ…
-
- 3 replies
- 460 views
-
-
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்......! (படங்கள் இணைப்பு) சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிகழ்வில் பங்குபற்றிய அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்திய அரசின் அனுசரணையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் 3வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சர் மனோ கணேசன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட…
-
- 3 replies
- 571 views
-
-
விக்கிக்கு, இரா.சம்பந்தன் கடிதம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் முழுமையாக வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வட மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்கள் உரையின் பிரதியுடன் 14.06.2017 அன்று அனுப்பியிருந்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நான் பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தங்களால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நான்கு அமைச்சர்கள் தொடர்பில் தமது விசாரணைகளை நடாத்தியிருந்தது. விசாரணையைப் பூர்த்தி செ…
-
- 1 reply
- 664 views
-
-
இனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு சொந்தமான அறையொன்றிலிருந்து இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான 486 பதாகைகளும் பத்திரிகைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல் மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படும் இருவரில் ஒருவருக்கு சொந்தமானதாக்க கூறப்படும் கடை அறையொன்று சோத…
-
- 0 replies
- 279 views
-
-
எமது தலைவர்கள் குறித்தும் பல ஆதாரங்கள் கைவசமுண்டு வெளியிட்டால் அவர்கள் பதவியிலிருக்கமாட்டார்கள் என டெனீஸ்வரன் எச்சரிக்கை “எங்களுடைய தலைவர்கள் தொடர்பாக, அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாக பல ஆதாரங்கள் உள்ளன. சந்தர்ப்பம் வருமாக இருந்தால் அவற்றை நான் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். அதற்குப் பின்னர் அவர்கள் பதவிகளில் இருக்க முடியாது” இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெ…
-
- 1 reply
- 435 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழரசு கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியிருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் முல்லை…
-
- 0 replies
- 254 views
-
-
"சி.வி.விக்கினேஸ்வரனை பதவி நீக்கவேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையற்றது" டிலான் வடக்கு முதலமைச் சர் சி.வி.விக்கினேஸ்வரனை பதவி நீக்கவேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக வடக்கு முதல்வரை பதவி நீக்கமுடியாது. ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நினைத்தால் ஆளுநருக்கு கடிதம் எழுதி முதலமைச்சரை மாற்றலாம். அதுவே சட்டத்தில் காணப்படும் விடயமாகும். இதுகூட தெரியாமல் இவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பது வியப்பளிக்கின்றது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். …
-
- 3 replies
- 351 views
-
-
எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார் முதல்வர் தன் மீது நம்பிக்கையில்லை எனத் தெரிவித்து மாகாண சபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுநரிடம் கையளித்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் தற்போதைய பிரச்சினையைத் தீர்த்துக்கொள் ளலாம் எனத் தெரிவித்த◌ார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். தனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ‘‘அவர்கள் ஒரு மனுக் கொடுத்துள்ளனர் ஆளுநரிடம், அந்த மனுவைத் திரும்ப வாங்கவேண்டும், இந்தக் கொந்தளிப்புத் தானாகவே நிறுத்தப்படும். ஏனென்றால் மனுவைத் திரும்பப் பெற்றவுடன் அத…
-
- 1 reply
- 232 views
-
-
புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா..? என் மீதான அர்த்தமில்லாத விசாரணை (ஆர்.யசி) புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. அர்த்தமில்லாத விசாரணைகளில் என்னை தொடர்புபடுத்தி விட்டு என்னை தொல்லை செய்ய வேண்டாம் என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். http://www.virakesari.lk/article/20952
-
- 1 reply
- 410 views
-
-
விக்கிக்கு ஆதரவான பேரணியில் ‘உதயனுக்கு’ எதிரான கோசங்கள் வடக்கு மாகாண முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரனை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட கவனவீர்ப்புப் பேரணியில், உதயன் பத்திரிகைக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன. நல்லூர் கோவில் முன்றிலில் நேற்றுக் காலை இந்தப் பேரணி ஆரம்பமானது. இதன்போது அங்கு வைத்து கோசங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்து ஒலி வாங்கி ஊடாக அந்தக் கட்சியின் ஆதரவாளர்களான சக்தி ம…
-
- 1 reply
- 333 views
-
-
முதல்வர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதவி விலகுவாரா? அமைச்சர் டெனீஸ்வரன் காட்டம் “வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகளை ஆராய்வதற்கு புதிய விசாரணைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் கூறினார். விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அது சரியானதாக இருந்தால் முதலமைச் சருக்கு எதிராகவும் எத்தனையோ பேர் முறையிடத் தயாராக உள்ளனர். முதலமைச்சர் தன் மீது முறைப்பாடு வந்துள்ளது என்ப தற்காகத் தனது பத வியிலிருந்து முதல்வர் மீது…விலகுவாரா? இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் க…
-
- 0 replies
- 321 views
-
-
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து கிழக்கு மாகாண முதலiமைச்சராக முன்னர் கடமையாற்றிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்குத் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்தக் கொலை …
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையுடன் நெருக்கமாகும் கனடா ? இனி என்ன இலங்கை தொடர்பில் கனடாவின் ஆளும் லிபரல் அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கனேடிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இறுதியில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. செஸ்கட்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த கொன்சவேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis இலங்கை விவகாரம் தொடர்பில் லிபரல் கட்சியினர் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் இந்த இரண்டு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நடைமுறைகளை உரிய வகையில் முன்னெடுப்பதற்கும் பாதிக்கப…
-
- 0 replies
- 263 views
-
-
ஒரே குடும்பத்தில் தொடரும் மரணங்கள்.. சகோதரிகள் இருவர் ஏற்கெனவே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ள நிலையில், சகோதரன் திடீர் மாரடைப்பால் மரணமாக அந்தத் துயரம் தாளாது அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாகரைப் பிரதேசத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது மட்டக்களப்பு – வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் – லோகிதராணி தம்பதியினரின் குடும்பத்துக்கே இந்த தொடர்ச்சியான துயரம் இடம்பெற்று வந்துள்ளது. இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அதில் இரண்டாவது மகளான மோகனராணி (வயது 16) என்பவர் உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும்போது 1996 ஆம் ஆண்டு பாம்பு தீண்டியதில் மரணமானார். அதன் பின்னர் அவரது தங்கைய…
-
- 0 replies
- 255 views
-
-
சமரச முயற்சியும் தொடர்கின்றது மாவையுடன் சித்தார்த்தன் சந்திப்பு முதலமைச்சருடன் சிறிதரன் பேச்சு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்கு தீர்வுகாண தொடர்ந்தும் சமரசமுயற்சி இடம்பெற்று வருகின்றது. நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இணக்கப்பாடு எட்டப்பட்ட போதும் இன்னமும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. புௌாட் அமைப்பின் தலைவரும் யாழ். ம…
-
- 0 replies
- 161 views
-
-
எனக்கு எதிராக சதி : தெற்கு அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே குழப்பம் :சரியான பாதையிலேயே பயணிக்கின்றேன் - விக்கி தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே என் மீது நம்பிக்கையில் லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டித்தும் முதலமைச்சருக்கான தங்கள் பேராதரவை வெளிப்படுத்துமுகமாகவும் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி…
-
- 1 reply
- 274 views
-
-
ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது என்கிறார் மஹிந்த ராஜபக் ஷ இனவாதத்தை கட்டுப்படுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்கு புதிய சட்டங்கள் அவசியமில்லை. அமுலிலுள்ள சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அதனைச் செய்ய முடியும். மேலும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 192 views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதை ஊடாக டிப்போ சந்திப்பக்கமாக திரும்பிய வேன்னின் பின்பகுதியில் மோதியதனாலையே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டர் சைக்கிளில் வந்தவர்களின் அதிவேகமே இவ் விபத்துக்குக் காரணம் என தெரிவிகும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன…
-
- 0 replies
- 199 views
-
-
முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எமது ஆதரவு எப்போதுமே உண்டு வட மாகாண சபையின் இன்றைய இக்கட்டான சூழ்நிலை மிக சுமுகமாகவும் அதேவேளை மிக சீக்கிரத்திலும் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தமிழ் சமூகத்தை கூறுபோட்டு சீரழிக்கக் காத்திருக்கும் பேரினவாதிகளுக்கு இது இன்னொரு சந்தர்ப்பமாக ஆகிவிடும். ஏற்கனவே மூன்று தசாப்த கால யுத்தத்தால் சொல்லொணா துயரங்களுக்கு முகங் கொடுத்துவரும் தமிழ் சமூகத்துக்கு இன்றளவிலும் எந்தவிதமான நியாயமான தீர்வுகளும் கிடைக்காத பட்சத்தில், அதை நோக்கி பயணிக்க வேண்டிய தருணத்தில் தமது சுயநல அரசியல் சித்தாத்தங்களுக்காக சீ.வி.விக்னேஸ்வரன் போன்ற ஆளுமைமிக…
-
- 0 replies
- 305 views
-
-
புலிகளின் தளபதி விதுசாவை தந்த கப்பூது கிராமம் கேட்பாரற்றுப் போனது – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:- வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்டது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும். யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் யாழ் வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி; பகுதிகளுக்கு செல்வதற்கான இடைப் பிரதேசமாக கப்பூது வெளி வழிகாட்டி நின்ற பெருமை இருக்கிறது. கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் …
-
- 0 replies
- 422 views
-
-
அமெரிக்க நிவாரணக் கப்பலுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வெள்ளநிவாரணப்பணிகளை மேற்கொள்ள வந்த அமெரிக்க கப்பலான யூ.எஸ்.எஸ். லேக் எரிக்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம் செய்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததை அடுத்து வெள்ள நிவாரணப்பணிகளில் அமெரிக்க கடற்படை வீரர்கள் உதவிக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன ஆகியோர் யூ.எஸ்.எஸ். லேக் எரி என்ற கப்பலிற்கு விஜயம் செய்தனர். அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பும் இவர்களுடன் இணைந்திருந்தார். கப்பலின் கப்டன்…
-
- 0 replies
- 151 views
-