Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி பூநகரியில் 260 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு இந்தியாவில் இருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 248கிலோ கிராம் கேரள கஞ்சா கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கார் ஒன்றுக்கு (17)மாற்றும் பொழுது இன்று அதிகாலை பூநகரிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது படகுமூலம் வந்தவர்களும் காரில் வந்தவர்களும் தப்பி ஓடிய நிலையில் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கார் உட்;பட 248 கிலோ கேரள கஞ்சா மீட்ட்கப்பட்டுள்ளது பின்னர் குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது பி…

  2. சம்பந்தனின் தூதுவராக முதலமைச்சரை சந்திக்கச்சென்று வாங்கிக்கட்டிய சிறிதரன் – (வீடியோ இணைப்பு) By nadunadapu - June 17, 2017 0 811 கிளிநொச்சியில் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் சமாதான தூதுவராக முதலமைச்சரிடம் இன்று சென்றபோது நன்றாக நன்றாக வாங்கிக்கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இன்று கதவடைப்பு போராட்டம் நடைபெற்றபோது ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்த சிறிதரன் கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களை வலியுறுத்தியிருந…

    • 1 reply
    • 551 views
  3. 15வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சியில் ஆரம்பம் IMAGE கிளிநொச்சி தமிழ்சங்கம் நடார்த்தும் 15வது திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வாகிய இன்று மாலை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக பங்கு கொள்ளவிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து திருவள்ளுவரின் உருவப்படம் ஊர்வலமாக கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டது. இலங்கை…

  4. மாங்குளத்தில் புதிய நீதிமன்றம்… மாங்குளத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், இன்று (17) காலை இடம்பெற்றது. நீதி மற்றும் பௌத்தசாசன பிரதியமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மாங்குளத்தில்-புதிய-நீதிமன்றம்/46-198817

  5. உண்மையைச் சொன்னதால் கோபம் கொள்வது தர்மமா? வடக்கு மாகாண சபை அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்டு விசா­ரணை தொடர்­பான பிரச்­சினை திசை­மாறி முத­ல­மைச்­சர் குறித்த விவ­கா­ர­மாக விகா­ர­மா­கி­யி­ருக்­கி­றது. பிரச்­சி­னை­யைச் சுமு­க­மாகத் தீர்க்க எடுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளும் பய­ன­ளிக்­க­வில்லை. அத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு ஆரம்­பத்­தில் சாத­க­மான சமிக்­ஞை­கள் கிடைக்­கப்­பெ ற்­ற­தா­கத் தக­வல்­கள் வெளி­யி­டப்­பட்­டா­லும் கடை­சி­யில் எந்த இணக்­க­மும் எட்­டப்­ப­ட­வில்லை. இதற்­கி­டை­யில் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ரவு தெரி­வித்து 15 உறுப்­பி­னர்­கள் நம்­பிக்­கைக் கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர். அதற்கு மேலாக அவ­ருக்கு மக்­கள் ஆத­ரவு இ…

  6. சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்......! (படங்கள் இணைப்பு) சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிகழ்வில் பங்குபற்றிய அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்திய அரசின் அனுசரணையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் 3வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சர் மனோ கணேசன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட…

    • 3 replies
    • 571 views
  7. விக்கிக்கு, இரா.சம்பந்தன் கடிதம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் முழுமையாக வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வட மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்கள் உரையின் பிரதியுடன் 14.06.2017 அன்று அனுப்பியிருந்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நான் பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தங்களால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நான்கு அமைச்சர்கள் தொடர்பில் தமது விசாரணைகளை நடாத்தியிருந்தது. விசாரணையைப் பூர்த்தி செ…

  8. இனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு குரு­நாகல் பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ருக்கு சொந்­த­மான அறை­யொன்­றி­லி­ருந்து இன முறு­கலை ஏற்ப­டுத்­து­ம் வகையிலான 486 பதா­கை­களும் பத்­தி­ரி­கை­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது. குரு­நாகல் மல்­ல­வ­பி­ட்டிய முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் என தெரி­விக்­கப்­படும் இரு­வரில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­ன­தாக்க கூறப்­படும் கடை ‍அறை­யொன்று சோ­த­…

  9. எமது தலைவர்கள் குறித்தும் பல ஆதாரங்கள் கைவசமுண்டு வெளியிட்டால் அவர்கள் பதவியிலிருக்கமாட்டார்கள் என டெனீஸ்வரன் எச்சரிக்கை “எங்­க­ளு­டைய தலை­வர்­கள் தொடர்­பாக, அவர்­கள் என்ன செய்­தார்­கள் என்­பது தொடர்­பாக பல ஆதா­ரங்­கள் உள்­ளன. சந்­தர்ப்­பம் வரு­மாக இருந்­தால் அவற்றை நான் ஆதா­ரங்­க­ளு­டன் வெளி­யி­டு­வேன். அதற்­குப் பின்­னர் அவர்­கள் பத­வி­க­ளில் இருக்க முடி­யாது” இவ்­வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெ…

    • 1 reply
    • 435 views
  10. வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழரசு கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியிருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் முல்லை…

  11. "சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தேவையற்றது" டிலான் வடக்கு முத­ல­மைச் சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அவ­சி­ய­மில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக வடக்கு முதல்­வரை பதவி நீக்­க­மு­டி­யாது. ஆனால் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் நினைத்தால் ஆளு­ந­ருக்கு கடிதம் எழுதி முத­ல­மைச்­சரை மாற்­றலாம். அதுவே சட்­டத்தில் காணப்­படும் விட­ய­மாகும். இது­கூட தெரி­யாமல் இவர்கள் அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பது வியப்­ப­ளிக்­கின்­றது என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். …

    • 3 replies
    • 351 views
  12. எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார் முதல்வர் தன் மீது நம்­பிக்­கை­யில்லை எனத் தெரி­வித்து மாகாண சபை உறுப்­பி­னர்­கள் வட மாகாண ஆளு­ந­ரி­டம் கைய­ளித்த மனு­வைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டால் தற்­போ­தைய பிரச்­சி­னை­யைத் தீர்த்­துக்­கொள் ள­லாம் எனத் தெரி­வித்­த◌ார் வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். தனக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்­றி­பெ­றாது என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். ‘‘அவர்­கள் ஒரு மனுக் கொடுத்­துள்­ள­னர் ஆளு­ந­ரி­டம், அந்த மனு­வைத் திரும்ப வாங்­க­வேண்­டும், இந்­தக் கொந்­த­ளிப்­புத் தானா­கவே நிறுத்­தப்­ப­டும். ஏனென்­றால் மனு­வைத் திரும்­பப் பெற்­ற­வு­டன் அத…

  13. புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா..? என் மீதான அர்த்தமில்லாத விசாரணை (ஆர்.யசி) புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. அர்த்தமில்லாத விசாரணைகளில் என்னை தொடர்புபடுத்தி விட்டு என்னை தொல்லை செய்ய வேண்டாம் என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். http://www.virakesari.lk/article/20952

  14. விக்கிக்கு ஆதரவான பேரணியில் ‘உதயனுக்கு’ எதிரான கோசங்கள் வடக்கு மாகாண முத­ல­மைச் சர் சி.வி.விக்­னேஸ்­வரனை ஆத­ரித்து யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட கவ­ன­வீர்ப்­புப் பேர­ணி­யில், உத­யன் பத்­தி­ரி­கைக்கு எதி­ரா­க­வும் கோசங்­கள் எழுப்­பப்­பட்­டன. நல்­லூர் கோவில் முன்றி­லில் நேற்­றுக் காலை இந்­தப் பேரணி ஆரம்­ப­மா­னது. இதன்­போது அங்கு வைத்து கோசங்­கள் எழுப்­பப்­பட்­டன. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ளர் செல்­வ­ராஜா கஜேந்­தி­ரன் அந்­தக் கட்­சி­யின் தலை­வர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்து ஒலி வாங்கி ஊடாக அந்தக் கட்சியின் ஆதரவாளர்களான சக்தி ம…

    • 1 reply
    • 333 views
  15. முதல்வர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதவி விலகுவாரா? அமைச்சர் டெனீஸ்வரன் காட்டம் “வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச் சாட்­டு­களை ஆராய்­வ­தற்கு புதிய விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­ப­டும் என முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் கூறி­னார். விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்டு அது சரி­யா­ன­தாக இருந்­தால் முத­ல­மைச் சருக்கு எதி­ரா­க­வும் எத்­த­னையோ பேர் முறை­யி­டத் தயா­ராக உள்­ள­னர். முதலமைச்சர் தன் மீது முறைப்பாடு வந்துள்ளது என்ப தற்காகத் தனது பத வியிலிருந்து முதல்வர் மீது…விலகுவாரா? இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் க…

  16. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து கிழக்கு மாகாண முதலiமைச்சராக முன்னர் கடமையாற்றிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்குத் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்தக் கொலை …

  17. இலங்கையுடன் நெருக்கமாகும் கனடா ? இனி என்ன இலங்கை தொடர்பில் கனடாவின் ஆளும் லிபரல் அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கனேடிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இறுதியில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. செஸ்கட்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த கொன்சவேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis இலங்கை விவகாரம் தொடர்பில் லிபரல் கட்சியினர் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் இந்த இரண்டு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நடைமுறைகளை உரிய வகையில் முன்னெடுப்பதற்கும் பாதிக்கப…

    • 0 replies
    • 263 views
  18. ஒரே குடும்­பத்தில் தொடரும் மர­ணங்கள்.. சகோ­த­ரிகள் இருவர் ஏற்­கெ­னவே பாம்பு தீண்டி உயி­ரி­ழந்­துள்ள நிலையில், சகோ­தரன் திடீர் மார­டைப்பால் மர­ண­மாக அந்தத் துயரம் தாளாது அண்ணன் தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்ள சம்­பவம் வாகரைப் பிர­தே­சத்தை துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது மட்­டக்­க­ளப்பு – வாகரை 5ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த தெய்­வேந்­திரன் – லோகி­த­ராணி தம்­ப­தி­யி­னரின் குடும்­பத்­துக்கே இந்த தொடர்ச்­சி­யான துயரம் இடம்­பெற்று வந்­துள்­ளது. இவர்­க­ளுக்கு ஏழு பிள்­ளைகள். அதில் இரண்­டா­வது மக­ளான மோக­ன­ராணி (வயது 16) என்­பவர் உயர்­தரம் கற்றுக் கொண்­டி­ருக்­கும்­போது 1996 ஆம் ஆண்டு பாம்பு தீண்­டி­யதில் மர­ண­மானார். அதன் பின்னர் அவ­ரது தங்­கை­ய…

    • 0 replies
    • 255 views
  19. சம­ரச முயற்சியும் தொ­டர்­கின்­றது மாவை­யுடன் சித்­தார்த்தன் சந்­திப்பு முத­ல­மைச்­ச­ருடன் சிறி­தரன் பேச்சு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக இலங்கை தமி­ழ­ர­சுக் கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை அடுத்து ஏற்­பட்­டுள்ள முறுகல் நிலைக்கு தீர்­வு­காண தொடர்ந்தும் சம­ரசமுயற்சி இடம்­பெற்று வரு­கின்­றது. நேற்று முன்­தினம் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­ போதும் இன்­னமும் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. புௌாட் அமைப்பின் தலை­வரும் யாழ். ம…

  20. எனக்கு எதிராக சதி : தெற்கு அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே குழப்பம் :சரியான பாதையிலேயே பயணிக்கின்றேன் - விக்கி தெற்கு அரசின் சதித்­திட்டம் ஒன்­றுக்கு அமைவா­கவே வடக்கு மாகாண சபையில் குழப்­பங்கள் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளன. அதன் ஒரு அங்­க­மா­கவே என் மீது நம்­பிக்­கை­யில் லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கண்­டித்தும் முத­ல­மைச்­ச­ருக்­கான தங்கள் பேரா­த­ரவை வெளிப்­ப­டுத்­து­மு­க­மா­கவும் தமிழ் மக்கள் பேர­வை­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கவ­ன­யீர்ப்புப் பேரணி…

  21. ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது என்கிறார் மஹிந்த ராஜபக் ஷ இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு புதிய சட்­டங்கள் அவ­சி­ய­மில்லை. அமு­லி­லுள்ள சட்ட ஏற்­பா­டு­களின் பிர­காரம் அதனைச் செய்ய முடியும். மேலும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை அர­சாங்­கமே மறைத்து வைத்­துள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ ­பக் ஷ ஏற்­பா­டு­செய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் இரவு கொழும்­பி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்­றது. அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இத­னைத் தெரி­வித்தார். …

  22. கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதை ஊடாக டிப்போ சந்திப்பக்கமாக திரும்பிய வேன்னின் பின்பகுதியில் மோதியதனாலையே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டர் சைக்கிளில் வந்தவர்களின் அதிவேகமே இவ் விபத்துக்குக் காரணம் என தெரிவிகும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன…

  23. முதல்வர் சீ.வி. விக்­னேஸ்­வரனுக்கு எமது ஆத­ரவு எப்­போ­துமே உண்டு வட மாகாண சபையின் இன்­றைய இக்­கட்­டான சூழ்­நிலை மிக சுமு­க­மா­கவும் அதே­வேளை மிக சீக்­கி­ரத்­திலும் தீர்க்­கப்­பட­ வேண்டும். அவ்­வாறு இல்­லை­யெனில் தமிழ் சமூ­கத்தை கூறு­போட்டு சீர­ழிக்கக் காத்­தி­ருக்கும் பேரி­ன­வா­தி­க­ளுக்கு இது இன்­னொரு சந்­தர்ப்பமாக ஆகி­விடும். ஏற்­க­னவே மூன்று தசாப்த கால யுத்­தத்தால் சொல்­லொணா துய­ரங்­க­ளுக்கு முகங் கொடுத்­து­வரும் தமிழ் சமூ­கத்­துக்கு இன்­ற­ள­விலும் எந்­த­வி­த­மான நியா­ய­மான தீர்­வு­களும் கிடைக்­காத பட்­சத்தில், அதை நோக்கி பய­ணிக்க வேண்­டிய தரு­ணத்தில் தமது சுய­நல அர­சியல் சித்­தாத்­தங்­க­ளுக்­காக சீ.வி.விக்­னேஸ்­வரன் போன்ற ஆளு­மை­மிக…

  24. புலிகளின் தளபதி விதுசாவை தந்த கப்பூது கிராமம் கேட்பாரற்றுப் போனது – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:- வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்டது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும். யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் யாழ் வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி; பகுதிகளுக்கு செல்வதற்கான இடைப் பிரதேசமாக கப்பூது வெளி வழிகாட்டி நின்ற பெருமை இருக்கிறது. கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் …

  25. அமெரிக்க நிவாரணக் கப்பலுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வெள்ளநிவாரணப்பணிகளை மேற்கொள்ள வந்த அமெரிக்க கப்பலான யூ.எஸ்.எஸ். லேக் எரிக்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம் செய்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததை அடுத்து வெள்ள நிவாரணப்பணிகளில் அமெரிக்க கடற்படை வீரர்கள் உதவிக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன ஆகியோர் யூ.எஸ்.எஸ். லேக் எரி என்ற கப்பலிற்கு விஜயம் செய்தனர். அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பும் இவர்களுடன் இணைந்திருந்தார். கப்பலின் கப்டன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.