ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
தன்னிலை விளக்கங்களை அமைச்சர்கள் வழங்கவில்லை விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் பதவிநீக்கப்பட வேண்டும் என்று விசாரணைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா இருவரும் தமது தன்னிலை விளக்கங்களை, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எழுத்துமூலம் வழங்கவில்லை என்று தெரியவருகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கடந்த 7ஆம் திகதி வடக…
-
- 0 replies
- 210 views
-
-
வடமாகாண சபையின் மோசடியை விசாரிக்க சிறப்பு ஆணைக்குழு மைத்திரிக்கு அழுத்தம் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து சிறப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்து முழுமையான விசாரணை நடத்துமாறு அரச தலைவர் மைத்திரிபாலவுக்கு அரச தரப்பில் இருந்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரியவருகின்றது. இந்த மோசடி தொடர்பில் வடக்கில் தற்போது ஒரு பரபரப்பான அரசியல் சூழல் எழுந்துள்ள நேரத்தில் மத்திய அரசு மட்டத்திலும் இது குறித்து அதிக அக்கறை காண்பிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நிதி மோசடிக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அமைத்த விசாரணைக்குழு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்…
-
- 0 replies
- 224 views
-
-
மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…
-
- 35 replies
- 1.8k views
-
-
மாகாண சபை உறுப்பினருக்கு அரசியல் ரீதியில் அச்சுறுத்தல் அமைச்சர் மீதான விசாரணையில் சாட்சியமளித்தது தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட் டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் முன்பாகச் சாட்சியமளித்த மாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம் அச்சுறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக் கிழமை மாகாண சபை உறுப்பினர் அரியரட்ணத்தின் வீட்டுக் கேற் உடைக்கப்பட்டது. வீட்டு வளவின் உள்ளே நுழைவதற்கு இனந்தெரியாத சிலர் நுழைய முனைந்துள்ளனர். வீட்டுக்காரர்கள் விழித்துக் கொண்டதால் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவரை இலக்கு வைத்து ம…
-
- 0 replies
- 291 views
-
-
தங்கத்துடன் விமானப்படை வீரர் கைது 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வௌியில் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை வீரர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் விமான நிலையத்தில் கடமையாற்றும் வீரர் என, விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டிலிருந்து வந்த நபருடன் சந்தேகப்படும் விதத்தில் குறித்த வீரர் நடந்துகொள்வதை சீ.சீ.டிவி கமராவில், சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதனையடுத்து, சந்தேகநபரை சோதனையிட்டு கைதுசெய்துள்ளனர். தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வ…
-
- 0 replies
- 178 views
-
-
அல் ஹுசைன் இலங்கையர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் ஐக்கிய நாடுகளை சபை மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையின் சுயாதீனத்தன்மை மீது தலையீடு செய்கின்றார். எனவே அவரின் அநாவசிய தலையீடுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம். அல் ஹுசைன் இலங்கையரிடத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப் போவதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். தேசிய அமைப்புக்களுக்கான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 0 replies
- 229 views
-
-
தமிழ் அரசுக் கட்சியுடன் முதல்வர் பேசவில்லை 4 அமைச்சர்களையும் நீக்கும் யோசனை நான்கு அமைச்சர்களையும் மாற்றுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பங்காளிக் கட்சிகளின் 3 தலைவர்களுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் பேச்சு நடத்தினார் என்று தெரியவருகின்றது. எனினும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவரிடம், முதலமைச்சர் நேற்று இரவு வரையில் இது தொடர்பில் பேசவில்லை என்றும் அறிய முடிகின்றது. அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில், கல்வி அமைச்சர் த.குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டி…
-
- 0 replies
- 206 views
-
-
4 அமைச்சர்களையும் ஒரேடியாக நீக்க தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை தற்போது மாற்றுவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. “விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பொருத்தமற்ற செயல்” இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு அமைச்சர்கள் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ள நிலை…
-
- 0 replies
- 209 views
-
-
"ஞானசார தேரரின் தொடர்பு குறித்து தகவல்கள் உள்ளதால் உடனடியாக விசாரணை செய்யவும்" சிங்கள,முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபரை சந்தித்து வலியுறுத்தல் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவங்களுடன் கலகொட அத்தே ஞானசார தேரரின் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிவில் சமூக பிரதி நிதிகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை அறிவுறுத்தியுள்ளனர். தாரிக் மஹ்மூத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் கலாநிதி சரத் விஜேசூரிய, காமினி வெயங் கொட, தம்பர அமில தேரர் உள்ளிட்ட 7 சிங்கள சிவில் சமூக பிரதி நிதிகளும் ஒன்றாக கலந்துரையாடிய பின்னர் நேற்ற…
-
- 0 replies
- 159 views
-
-
வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகளுக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அண்மையில் நியமிக்கப்பட்டது. சட்ட மாஅதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தின்…
-
- 4 replies
- 701 views
-
-
கிளிநொச்சி சந்தையில் புதிய கட்டடத் தொகுதிகள் வடக்கு முதல்வரால் திறப்பு கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் நெல்சீப் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையானது கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தொடர்ந்து குறித்த சந்தை 2013 ஆம் ஆண்டு ஏற்கனவே சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் இயங்க ஆரம்பித்தது. இந்த நிலையில் கடந்த வருடம் தீ விபத்தினால் அழிவடைந்த கடைகளுக்குப் பதிலாக தற்போது நெல்சிப் திட்டத்தின் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக…
-
- 0 replies
- 223 views
-
-
தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்தது சுங்கப் பிரிவு! இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் மீளளிக்கப்பட்டுள்ளது. பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்துள்ளது சுங்கப் பிரிவு. இலங்கைத் தீவில் நடந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பான வராற்றையே இந்த நூல் பேசுவதாகவும் இதனை மீளளிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை என்று சுங்கப் பிரிவு …
-
- 1 reply
- 414 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (12/06/2017)
-
- 0 replies
- 188 views
-
-
சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை in செய்திகள், பிரதான செய்திகள் June 9, 2017 மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நற்காரியத்தில் ஈடுபடவேண்டும் என தமித்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் வடக்கு மாகாணத்தில் 16 அயிரத்து 800 ம…
-
- 0 replies
- 314 views
-
-
வற்றாப்பளை பொங்கல் விழா ஆரம்பம் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் விழா, இன்று அதிகாலை 4.00 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்து வருதலுடன் ஆரம்பமானது. http://uthayandaily.com/story/6165.html
-
- 4 replies
- 465 views
-
-
ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி -எஸ்.நிதர்ஷன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. …
-
- 0 replies
- 259 views
-
-
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் 1800 சட்டவிரோத கட்டிடங்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-5
-
- 1 reply
- 314 views
-
-
மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ - -சுப்பிரமணியம் பாஸ்கரன் “மகேஸ்வரி நிதியத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அதனை ஈ.பி.டி.பியிடம் தான் கேட்க வேண்டும்” என, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவரும் முன்னாள் ஈபிடிபி உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு மணல் வழங்குமாறு கோரி, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழு…
-
- 0 replies
- 309 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் யாழ் மாவட்ட செயலக வளாகத்தினுள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலமை மற்றும் எதிர்காலத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலமையிலான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6280.html
-
- 0 replies
- 209 views
-
-
தமிழர் வரலாறுகளை மாற்ற முயற்சி வடக்கு கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு நாம் முள்ளிவாய்க்கால் வரை அனுபவித்த வரலாற்றை எமது நாளைய சந்ததியினர் அறியச் செய்ய வேண்டும். எமது வரலாற்றை மாற்றியமைப்பதற்கு சில தீயசக்திகளும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் செயற்பட்டு வருகின்றார்கள். இவ்வாறு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்தார். மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்-–2 நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி கூட்டுற வாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரி…
-
- 0 replies
- 267 views
-
-
நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையுமே பதவி நீக்கி, அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வது தொடர்பில், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனிஜெகநாதன் தலைமையில், ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்கள் அமைச்சரவையை மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரியிருந்தனர். அவ்வாறு கோரிய 16 உறுப்பினர்களிடமும், அதன…
-
- 2 replies
- 417 views
-
-
தசையை அறுத்து தீயில் போடமுயன்றார் பூசகர்! கேப்பாபிலவில் நேற்றுப் பரபரப்பு கேப்பாபிலவில் விரைவாக மீள்குடியேற்ற வேண்டும் என வலியுறுத்தி தன்னுடைய தசையை அறுத்து தீயில் போட முயன்ற ஆலய பூசகரால் நேற்று கேப்பாபிலவு முருகன் ஆலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேப்பாபிலவில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவித்துத் தம்மை மீள்குடியமர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 103 நாள்களாக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதுவரை காலமும் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துக்க…
-
- 0 replies
- 447 views
-
-
ஞானசாரருக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு திகதி குறிப்பு -பேரின்பராஜா திபான் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கான தினமாக, ஜூலை மாதம் 18,19,20ஆம் திகதிகளை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (12) நிர்ணயித்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கோரப்பட்ட போதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணைக்கான தினங்களாக,…
-
- 0 replies
- 268 views
-
-
முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!! கேப்பாபிலவில் பதற்றம் எனத் தகவல்! கேப்பாபிலவு இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை காணிக்குள் வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தால் திறந்து விடப்பட்டுள்ளது. தமது காணிகளை பாரத்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தைவிட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடியுள்ளனர் என்றும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங…
-
- 4 replies
- 787 views
-
-
கிளிநொச்சியில் ஆயுத முனையில் பணம், நகை கொள்ளை கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்திய…
-
- 0 replies
- 520 views
-