Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தன்­னிலை விளக்­கங்­களை அமைச்­சர்­கள் வழங்­க­வில்லை விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்பில் பத­வி­நீக்­கப்­பட வேண்­டும் என்று விசா­ர­ணைக் குழு­வால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன், த.குரு­கு­ல­ராசா இரு­வ­ரும் தமது தன்­னிலை விளக்­கங்­களை, வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எழுத்­து­மூ­லம் வழங்­க­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்­கை­யில், விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோர் பதவி நீக்­கப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த 7ஆம் திகதி வடக…

  2. வடமாகாண சபையின் மோசடியை விசாரிக்க சிறப்பு ஆணைக்குழு மைத்திரிக்கு அழுத்தம் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து சிறப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்து முழுமையான விசாரணை நடத்துமாறு அரச தலைவர் மைத்திரிபாலவுக்கு அரச தரப்பில் இருந்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரியவருகின்றது. இந்த மோசடி தொடர்பில் வடக்கில் தற்போது ஒரு பரபரப்பான அரசியல் சூழல் எழுந்துள்ள நேரத்தில் மத்திய அரசு மட்டத்திலும் இது குறித்து அதிக அக்கறை காண்பிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நிதி மோசடிக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அமைத்த விசாரணைக்குழு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்…

  3. மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…

    • 35 replies
    • 1.8k views
  4. மாகாண சபை உறுப்­பி­ன­ருக்கு அர­சி­யல் ரீதி­யில் அச்­சு­றுத்­தல் அமைச்­சர் மீதான விசா­ர­ணை­யில் சாட்­சி­ய­மளித்தது தொடர்பில் வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட் டுக்­களை விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட குழு­வின் முன்­பா­கச் சாட்­சி­ய­ம­ளித்த மாகாண சபை உறுப்­பி­னர் ப.அரி­ய­ரட்­ணம் அச்­சு­றுத்­தப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த சனிக் கிழமை மாகாண சபை உறுப்­பி­னர் அரி­ய­ரட்­ணத்­தின் வீட்­டுக் கேற் உடைக்­கப்­பட்­டது. வீட்டு வள­வின் உள்ளே நுழை­வ­தற்கு இனந்­தெ­ரி­யாத சிலர் நுழைய முனைந்­துள்­ள­னர். வீட்­டுக்­கா­ரர்­கள் விழித்­துக் கொண்­ட­தால் அவர்­கள் தப்­பிச் சென்­றுள்­ள­னர். அவரை இலக்கு வைத்து ம…

  5. தங்கத்துடன் விமானப்படை வீரர் கைது 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வௌியில் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை வீரர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் விமான நிலையத்தில் கடமையாற்றும் வீரர் என, விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டிலிருந்து வந்த நபருடன் சந்தேகப்படும் விதத்தில் குறித்த வீரர் நடந்துகொள்வதை சீ.சீ.டிவி கமராவில், சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதனையடுத்து, சந்தேகநபரை சோதனையிட்டு கைதுசெய்துள்ளனர். தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வ…

  6. அல் ஹுசைன் இலங்கையர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் ஐக்­கிய நாடு­களை சபை மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்­கையின் சுயா­தீனத்தன்மை மீது தலை­யீடு செய்­கின்றார். எனவே அவரின் அநா­வ­சிய தலை­யீ­டுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் தலை­வ­ரி­டத்தில் முறைப்­பாடு செய்­ய­வுள்ளோம். அல் ஹுசைன் இலங்­கை­ய­ரி­டத்தில் பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்டும் என்றும் வலி­யு­றுத்தப் போவ­தாக ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார். தேசிய அமைப்­புக்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வ…

  7. தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் முதல்­வர் பேச­வில்லை 4 அமைச்­சர்­க­ளை­யும் நீக்­கும் யோசனை நான்கு அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் 3 தலை­வர்­க­ளு­டன் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன் பேச்சு நடத்­தி­னார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. எனி­னும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வ­ரி­டம், முத­ல­மைச்­சர் நேற்று இரவு வரை­யில் இது தொடர்­பில் பேச­வில்லை என்­றும் அறிய முடி­கின்­றது. அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்­கை­யில், கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா, விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் ஆகி­யோர் பதவி நீக்­கப்­பட வேண்­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டி…

  8. 4 அமைச்சர்களையும் ஒரேடியாக நீக்க தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை தற்­போது மாற்­று­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளது. “விசா­ரணை அறிக்­கை­யின் தொடர் நட­வ­டிக்­கை­யாக நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்­கு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. இது பொருத்­த­மற்ற செயல்” இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். வடக்கு அமைச்­சர்­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்கை மீதான விவா­தம் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலை­…

  9. "ஞானசார தேரரின் தொடர்பு குறித்து தகவல்கள் உள்ளதால் உடனடியாக விசாரணை செய்யவும்" சிங்கள,முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபரை சந்தித்து வலியுறுத்தல் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவங்களுடன் கலகொட அத்தே ஞானசார தேரரின் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிவில் சமூக பிரதி நிதிகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை அறிவுறுத்தியுள்ளனர். தாரிக் மஹ்மூத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் கலாநிதி சரத் விஜேசூரிய, காமினி வெயங் கொட, தம்பர அமில தேரர் உள்ளிட்ட 7 சிங்கள சிவில் சமூக பிரதி நிதிகளும் ஒன்றாக கலந்துரையாடிய பின்னர் நேற்ற…

  10. வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகளுக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அண்மையில் நியமிக்கப்பட்டது. சட்ட மாஅதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தின்…

  11. கிளிநொச்சி சந்தையில் புதிய கட்டடத் தொகுதிகள் வடக்கு முதல்வரால் திறப்பு கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் நெல்சீப் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையானது கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தொடர்ந்து குறித்த சந்தை 2013 ஆம் ஆண்டு ஏற்கனவே சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் இயங்க ஆரம்பித்தது. இந்த நிலையில் கடந்த வருடம் தீ விபத்தினால் அழிவடைந்த கடைகளுக்குப் பதிலாக தற்போது நெல்சிப் திட்டத்தின் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக…

  12. தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்தது சுங்கப் பிரிவு! இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் மீளளிக்கப்பட்டுள்ளது. பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்துள்ளது சுங்கப் பிரிவு. இலங்கைத் தீவில் நடந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பான வராற்றையே இந்த நூல் பேசுவதாகவும் இதனை மீளளிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை என்று சுங்கப் பிரிவு …

  13. சக்தி டிவி செய்திகள் 8PM (12/06/2017)

  14. சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை in செய்திகள், பிரதான செய்திகள் June 9, 2017 மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நற்காரியத்தில் ஈடுபடவேண்டும் என தமித்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் வடக்கு மாகாணத்தில் 16 அயிரத்து 800 ம…

  15. வற்றாப்பளை பொங்கல் விழா ஆரம்பம் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் விழா, இன்று அதிகாலை 4.00 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்து வருதலுடன் ஆரம்பமானது. http://uthayandaily.com/story/6165.html

    • 4 replies
    • 465 views
  16. ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி -எஸ்.நிதர்ஷன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. …

  17. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் 1800 சட்டவிரோத கட்டிடங்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-5

  18. மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ - -சுப்பிரமணியம் பாஸ்கரன் “மகேஸ்வரி நிதியத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அதனை ஈ.பி.டி.பியிடம் தான் கேட்க வேண்டும்” என, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவரும் முன்னாள் ஈபிடிபி உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு மணல் வழங்குமாறு கோரி, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழு…

  19. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் யாழ் மாவட்ட செயலக வளாகத்தினுள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலமை மற்றும் எதிர்காலத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலமையிலான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6280.html

  20. தமிழர் வரலாறுகளை மாற்ற முயற்சி வடக்கு கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு நாம் முள்­ளி­வாய்க்­கால் வரை அனு­ப­வித்த வர­லாற்றை எமது நாளைய சந்­த­தி­யி­னர் அறி­யச் செய்ய வேண்­டும். எமது வர­லாற்றை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு சில தீய­சக்­தி­க­ளும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­வர்­க­ளும் செயற்­பட்டு வரு­கின்­றார்­கள். இவ்­வாறு வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா தெரி­வித்­தார். மூத்த படைப்­பாளி நா.யோகேந்­தி­ர­நா­தன் எழு­திய நீந்­திக்­க­டந்த நெருப்­பாறு பாகம்-–2 நூல் வெளி­யீட்டு விழா கிளி­நொச்சி கூட்­டு­ற­ வா­ளர் மண்­ட­பத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. அந்த நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி…

  21. நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யுமே பதவி நீக்கி, அமைச்­ச­ரவை மாற்­றத்தை மேற்­கொள்­வது தொடர்­பில், ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர­டி­யாக அலை­பே­சி­யில் அழைப்­பெ­டுத்து அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம், அப்­போ­தைய பிரதி அவைத் தலை­வர் ம.அன்­ர­னி­ஜெ­க­நா­தன் தலை­மை­யில், ஆளும் கட்­சி­யின் 16 உறுப்­பி­னர்­கள் அமைச்­ச­ர­வையை மாற்­றம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யி­ருந்­த­னர். அவ்­வாறு கோரிய 16 உறுப்­பி­னர்­க­ளி­ட­மும், அதன…

    • 2 replies
    • 417 views
  22. தசையை அறுத்து தீயில் போட­மு­யன்­றார் பூச­கர்! கேப்­பாபி­ல­வில் நேற்­றுப் பர­ப­ரப்பு கேப்­பா­பி­ல­வில் விரை­வாக மீள்­கு­டி­யேற்ற வேண்­டும் என வலி­யு­றுத்தி தன்­னு­டைய தசையை அறுத்து தீயில் போட முயன்ற ஆலய பூசக­ரால் நேற்று கேப்­பா­பி­லவு முரு­கன் ஆல­யத்­தில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. கேப்­பா­பி­ல­வில் இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள காணி­களை விடு­வித்­துத் தம்மை மீள்­கு­டி­ய­மர அனு­ம­திக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி கடந்த 103 நாள்­க­ளாக மக்­கள் போராட்­டம் நடத்­து­கின்­ற­னர். இது­வரை கால­மும் போக்­கு­வ­ரத்­துக்­குத் தடை செய்­யப்­பட்­டி­ருந்த கேப்­பாபி­லவு பிர­தான சாலை வற்­றாப்­பளை கண்­ணகி அம்­மன் ஆலய பொங்­கல் உற்­ச­வத்­துக்­க…

  23. ஞானசாரருக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு திகதி குறிப்பு -பேரின்பராஜா திபான் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கான தினமாக, ஜூலை மாதம் 18,19,20ஆம் திகதிகளை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (12) நிர்ணயித்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கோரப்பட்ட போதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணைக்கான தினங்களாக,…

  24. முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!! கேப்பாபிலவில் பதற்றம் எனத் தகவல்! கேப்பாபிலவு இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை காணிக்குள் வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தால் திறந்து விடப்பட்டுள்ளது. தமது காணிகளை பாரத்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தைவிட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடியுள்ளனர் என்றும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங…

  25. கிளிநொச்சியில் ஆயுத முனையில் பணம், நகை கொள்ளை கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.