ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞானசார தேரரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் கடந்த வாரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்த காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 375 views
-
-
’மாற்றத்தை எமது மனதிலேயே தேடுவோம்’ “பிளாஸ்டிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா என்றும் பலர் கேட்கிறார்கள். பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளைக் கைவிட வேண்டும் என்று நாம் மனதளவில் உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று தானாக வரும்” என்று, வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன. யாழ். திருக்குடும…
-
- 0 replies
- 167 views
-
-
திருமலையில் மாணவர்கள் பகிஷ்கரிப்பு தமிழ்ப்பாடசாலைகள் ஸ்தம்பிதம் நீதிவழங்கக்கோரி ஆர்ப்பாட்டமும் தொடர்கிறது (மூதூர்,சேனையூர்,திருமலை மேலதிக நிருபர்கள்) மூதூர் பெரியவெளியில் பாடசாலை மாணவிகளான சிறுமிகள் மூவர், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தமிழ் பாடசாலைகளிலும் மாணவர்கள் நேற்று வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தராததால் பாடசாலைகள் இயங்காது ஸ்தம்பிதமாகின. இந்தப் பகிஷ்கரிப்பிற்கான அழைப்பினை கிழக்கு மாகாண தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்திருந்தது. இதனடிப்படையில் திருகோணமலை கல்வி…
-
- 0 replies
- 227 views
-
-
புலிகளை அதிகம் விரும்பும் மகிந்த இல்லையேல் அவரால் அரசியல் செய்ய இயலாது என்கிறது ஜே.வி.பி. வடக்குத் தமிழரை விடவும் மகிந்தவே புலிகள் மீண்டும் வருவதை அதிகம் விரும்பு கின்றார். புலிகள் இல்லையென்றால் அவரால் அரசியல் செய்ய முடியாது. புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற பயத்தை மகிந்த தெற்கில் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் தங்களது இயலாமையை நிரூபித்துள்ளன. அமைச்சர்களே மரத்தை வெட்டுகின்றார்கள்; மண்ணை அள்ளுகின்றார்கள்; வாகன வரி அனுமதியை விற்கின்றார்கள்;…
-
- 0 replies
- 245 views
-
-
அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு சம்பந்தன் தலைமையிலான குழுவினர் விஜயம்! தென்னிலங்கையில் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை நேரில்சென்று பார்வையிடவுள்ளனர். அண்மைக்காலமாக நீடித்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக 208உயிர்களைக் காவு கொண்டுள்ள பாரிய அனர்த்தம் தென்னிலங்கையில் நிகழ்ந்திருந்தது. தென்னிலங்கையின் காலி, மாத்தறை மாவட்டங்களும், இரத்தினபுரி, களுத்துறைமாவட்டங்களும் இந்த அனர்த்தத்தின் காரணமாக முழுமையாக சீர்குலைந்துள்ளன. மழையுடன் கூடிய காலநிலை தொடர்கின்ற நிலையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட பகுதிகளைநேரில் சென்று பார்வையி…
-
- 0 replies
- 335 views
-
-
குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவுகூருவதுடன், மீண்டும் அவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாதவாறு செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும். : ஜனாதிபதி Published by RasmilaD on 2017-06-03 08:52:23 பூமியை குருதியால் தோய்த்த மூன்று தசாப்த கால குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவு கூருவது போன்றே மீண்டும் அவ்வாறான அனர்த்தம் நாட்டில் ஏற்படாதவாறு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவித்தார். எவ்வாறான விமர்சனங்கள் வந்தாலும் அவ்வாறான துர்ப்பாக்கிய காலத்தின் இருளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய சமாதானமான நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்பு…
-
- 0 replies
- 115 views
-
-
தென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள் Published by Priyatharshan on 2017-06-03 09:38:03 நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து கிளிநொச்சி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய உணவுப்பொருட்களை நேற்றைய தினம் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமின் தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் காலி மாவட்ட செயலகத்தில் கையளித்தனர். உலர் உணவு, மருத்துவப் பொதிகள் மற்றும் ஆடைகள் உட்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் மூன்று பார ஊர்திகளில் எடுத்து செல்லப்பட்டன. இப்பெருந்தொகையான நிவாரணப்பொருட்களை வழங்கிய மாவட்ட ம…
-
- 0 replies
- 203 views
-
-
வெள்ளம் மண்சரிவினால் 7600 கர்ப்பிணித்தாய்மார் பாதிப்பு Published by RasmilaD on 2017-06-03 09:57:04 (பா.ருத்ரகுமார்) வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 7600 கர்ப்பிணிதாய்மார்களும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஒரு இலட்சத்து 89 ஆயிரம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கேற்ப ஐக்கிய நாடுகளின் குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பினால் சிறுவர்களுக்கான 10 ஆயிரம் உள்ளாடை அடங்கிய பொதியையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான 2000 உள்ளாடை அடங்கிய பொதியும் வழங்க…
-
- 0 replies
- 277 views
-
-
கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையானது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்றுள்ளார் எனவும் ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய பொழுதும் மாணவி கருத்தரங்கில் இருக்கின்றார் சிறிது நேரத்தில் எடுங்கள் எனக் கூறுகின்றாரே தவிர மாணவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து சில மணிநேரத்துக்குள் மாணவியையும் ஆசிரியரும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ள…
-
- 0 replies
- 414 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (02/06/2017)
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கையில் இயல்பு நிலைக்கு திரும்பும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Image captionமாத்தறை மாவட்டத்திற்கு அமைச்சர் ரவூப் `ஹக்கீம் விஜயம் இந்த அனர்த்தங்கள் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருந்த குடும்பங்களில் பெரும்பாலானவை தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஏற்கனவே அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் 25 ஆயிரம் குடும்பங்களை …
-
- 0 replies
- 211 views
-
-
கிளிநொச்சி படையினரால் நூறு மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் குறைந்த வருமானத்தை கொண்ட நூறு மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ,மல்லாவி, பூநகரி, விசுவமடு பிரதேசங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு புத்தக பை பயிற்சி கொப்பிகள் தண்ணீர் போத்தல், என்பவற்றோடு, காலணி கொள்வனவு செய்வதற்கு ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் பாடசாலைகளின் அதிபா்கள் ஆசிரியர்கள் மாணவா்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனா். …
-
- 2 replies
- 389 views
-
-
மூன்று போர் கப்பல்களில் 715 சீன கடற்படையினர் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட இலங்கை வருகை (லியோ நிரோஷ தர்ஷன்) வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை வழங்குவதற்காக சீன அரசாங்கம் இந்த மூன்று கப்பல்களை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த இந்தப் போர்க் கப்பல்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நி…
-
- 4 replies
- 603 views
-
-
மதங்களைக் கடந்து ஹிஸ்புல்லாஹ்வின் மனித நேயப் பணி! சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத பேதங்களுக்கு அப்பால் நிவாரணப் பணிகளை அள்ளி வழங்கினார். மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு இதன்போது விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், அப்பகுதி மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை அங்குள்ள சமூக நிறுவனங்களிடம் ஒப்படைத்தார். இதற்க…
-
- 1 reply
- 477 views
-
-
அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்வு நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ் அனர்த்தங்களில் சிக்கி 72 பேர் காயமடைந்துள்ள நிலையில் 92 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, 175,216 குடும்பங்களைச் சேர்ந்த 677,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,735 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 9,432 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதிப்படைந்த 17,446 குடும்பங்களைச் சேர்ந…
-
- 0 replies
- 218 views
-
-
ஜப்பான், மாலைதீவுகளின் நிவாரணக் கப்பல்கள் இவ்வார இறுதியில் இலங்கையில்..! (ஆர்.யசி ) வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை மேற்கொள்ள இந்தியா, சீனா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட 19 நாடுகள் முன்வந்துள்ளன. 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரண நிதியாக இதுவரை கிடைத்துள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நிவாரணப் பொருட்களுடன் 7 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் ஜப்பான், மாலைதீவுகளின் நிவாரணக் கப்பல்கள் இவ்வார இறுதியில் கொழும்பை வந்தடையும். வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் சர்வ…
-
- 0 replies
- 190 views
-
-
அனர்த்தத்தின் போது சர்வதேசத்திடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையின் சாதகத்தை வெளிப்படுத்துகிறது : ஜனாதிபதி அனர்த்தத்துக்குள்ளான இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் அர்ப்பணிப்புடன் முன்வந்தமை தற்போதைய அரசாங்கத்தின் நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள மாலைதீவு வெளிநாட்டமைச்சர் கலாநிதி மொஹமட் அஸீம் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக மாலைதீவு அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்காக ஜனாதிபதி மாலை…
-
- 0 replies
- 128 views
-
-
விசாரணைகள் மூலமே நீதி நிவாரணம் கிட்டும் ஊகங்களும், சந்தேகங்களும் நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுத் தரமாட்டாது. அவற்றை விசாரணை களின் ஊடாக நிரூபிக்கவேண்டும். அதற்குக் காணாமற்போனோர் அலுவலகம் விரைவில் நிறுவப்பட வேண்டும். அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறு அந்தக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்த வரை…
-
- 2 replies
- 414 views
-
-
மகாவலி கங்கையிலிருந்து வட மாகாணத்துக்கு நீரைக் கொண்டுசெல்வதற்கான சாத்திய ஆய்வை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் இந்த சாத்திய ஆய்வை மேற்கொண்டு வருவதாக, மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சின் செயலர் உதய செனிவிரத்ன தெரிவித்தார். மொஹரகந்த அணைக்கட்டுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வருடம் களுகங்கை நீர்த்தேகத்தை அமைக்கும் பணிகள்நிறைவடையும். இவ்விரு திட்டங்களின் மூலம் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு நீரைக் கொண்டுசெல்வது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலம் இரண்டு பிரதேசங்களை அபிவிருத்தி செய்யமுடியும். அத்துடன், இதன்மூலம் 85ஆயிரம் ஏக்கரில் அபிவிருத்தி வலயம் ஒன்றையும் அரசாங்கம் …
-
- 1 reply
- 288 views
-
-
ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யபட்டவர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை மூன்றாவது நபரான டானியல் என்பவர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த மூன்று நபர்களும் தமிழ்நாட்டினுள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து திருச்சி பகுதியில் நடமாடிய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழில…
-
- 2 replies
- 1.5k views
-
-
பொன்னாலையில் காட்டுத்தீ பொன்னாலை தொடக்கம் திருவடிநிலை வரையான காடு, நேற்று தீப்பற்றி எரிந்த நிலையில், யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொதுமக்களுடன் இணைந்து கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், அப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவான காடு தீயினால் எரிந்து நாசமானது. வலி. மேற்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் வலி. மேற்கு மற்றும் காரைநகர் பிரதேச சபைகள், காரைநகர் பிரதேச செயலகம், பிரதேச மக்கள் ஆகியவர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காடு தீப்பற்றி எரிவதைக் கண்ட உத்தியோகத்தர்கள் சிலர், அது தொடர்பாக வலி.ம…
-
- 0 replies
- 324 views
-
-
சத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலவர்களை தொல்லைபடுத்த வேண்டாம் என தம்மாலோக்க தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை சத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலர்களை தொல்லைப்படுத்த வேண்டாம் என எலன் மெதினியாராமயவின் பீடாதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொழும்பு நீதவான் துலானி அமரசிங்க இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். கொழும்பு பொல்ஹென்கொட எலன்மெதினியாராமயவிற்கு அருகாமையில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் தம்மாலோக தேரருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதிகாலையில் சத்தமாக பிரித் பாராயணம் செய்வதனால் தமக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சத்தமாக பாராயணம் செ…
-
- 0 replies
- 153 views
-
-
மூதூர் சம்பவத்தை கண்காணித்து வருகிறேன்; : குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் : மனோ திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன. எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் மனக்கிலேசம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார். தற்போது, விசாரணை மற்றும் வழக்கு தொடரப்பட மருத்துவ பரிசோதனை வழிகோலியுள்ளது. எனவே குற்றம் இளைத்தவர்கள் உள்ளார்கள். எந்த ஒரு காரணம் கொண்டும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட இடந்தர முடியாது. அதேபோல் இனங்களுக்கு இடையேயான பதட்…
-
- 1 reply
- 318 views
-
-
எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எடுத்துக்கூறியதால் தாக்கப்பட்டேன்: டக்ளஸ் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளினால் அதன் உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அழிவுகள் ஏற்படும் என்பதை தான் எடுத்துக் கூறியமையால், தனக்கு களுத்துறை சிறைச்சாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளினால் 1998 ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தவுடன், அங்கு சென்று அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறி அந்த…
-
- 4 replies
- 588 views
-
-
‘விருப்பு வாக்கே இன்று கசக்கிறது’ அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக, விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காலி மாவட்ட செயலகத்தில் நேற்று (01) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு விசேட குழுக் கூட்…
-
- 0 replies
- 217 views
-