ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 8PM (01/06/2017)
-
- 0 replies
- 264 views
-
-
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் முறைப்பாடு இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. கொழும்பு தெவட்டஹவா பள்ளிவாசலில் இன்று மாலை அசாத் சாலியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா ஆகிய 9 நாட்டு பிரதிநிதிகளிடமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ காணொளிகள் மூலம் முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு எடுத்துச்சொல்லப்பட்டதுடன்…
-
- 0 replies
- 242 views
-
-
1 காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் தமது பிள்ளைகளை இராணுவமே கடத்தி சென்றது என 18 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்துள் ளமை கண்டனத்துக்குரியது என ஈ.பி.ஆர். எல்.எப் இன் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பவர் ஆளுநராக இருக்க தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த விசாரணையும் நடத்த முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகள் …
-
- 0 replies
- 382 views
-
-
7 யாழ். கல்லுண்டாய் வெளிக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் உள்ள கால்நடைகளின் இறப்புக்கள் திடீரென அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள குடிமனைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அண்மைக்காலமாக தோல் நோய்கள் தொடர்ச்சியாக தென்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிர ங்கு போன்ற நோய் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அத்துடன் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய்த்தொற்றும் பெரியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்த்தாக்கத்தால் தொண்டை, வாய் என்பன பாதிக்கப…
-
- 0 replies
- 448 views
-
-
கடமைகளை சரியாக செய்தால் அரசியல் தலையீடுகள் ஒரு பொருட்டல்ல -கிளிநொச்சியின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் : கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு புதிதாக இன்று 01-06-2017 வலயக் கல்விப் பணிப்பாளராக திருஞானம் ஜோன் குயின்ரஸ் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மடு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் தற்போது கிளிநொச்சியின் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். 1988 ஆம் ஆண்டு உதவி ஆசிரியராக கல்வித்துறைக்குள் பிரவேசித்த அவர் பின்னர் பலாலி ஆசிரியர் கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், கலைப் பட்டதாரியாகவும் காணப்பட்டார். தொடர்ந்து பண்பாட்டியல், தமிழ், மற்றும் கல்வி ஆகிய மூன்று துறைகளில் முதுமானி பட்…
-
- 0 replies
- 269 views
-
-
அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய விமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதி அனர்த்த நிவாரணப்பொருட்களே வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நிவாரணப்பொதியில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய படகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/20530
-
- 1 reply
- 325 views
-
-
இந்துக் கோவிலுக்கு ஒரு சட்டம் விகாரைக்கு வேறொரு சட்டமா? வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி “பிள்ளையார் ஆலயத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் பிரதேச சபை சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தயங்குவது ஏன்? பிள்ளையார் கோவிலுக்கு ஒரு சட்டம் பௌத்த விகாரைக்கு ஒரு சட்டமா? ” இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதன் போது நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் தெரிவுமுறை மற்றும் நாவற்குழி வ…
-
- 2 replies
- 438 views
-
-
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென க…
-
- 8 replies
- 437 views
-
-
விபத்திற்குள்ளான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை வழங்கியது வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான இலங்கை விமானப்படைக்குச்சொந்தமான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்கள் இந்திய விமானப்படை மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது. பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் அண்மையில் விபத்திற்குள்ளான நிலையில் அதில் பயணித்த 11 பேரும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருந்தமை…
-
- 1 reply
- 207 views
-
-
போதுமான நிவாரணம் வழங்கப்படுவதில்லை பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்; சுகாதார நிலைமையில் சீர்கேடு என்றும் குற்றச்சாட்டு (இரத்தினபுரியிலிருந்து ஆர்.யசி) வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் எமக்கு உரிய முறையில் நிவாரணங்கள் கிடைக்கப்பெறுவதில்லை. விசேடமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெறுவதில் பெரும் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்குண்டு பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரத்தின…
-
- 0 replies
- 196 views
-
-
A சீனாவின் மூன்று போர்க்கப்பல்களும் சிறிலங்காவை வந்தடைந்தன சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த இந்தப் போர்க் கப்பல்கள், அனர்த்தங்களை அடுத்து, உதவிப் பயணமாக கொழும்பு வந்துள்ளன. இந்தக் கப்பல்களில் 10 படகுகளில் தலா 5 பேர் கொண்ட மருத்துவக் குழுக்கள் வந்துள்ளன. இந்த மருத்துவக் குழுக்கள் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபடவுள்ளன. சாங் சுன், ஜிங் சோ, சாவோ ஹூ ஆகிய போ…
-
- 0 replies
- 324 views
-
-
வெள்ளம் வடிந்தது உயிரிழப்புகள் 203 96 பேர் மாயம் ஒன்றரை இலட்சம் குடும் பங்கள் பாதிப்பு 9 ஆயிரம் வீடுகள் சேதம் (எம்.எப்.எம். பஸீர், ஆர்.யஷி) நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட வெள் ளம் மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து…
-
- 0 replies
- 345 views
-
-
ஞானசாரரை கொல்ல முயற்சி பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை படுகொலை செய்வதற்கு முயற்சிப்பதாக, குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு, நேற்று (31) அறிக்கையிட்டது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் சிலர், ஞானசாரதேரரை படுகொலை செய்துவிட்டு, நாட்டில் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் திலன்ன குமார வித்தானகே, பொலிஸ்மா அதிபரிடம் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, அந்த விசாரணை குற்றத…
-
- 0 replies
- 294 views
-
-
’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’ தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் வந்து, அவர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது, அம்மக்களுக்காகக் களமிறங்கி வேலை செய்வதையோ தட்டிக்களித்துள்ளமை, வருத்தமளிக்கிறது என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில், தொ…
-
- 0 replies
- 237 views
-
-
தீவுகளில் முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை ; பிரித்தானிய சஞ்சிகை தெரிவிப்பு 27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் தீவு நாடுகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான நாடு இலங்கை என்று சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்களை உலகுக்கு காட்டும் இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு - 2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. …
-
- 1 reply
- 279 views
-
-
மலையக பிரதேசங்களில் ஊசி மருந்துகள் மூலமாக தொற்று நோய்களை வெளிநாட்டவர்கள் பரவ செய்கின்றனர் என்ற வதந்தி சில மாதங்களாக பரவுகிறது. இந்நிலையில் ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் ஊசி மருந்து ஏற்ற வந்தார்கள் என்ற சந்தேகத்தில் சைக்கிளில் பயணித்த மூன்று வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் தேவாலயம் ஒன்றில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அப்பகுதி ஊடாக வெளிநாட்டு பிரஜைகள் மூவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் தனது சைக்கிள் டயர்களுக்கு காற்று நிரப்பும் உபகரணங்களை தனது பையில…
-
- 0 replies
- 212 views
-
-
தெற்கில் வெள்ளம் வடக்கிலோ வறட்சி நாட்டின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வறட்சி நீடிப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் அறிவித்துள்ளது. வடக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 20 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், கடும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வவுனியா, கிளிநொச்சி, ம…
-
- 1 reply
- 344 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் தலையீட்டுடன் தான் ஆரம்பிக்கப்பட்டதா??
-
- 4 replies
- 366 views
-
-
சுன்னாகம் நில நீர் மாசு: மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசடையக் காரணமான மின் உற்பத்தி நிலையத்தின் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளமை சுற்றாடல் அதிகார சபையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். …
-
- 1 reply
- 547 views
-
-
ஜப்பான் பயணித்தார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு ஜப்பான் நோக்கிப் பயணமானாதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 10 நாள் விஜயமாக ஜப்பான் பயணிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் யோஷித்த ராஜபக்ஷவையும் இவ் விஜயத்தின் போது அழைத்துச்சென்றுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச்சொந்தமான விமானத்தில் நேற்றிரவு 7.15 மணியளவில் 9 பேரடங்கிய குழுவினருடன் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, மஹிந்தராஜபக்ஷவின் ஜப்பான் விஜயத்துடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவினரும் வேறொரு விமானத்தில் பயணித்துள்ளதாகவும் குறித்த குழுவில் பியால் நிஷாந்தவும் பயணித்துள்ளமை க…
-
- 0 replies
- 383 views
-
-
அம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான் தன்னுடைய அம்மாவைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து, நடுவீதியில் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 12 வயதான, சிறுவனை தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் வைத்து, பொலிஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டனர் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்கு…
-
- 0 replies
- 367 views
-
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனம் உலக புகைத்தல் எதிர்ப்புத் தினமான இன்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப் படுத்தப்பட்டது. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து மது, புகைத்தல், பொலித்தீன், மற்றும் விவசாய இராசயனங்கள் ஆகியவையை கட்டுப்படுத்தப்பட்ட சதுக்கமாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து புற்றுநோய் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியை பிடகடனப் படுத்தியுள்ளன. இந்நிகழ்வில் பிர…
-
- 0 replies
- 463 views
-
-
முன்னாள் போராளிகள் 4பேர் சமூகத்துடன் இணைவு. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (31) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையபயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க. சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா. பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன் சர்வமதத்தலைவர்கள்.முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிசார், விமானப்படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இன்று புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற சற்குணசிங்கம் தயாபரன்(வயது 44) - கிளிநொச்சி, விக்ன…
-
- 1 reply
- 378 views
-
-
நாவற்குழியில் சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகன் மாவை சேனாதிராஜா! நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தை நிரந்தர சிங்களக் குடியேற்றமாக மாற்றியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே பதில் சொல்லவேண்டுமென நாவற்குழி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த அரசாங்கத்தினால் நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டனர். அவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு விகாரையொன்றுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அத்துடன் நாவற்குழி என்ற பெயரினை சாந…
-
- 1 reply
- 364 views
-
-
சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள் (Video) சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன. சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக இந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கலாம் என சம்பூர் கடற்றொழில் பரிசோதகர் மொகமட் ரிஸ்வி தெரிவித்தார். http://newsfirst.lk/tamil/2017/05/சம்பூர்-கடற்பரப்பில்-கூட/
-
- 0 replies
- 268 views
-