ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
மோ.சைக்கிள்கள் கிடந்த கிணற்றில் பெருமளவு வெடிபொருள்களும் மீட்பு காங்கேசன்துறைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் கண்டெடுக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து ஆயுதங்களின் பாகங்கள் உள்ளிட்ட பல வெடிபொருள்களும் நேற்று மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இராணுவத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறைப் பகுதியின் குரு வீதிப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த வாரம் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கிணற்றில் இருந்து அள்ளப்பட்ட மன்ணுக்குள் இருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும…
-
- 0 replies
- 433 views
-
-
சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் தையிட்டிக் கிணற்றிலிருந்து நேற்றும் மீட்கப்பட்டன யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டிப்பகுதியில் நேற்றைய தினமும் கிணற்றில் இருந்து 60க்கும் மேற்பட்ட மோட்டார்க் குண்டுகள், 8 பரா ரக குண்டுகள், 21 கைக்குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறைப் பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்தக் காணிகளை உரிமையாளர்கள் துப்புரவு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலி. வடக்கு தையிட்டிப் பகுதி ஜே/247 கிராம …
-
- 0 replies
- 294 views
-
-
இரத்தினபுரி மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 13 பிர தேச செயலகங்களிலும் மண்சரிவு, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மண் சரிவு அனர்த்தத்தால் நிவித்திகலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மண்ணில் புதையுண்ட 12 பேரின் சட லங்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் இவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இது வரை 47பேர் மண்சரிவினாலும், வெள்ளத்தாலும் உயிரிழந்துள்ளனர். 328 குடும்பங்களைச் சேர்ந்த 1168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 226 views
-
-
காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை நாட்டில் நிலவும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கடலோர பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக நாட்டில் கனமழை பெய்துவரும் நிலையில் நாட்டின் 14 மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் இந்த மோசமான காலந…
-
- 0 replies
- 184 views
-
-
யாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 பௌத்த மத துறவிகளால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த தென்னிலங்கை அமைப்பை சேர்ந்த பௌத்த துறவிகளால் கடந்த வியாழக்கிழமை இவ் விஷேட பூஜை வழிபாடுகளானது யாழ்.நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது. எனினும் பின்னர் சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பூஜை வழிபாடுகளானது இடம்பெற்று வருகின்றது. இதன்படி இன்றைய தினம் இடம்பெற்றுவரும் விஷேட பௌத்த மத துறவிகளது பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் இடம்பெற்றுவருகின்றது. …
-
- 0 replies
- 403 views
-
-
சக்தி டிவி செய்திகள் 27th May 2017, 8PM
-
- 0 replies
- 267 views
-
-
அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய டி.எஸ். சேனாநாயக்கவின் அரசில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆவார். டி.எஸ். சேனாநாயகவின் திடீர்ச் சாவையடுத்து தலைமை அமைச்சராக ஆன டட்லி சேனநாயகாவும் நிதியமைச்சராக ஜே.ஆரையே நியமித்தார். 1952 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய டட்லி, ஜே. ஆரையே தமது அரசின் நிதி அமைச்சராக்கினார். அந்தவேளையில் டட்லிக்கும் ஜே.ஆருக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தபோதிலும், 1953 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்…
-
- 0 replies
- 405 views
-
-
ரத்துப்பஸ்வெல சொல்லித்தரும் பாடம் ரத்துப்பஸ்வெல என்ற இடத்தில் 2013ஆம் ஆண்டு பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் இராணுவ அதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது செய்யப்பட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூட்டோடு தொடர்புபட்ட இராணுவ அணியின் கட்டளையிடும் அதிகாரியாக அவர் இருந்த காரணத்தால் கட்டளைப் பொறுப்பாளியான அவர் குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்பு அணியினால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தக் கைத…
-
- 0 replies
- 387 views
-
-
வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு! வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு! வடக்கு மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வன்னேரியில் சுற்றுலா மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார். பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற வன்னேரிக்குளத்தை அண்மித்த பிரதேசத்திலே சுமார் 6 மில்லியன் ரூபா செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை தருகின்றமையால், இந்த பிரதேசத்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக்கும் நோக்கோடு திறந்து வைக்க…
-
- 0 replies
- 585 views
-
-
பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகச் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல்பற்றி உலகின் கவனத்தை ஈர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்திச் சூழல் பாதுகாப்பில் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வேண்டுவதே இத…
-
- 0 replies
- 335 views
-
-
நாவற்குழியில் புகையிரதத்துக்கு கல்வீச்சு, இராணுவச் சிப்பாய் காயம்! யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் வைத்து புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதன்போது புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணித்த புகையிரதத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல், புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீது பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கல்வீச்சு த…
-
- 1 reply
- 536 views
-
-
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள சுமார் 150 குடும்பங்களின் பாவனைக்காகவே இந்த குடிநீர்த் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் பாவனைக்காக இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 339 views
-
-
சிறுமியை வன்புணர்ந்த சிவில் படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டுகள் சிறை வவுனியாவில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த சிவில் பாதுகாப்பு படைச் சிப்பாய்க்கு அதியுச்ச தண்டனையாக 60ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை விதித்து வவுனியா மேல் நீதிமன்று நேற்றுத் தீர்ப்பளித்தது. “எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டதால் அவை ஓவ்வொன்றுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையைக் குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாவை இழப்பீடாகக் குற்றவாளி வழங்க வேண்டும்” என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலே…
-
- 0 replies
- 296 views
-
-
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது பஷில் ராஐபக் ஷ கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி நேர்காணல் - ரொபட் அன்டனி யுத்தத்தின் இறுதி தருணத்தில் கஜேந்திர குமார் என்று கூறப்படுகின்றவர் என்னுடன் தொலைபேசியில் பேசியதாக கூறுவதை நான் நிராகரிக்கின்றேன். புலித் தலைவர்கள் சரணடைவது தொடர்பில் ஒரு ஏற்பாடு இருந்திருக்குமாயின் உத்தியோகபூர்வமான அமைப்புக்கள் ஊடாக வந்திருக்கலாம். எனினும் இறுதி நேரத்திலும் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம் என்று முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் தமிழ் …
-
- 0 replies
- 310 views
-
-
எமது கட்சியிலுள்ள பொறாமைகொண்ட ஒருவராலேயே நிதியமைச்சு பறிபோனது குமுறுகிறார் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேர்காணல் - ரொபட் அன்டனி ஐக்கிய தேசிய கட்சியிலும் இவ்வாறு ஒரு பொறாமைக்காரர் இணணணணருக்கின்றார். இவ்வாறு பொறாமை குணம் கொண்டவர்கள் நாட்டின் எதிர்காலம் கட்சியின் எதிர்காலம் என்பனவற்றை கருத்திற்கொள்ளாமல் தமது தேவைக்காக செயற்படுகின்றமையே இந்த மாற்றத்துக்கு காரணமாகும் என்று புதிய வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நான் நிதியமைச்சராக இருந்தபோது ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு எமது விடய…
-
- 0 replies
- 139 views
-
-
நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விரையும் இந்திய கப்பல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்த நிலையில், உடனடியாக எதிர்வினையாற்றிய இந்திய அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் ஞாயிறன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீரற்ற கால நிலை தொடரும் நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்…
-
- 1 reply
- 409 views
-
-
கடுமையான மழை வீழ்ச்சி : வானிலை அவதான நிலையம் புது தகவல் அதிகரித்த மழை வீழ்ச்சியின் அளவு தற்போது குறைவடைந்துள்ளதாகவும் தென்மேற்கு பகுதி மற்றும் நாட்டின் சிலப் பகுதிகளில் மாத்திரம் பருவ மழையுடன் காற்று வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 21 மணித் தியாலங்களில் சப்ரகமுவ மாகாணத்திலேயே கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு இரத்தினப்புரியில் 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் சப்ரகமுவ, மேல், தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய…
-
- 0 replies
- 456 views
-
-
இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன் இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்லாட…
-
- 0 replies
- 319 views
-
-
மாத்தறை மாவட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! தென்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக நில்வளகங்கை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவநிலையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக மாத்தறை மாவட்ட மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை பத்து மணியளவில் நில்வலா கங்கையின் வெள்ளப்பெருக்கு அசாதாரணமான முறையில் சடுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே ஆற்றின் இருகரைப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள வெள்ள தடுப்பு அணைகளுக்கு மேலாக நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் சில…
-
- 0 replies
- 416 views
-
-
புலிகள் உயிர்ப்பு : பளைச் சூடு நல்ல உதாரணமாம் புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றார்கள் என்பதற்குக் கிளிநொச்சி்த் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதா ரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப் பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள் ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கிளிசொச்சியில் பொலிஸ் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைச் சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியாது. மே 18ஆம் திகதிக்கு அடுத்த நாள் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் அது ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. மீண்டும் புலி கள் உயிர் பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த உதா…
-
- 0 replies
- 270 views
-
-
“அக்குபஞ்சர்” நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்… – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:- யாழில். நவீன சிகிச்சை முறையான அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி பலர் பேசுகிறார்கள். இந்த சிகிச்சை முறை மூலம் நோயாளிக்கு நோயை குணப்படுத்துகிறார்களோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். பல வருடங்களாக சிகிச்சையை பெற்று வருபவர்களிடம் இது சம்பந்தமாக கேட்டால் குணப்படுகிறதோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம் என்ற பதிலை மட்டும் சொல்லுகிறார்கள். சிகிச்சை பலனளிக்காத போது அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் 1949 இல் சீனாவில் பலனளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த சிகிச்சை முறையானது 6 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது என்று சொல்லப்படுகிறது. அந்…
-
- 0 replies
- 420 views
-
-
பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்! பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மின்சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்குப் பொருத்தமான இடமாக பூநகரி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 6000 ஹெக்டயர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அரசாங்கம் அறிவித்த…
-
- 10 replies
- 706 views
-
-
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – ITJP யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம், யுத்தக் குற்றச் செ…
-
- 0 replies
- 284 views
-
-
வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை விடுத்தார். ஆத்துடன்இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனை செய்யவில்லை என்றும் பட்டியல் படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே சபையின் செயற்பாடுகள் தொடர்பான வ…
-
- 0 replies
- 157 views
-
-
புத்தமதத்தை கண்டுகொள்ளாதிருப்பதே ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு காரணம் போலி தெய்வங்களிடம் குறைகளை கூறாமல் புத்த பெருமானை பிரார்த்தனை செய்யுங்கள் என்கிறார் ஞானசாரர் (க.கமலநாதன்) நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு புத்த மதத்தினை கண்டுகொள்ளாமல் இருப்பதே காரணமாகும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அதர்ம ஆட்சி நிலவுகின்றது அதனால்தான் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. எனவே போலி தெய்வங்களிடம் குறைகளை கூறாமல் அனர்த்தம் நேரக்கூடாது என உண்மை தெய்வமான புத்த…
-
- 0 replies
- 161 views
-