Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 9 மாகா­ணங்­க­ளிலும் சம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­தினால் எமக்கு ஆட்­சே­பனை இல்லை ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு முதல்வர் எடுத்­து­ரைப்பு நமது நிருபர் முழு இரா­ணு­வத்­தையும் ஒன்­ப­தாகப் பிரித்து ஒன்­பதில் ஒரு பங்கை ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள். சரி­ச­ம­னாக இரா­ணு­வத்தை நிறுத்­து­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் சந்­தித்து உரை­யா­டி­ய­போது இவ் வேண்­டு­கோளை அவர் விடுத்­துள்ளார். இது தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில…

  2. ஞான­சா­ரரின் இன­வாதப் போக்கை சாது­ரி­ய­மாக கையாண்டார் மனோ – அமைச்சர் திகாம்­பரம் இன­வாதம் என்­பது இலங்கை நாட்­டுக்கு புதி­தல்ல. காலத்­திற்கு காலம் வெவ்­வேறு வடி­வங்­களில் அது இடம்­பெற்றே வந்­துள்­ளது. அண்­மைய ஆண்­டு­களில் அதனை முன்­னெ­டுத்துச் செல்லும் குழு­வாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் எனும் பிக்கு தலை­மை­யி­லான குழு­வினர் இயங்­கு­கின்­றனர். இது தனியே அவர் தலை­மை­யி­லான குழு­வி­னரின் வேலை மாத்­திரம் கிடை­யாது. இதற்குப் பின்னால் ஓர் அர­சியல் நிகழ்ச்சி நிரலும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் கூட இருக்­கின்­றார்கள். அத்­த­கைய அர­சியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட ஞான­சா­ர­தேரர் தம்மைச் சந்­திக்க வந்த வேளை அர­சி­யல்­வாதி என்­கின்ற அடிப்­ப­டையில் சாணக்­கி…

  3. முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தினுள் மாத்திரம் இவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.இவற்றுள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு, முஸ்லிம் எல்லைக் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சுக்கள் என பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இருந்த போதிலும் இவை தொடர்பில் இதுவரை ஒரு நபர் கூட கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகவே நாட்டின் சட்ட வரம்பை மீறுபவையாகும். எனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்…

    • 0 replies
    • 287 views
  4. இந்திய போர்க் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை..! இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான 'சுமேதா' போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த குறித்த போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். உத்தியோகபூர்வமாக நாட்டை வந்தடைந்துள்ள இந்த கப்பல் 3 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ளது. கப்பலானது கடற்படையினரின் பயிற்…

  5. அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சுக்­களில் மாற்­றங்­களை ஏற்­ப ­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தீர்­மா­னித்­துள்­ளனர். குறிப்­பாக நிதி அமைச்சு, வெளி­வி­வ­கார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்­குகள் அமைச்சு உள்­ளிட்ட முக்­கிய அமைச்­சுக்கள் பல­வற்­றிலும் இந்த மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் சட்ட ஒழுங்­குகள் அமைச்சின் பொறுப்­புக்­களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு வழங்­கு­வ­தற்­கான எதிர்ப்­பார்ப்­புகள் ஜனா­தி­ப­தி­யிடம் உள்­ள­தா­கவும் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர் ஒருவர் குறிப்­பிட்டார். இத­ன­…

  6. பொதுபலசேனா அமைப்பும் அதன் முக்கியஸ்தர் ஞானசாரவும் கடந்த அரசிலும் இந்த அரசிலும் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டும் வஞ்சித்து கொண்டும் இருக்கின்றார், புனித இஸ்லாத்தையும் இறைவனையும் இழிவாகவும் பேசுகிறார். இப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் இறுதி நிலை வரலாறுகளின் அடிப்படையில் ஒன்றில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பர் இல்லயேல் முடிவு மிகக் கேவலமாக இருக்கும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.புலம்பெயர் மத்திய கிழக்கு இலங்கை முஸ்லிம்களை சிலோன் முஸ்லிம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்,மேலும் உரையாற்றிய பஹத் ஏ.மஜீத்,இஸ்லாம் பரிபூரண மார்க்கம், சகவாழ்வு, சமாதானம், ஒழுக்கம், உண்மை, நேர்மை என்பவற்றால்…

    • 4 replies
    • 500 views
  7. மறக்கப்பட்ட தமிழர்கள் சமீபத்திய இலங்கைப் பயணத்தின்போது, மத்திய மாகாணத்தின் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள நோர்வுட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இலங்கையின் ‘பிற’ தமிழர்களின் பங்களிப்புக்கான இந்திய அரசின் மிக உயர்ந்த அங்கீகாரமாக அது அமைந்தது. மலையகத் தமிழர்களின் பகுதிக்கு முதன்முதலாகச் சென்ற இந்தியப் பிரதமர் மோடிதான். மலையகத் தமிழர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் கட்டுவதற்கு இந்திய அரசு நிதி வழங்கும் என்றும் மோடி அறிவித்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங…

  8. கேள்வி- பொதுபல சேனா இயக்க செயலாளர் ஞானசாரரை கைது செய்ய வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளீர்களே? பதில்- ஆம். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டன அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றி வருகின்றார். இனவாதத்தை மோசமாக கட்டவிழ்த்து விடுகின்றார் இதனாலேயே நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் கூட்டாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். கேள்வி – பொலிஸ்மா அதிபரை நீங்கள் சந்தித்ததாக பத்திகைகளில் செய்திகள் வெளிவந்தனவே! பதில் – கடந்த 18ம் திகதி மாலை பொலிஸ் தலைமையகத்தில் அவருக்கெதிராக பதிவு செய்த பின்…

    • 0 replies
    • 597 views
  9. வடமராட்சி கிழக்கை ஹெலியிலிருந்தவாறே பார்வையிட்டார் ரணில் வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தே­சத்தை உலங்கு வானூர்­தி­யில் வட்­ட­ம­டித்­துப் பார்­வை­யிட்­டார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க, வட­ம­ராட்­சிக்கு நேற்­றுக் காலை பய­ணம் மேற்­கொண்­டார். பருத்­தித்­துறை துறை­மு­கத்­தின் கட்டுமா­னப் பணி­களை அவர் பார்­வை­யிட்­டார். 8 பில்­லி­யன் ரூபா செல­வில் 500 பட­கு­களை ஒரே நேரத்­தில் நிறுத்­தக் கூடி­ய­தாக இந்­தத் துறை­மு­கம் அமைக்­கப்­ப­டு­கி­றது. இதன் பின்­னர் மணல்­காட்­டுப் பகு­தி­யைச் சென்று தலைமை அமைச்சர் பார்­வை­யிட்­டார். அங்­கி­ருந்து உலங்­கு­வா­னூர்­தி­யில் புறப்­பட்ட தலைமை அமைச்­ச…

  10. நினைவேந்தல் செய்ததால் பணிநீக்கம்! முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் செய்­த­வர்­களை வவு­னி­யா­வில் இயங்­கும் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த நிறு­வ­னம் ஒன்று வேலை­யில் இருந்து இடை­நி­றுத்­தி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பணி­நீக்­கி­ய­தற்­கான கார­ணம் தற்­போது கூற முடி­யாது என்று அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது. அந்த நிறு­வ­னத்­தில் முல்­லைத்­தீவு கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 7 பேர் பணி­பு­ரி­கின்­ற­னர். அவர்­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை தாம் பணி­பு­ரி­யும் அலு­வ­ல­கத்­தில் பணி­நே­ரம் நிறை­வ­டைந்த பி்ன்னர் மாலை 5.30 அள­வில் மே 18 நினை­வேந்­தல் நிகழ்வை நினை­வு­ கூர்ந்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றத…

  11. குருநாகல் பள்ளி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் குருநாகல், மல்லவபிற்றியவில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது, இனந்தெரியாத நபர்களால், நேற்று இரவு, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பள்ளிவாசலுக்குச் சேதம் ஏற்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/196995/க-ர-ந-கல-பள-ள-ம-த-ப-ற-ற-ல-க-ண-ட-த-த-க-க-தல-#sthash.BPcxTvr4.dpuf

  12. பளையில் துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கற்சிலைவெளிப் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அவசர பொலிஸ் இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்தனர். ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாப் பொலிஸார் கூறுகின்றனர். எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை என்றும், வாகனத்துக்கும் சேதம…

  13. முல்லைத்தீவில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு உரிமை கோரும் சீனர் முல்லைத்தீவு வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு சீனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். இந்தக் காணியின் மூல உரிமையாளர் தாம் என குறித்த சீனர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பாரிய கடற்புலி முகாம் அமைந்திருந்த பகுதியையே அவர் இவ்வாறு உரிமை கோரியுள்ளார். தற்போது குறித்த பகுதியின் 600 ஏக்கர் காணியை உள்ளடக்கி படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். சீனப் பிரஜை கோரும் காணியானது அவரது பெற்றோர் விவசாய அனுமதிபத்திர அடிப்படையில் பெற்றுக்கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. …

  14. கனடிய கடற்படையின் வின்னிபெக் கொழும்புத் துறைமுகத்தில் கனடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வின்னிபெக் என்ற கனடிய கடற்படைக் கப்பலே, கூட்டுப்பயிற்சி மற்றும் நட்பு தேவைகளுக்காக நேற்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ள இந்தப் போர்க்கப்பலானது, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துக…

  15. அர­சி­யல் தீர்வு பின்­போ­வ­தன் எதிர்­வி­னையே பளைச் சூடு! போர் முடிந்து 8 ஆண்­டு­க­ளின் பின்­னர் மீண்­டும் துப்­பாக்கி வேட்­டுச் சத்­தங்­கள் வடக்­கில் ஒலித்­துள்­ளன. சுற்­றுக் காவல் அணியை இலக்கு வைத்து தாக்­கு­த­லா­ளி­கள் பதுங்­கி­யி­ருந்து சுட்­ட­னர் என்று பொலி­ஸார் கூறு­கின்­ற­னர். அது உண்­மை­யா­யின், அர­சி­யல் தீர்வு ஒன்று தாம­தப்­பட்டு வரும் நிலை­யில் இத்­த­கைய சம்­ப­வம் கவ­லைக்­கு­ரி­யது. எதிர்­கா­லம் குறித்த நிச்­ச­ய­மின்­மையை ஏற்­ப­டுத்­து­வது. பளை நக­ருக்கு அண்­மை­யில் கச்­சார்­வெ­ளிப் பகு­தி­யில் நடந்த சம்­ப­வம் குறித்­துப் பல கதை­கள் நில­வி­னா­லும், பாது­காப்­புத் தரப்­பி­னர் அதனை அவ்­வ­ளவு இல­கு­வாக எடுத்­துக்­கொண்­ட­தா­கத்…

  16. ஞானசாரரைக் கைது செய்யும் முயற்சி தோல்வி பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, குருநாகலில் பதற்றமான சூழ்நிலையொன்று, நேற்று இரவு ஏற்பட்டது. முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கான பாதையை, பொலிஸார் மறித்ததாகவும் அந்தப் பகுதிக்கு பொது பல சேனாவின் உறுப்பினர்கள் வந்த போது, ஞானசார தேரரைக் கைது செய்ய முயன்றதாகவும், பொது பல சேனா தெரிவித்தது. ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான முயற்சியை, பொது பல சேனாவும் அதன் ஆதரவாளர்களும் எதிர்த்தனர் என்று அறிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் ஞானசார தேரருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதன்போது, பிரதமரைய…

  17. பொருத்து வீடா? கல் வீடா? மக்களின் விருப்பை அறிந்த பின்னர் அதை நடைமுறைப்படுத்த ரணில் உறுதி பொருத்து வீடா? கல் வீடா? இதில் மக்­க­ளின் விருப்பு எது என்­பதை கண்­ட­றிந்து அதற்கு அமை­வாக வீட்­டுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தயா­ராக இருப்­ப­தாக, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து கூறி­னார். இதன் போது பொருத்து வீட்­டுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சித்து வரும் அமைச்­சர் சுவா­மி­­நா­த­னும் இருந்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் மாலை நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் போதே இந்த விட­யம் ஆரா­யப்­பட்­டது. ‘மக்­கள் பிர­தி­நி­தி­க­ளின் சம்…

  18. வடக்கு அமைச்சர்களுக்கு எதிரான மோசடி அறிக்கை முதலமைச்சரிடம் விரைவில் மாகாண சபையில் அது பகிரங்கப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழு தனது இறுதி அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தது. அமைச்சர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய பரிந்துரைகளுடன் அந்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. அமைச்சர்கள் பல ஊழல், மோசடியில் ஈடுபட்டனர் என்று அவர்களது சொந்தக் கட்சி உறுப்பினர்களே மாகாண சபையில் குற்றஞ்சாட்டி வந்தனர். அதிகரித்து வந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஒரு குழுவை முதலமைச்சர் நிய…

  19. வெள்ளவத்தை 'எக்சலன்ஸி' கட்டடத்தின் உரிமையாளர் கைது..! கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டட சரிவுதொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 21 பேர் காயமடைந்திருந்தனர். இந்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன், நேற்று இரவு பத்தனை சேர்ந்த ராமன் நிரோஷன் என்ற இளைஞன் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இன்று காலை பொலிஸ…

  20. ஏசி பஸ்சில் படம் பார்த்துக் கொண்டு கொழும்புக்கு போய் வாரது எண்டால் அதை விட சுகம் எதிலும் இல்லை பாருங்கோ. ஆனால் ரிக்கெட் எடுத்தும் ஓசியில போறது போல எல்லோ ஏசி பஸ் நடத்துனர்கள் பயணிகளை நடத்துகிறார்கள். நடத்துனர்கள் அப்படி நடந்தாலும் பயணிகள் ஏசி பஸ்சில் தான் கொழும்புக்கு போய் வருவம் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அப்பத் தான் தமக்கு கௌரவம் என்றும் சொல்லுகிறார்கள். போர் இடம்பெற்ற காலப் பகுதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகத் தான் ஒரு குடும்பத்துக்கு இவ்வளவு தான் கோதுமை மா என்று அளந்து மக்களுக்கு வழங்கினார்கள். அப்பொழுது பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்கள் மக்கள் தங்களிடம் தான் கண்டிப்பாக வரவேண்டும் என்ற எண்ணத்த…

    • 1 reply
    • 737 views
  21. ம்.ரீ.ஹைதர் அலி: பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்ப…

  22. முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன் வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டா…

    • 10 replies
    • 1.8k views
  23. காணாமல் போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுமாயின் அந்த இடத்தை பரீட்சிப்பதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் – ஜனாதிபதி காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.