ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு நியாயமான காரணம் வேண்டும் நல்லாட்சிக்கான முன்னணியிடம் கேட்கிறார் ஹிஸ்புல்லாஹ் “முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்கவேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது. வடக்கு -– கிழக்கு இணைய வேண்டும், அது இயற்கையானது என்று குறிப்பிட் டுள்ள கருத்துக்கு முடியுமானால் ஒரு நியாயமான காரணத்தை முன்னணி முன்வைக்க வேண்டும்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மே…
-
- 0 replies
- 343 views
-
-
நியாயமான ரீதியிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழையுங்கள் இந்தியப் பிரதமர் மோடியை தனித்தனியே கோரவுள்ள த.தே.கூ., த.மு.கூ. (ஆர்.ராம்) ஒருமித்த நாட்டினினுள் நியாயமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கு 1983 ஆம் ஆண்டிலிருந்து தமிழர் பிரச்சினை யில் கவனம் செலுத்தி வரும் இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இலங்கைக்கு விஜயம் செய்ய வுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர…
-
- 1 reply
- 259 views
-
-
மகிந்தவின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடாதீர்கள் ரணிலுக்குக் கட்சியினர் புத்திமதி மகிந்தவைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ரணிலிடம் எடுத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியினர் அவரது தொழிலாளர் தினக் கூட்டத்துக் குத் திரண்ட மக்கள் தொடர்பிலும் நீண்ட பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தொழிலாளர் தினத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட் டத்திலும் இது பிரதிபலித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கூட்டி…
-
- 1 reply
- 288 views
-
-
மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன் [Saturday 2017-05-06 18:00] மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர். அந்தக் க…
-
- 6 replies
- 732 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ் இரத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் 50பேரைக் குறைப்பதாக எடுத்திருந்த தீர்மானம், இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 157 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவர் என்று, அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்படி 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து நீக்கப்பட மாட்டார்களென, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.…
-
- 0 replies
- 306 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி காலமானார்...! முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சாகோதரி சாந்தினி ராஜபக்ஷ காலமானார். இவர் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலமாகியுள்ளார். இவர் நோய்நிலை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 58வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரது பூதவுடல் தற்போது நுகேகொட - எம்புல்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. http://www.virakesari.lk/article/19827
-
- 0 replies
- 369 views
-
-
வடக்கு, கிழக்கை இணைத்து தனி அலகை உருவாக்கும் திசையை நோக்கி நாடு பயணிக்கிறது நாட்டின் தேவை இடதுசாரி கொள்கை நூல் வெளியீட்டு விழாவில் விமல் தெரிவிப்பு (ந.ஜெகதீஸ்) ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் குழு வாழும் பகுதியில் சர்வதேச சட்டத்தினை மீறும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் வாழும் பகுதியை சுயாதீன ராஜ்ஜியமாக அமுல் படுத்த வேண்டும் என்றே சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று இலங்கையின் பூகோள வடிவ மாற்றங்களைக்கூட ஐ.நாவே தீர்மானிக்கின்றது. எனவே வடக்கு, கிழக்கை இணைத்து தனியான ஒரு அலகாக உருவாக்கப்படும் திசையை நோக்கி நாடு பயணிக்கின்றது என பாராளு…
-
- 0 replies
- 165 views
-
-
பிரதமர் மோடி வியாழன் வருகிறார் லியோ நிரோஷ தர்ஷன் மலையகத்தில் சிறப்புரை : கூட்டமைப்புடன் கொழும்பில் சந்திப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாட உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும் நிலையான அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டம் தொடர்பில் முன்னேற்றங்களை இந்தியப் பிரதமர் கேட்டறிய உள்ளார். குறிப்பாக …
-
- 2 replies
- 412 views
-
-
மைத்திரியின் அறிவிப்பு இரு வாரங்களில் புதிய அரசமைப்புத் தொடர்பானது புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விரைவில் சிறப்பு அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இன்னும் 2 வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப் பாட்டையும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விளக்குவார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்க…
-
- 0 replies
- 241 views
-
-
மக்கள் என்னுடன் கைகோர்த்தமையே எனது பாதுகாப்பு நீக்கப்பட காரணம் (ஆர்.யசி) மே தினத்தில் மக்கள் என்னுடன் கைகோர்த்ததன் பிரதிபலனாகவே எனது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. என்னை அச்சுறுத்த முன்னெடுக்கும் எந்த நடவடிக்கையையும் கண்டு நான் அஞ்சப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசாங்கத்துடன் தனிப்பட்ட காரணிகளுக்காக முரண்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த மக்களையும் நாட்டையும் அழிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்தே நான் போராடி வருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத…
-
- 0 replies
- 417 views
-
-
யாழ். பல்கலையில் பதட்டம் சிங்கள மாணவரிடையேயான கருத்து மோதலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழலில் வெசாக் தினத்துக்காக வெளிச்சக் கூடுகளைக் கட்ட முயன்ற புகுமுக சிங்கள மாணவர்களுக்கும் மூத்த மாணவர்களுக்கும் இடையில் நேற்று மாலை குழப்பம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது. இராமநாதன் வீதியில் ஏற்பட்ட இந்தக் குழப்பத்தால் பல்கலைக்கழகச் சூழலில் அரை மணிநேரத்துக்கும் அதிகமாகப் பதற்றம் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது. வெசாக் தினத்தை முன்னிட்டு சிங்கள மாணவர்களில் புகுமுக மாணவர்கள் வெளிச்சக் கூடுகளைத் தயார் செய்து அலங்காரத்தை மேற்கொள்ள முயன்றனர். இதனை அறிந்து அங்கு வந்த மூத்த சிங்கள மாணவர்கள் அலங்காரத்தைத் தாமே மே…
-
- 1 reply
- 568 views
-
-
இலங்கையுடனான உறவு மேம்படட்டும்! இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் இந்திய வருகை, இந்திய இலங்கை உறவு மேலும் வலுவடையும் எனும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 2015 ஜனவரிக்குப் பிறகு, இந்தியாவுக்கு அவர் மூன்றாவது முறையாக வருகை தந்தது, இந்தியாவுடனான உறவில் இலங்கை கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிக்காட்டுகிறது. கடந்த வாரம் புதுடெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவான பேச்சு நடத்தினார். பொருளாதார, வளர்ச்சித் திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஒருபக்கம், இலங்கையில் சீனத்தின் பங்கேற்பு அதிகமாகிக்கொண்டே வருவதை இந்தியா கவனித்த படிதான் இருக்கிறது. எனினும், இரு நாடுகளும் …
-
- 0 replies
- 227 views
-
-
தேநீர் அருந்தியவர்கள் மீது வாள்வெட்டு கடைக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாத நபர்கள் சிலர், தப்பியோடியுள்ளனர். கனகன்புளியச் சந்தியில் உள்ள தேநீர் கடையின் இன்று பி.ப.3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/196179/த-ந-ர-அர-ந-த-யவர-கள-ம-த-வ-ள-வ-ட-ட-#sthash.qytovGyl.dpuf
-
- 1 reply
- 353 views
-
-
போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் - மனோ உறுதி இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்றும் எனவே இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்று அரசாங்கத்தின் தலைமை கருதுமானால் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்று வ…
-
- 0 replies
- 152 views
-
-
அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு! செய்தியாக்கம்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இன்றைக்கு உலக அன்னையர் தினம். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது இலங்கை. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் மனித உரிமையும் எப்படியானது என்பதை புரிந்துகொள்வது மிக இலகுவானது. கண்ணீர் சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். அன்னையர்தினமான, இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் கண்ணின் முன்னால் வருகின்றனர். மனத்திரையில் வந்து காணாாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர். ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்ச…
-
- 0 replies
- 423 views
-
-
சிவனொளிபாதமலைக்கு இரவில் செல்லத்தடை..! சிவனொளிபாத மலை பருவகாலம்நிறைவடையவுள்ளதனால் இரவு நேரங்களில் சிவனொளிபாத மலை உச்சிக்கு யாத்திரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவனொளிபதமலை தலைமை விகாராதிதி பெங்கமுவே தம்பதெனிய தேரர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 11 ம் திகதி சினொளிபதமலை யாத்திரிக காலம் நிறைவுபெறுவது குறித்து, நல்லத்தண்ணி பௌத்த மத்திய நிலையத்தில், அரச திணைக்கள அதிகரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அன்மைகாலமாக குறித்த பகுதியில் மூவின மக்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும், சமாதானத்தை சீர்குழைக்கும் வகையிலும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்தே பருவகால நிறைவடைந…
-
- 0 replies
- 380 views
-
-
என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்…
-
- 4 replies
- 452 views
-
-
பின்வாங்கியது அமெரிக்க நிறுவனம்! - ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அதிர்ச்சி [Sunday 2017-05-07 08:00] ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் இருந்து விலகிக்கொண்டமையை அடுத்து, புதிய பங்கு கொள்வனவாளர் ஒருவரை தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது. 49 வீத பங்கு கொள்வனவுக்கு தயாராக இருந்த சான்பிரான்சிஸ்கோவின் டிபிஜி என்ற நிறுவனமே தமது முயற்சியில் இருந்து விலகியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இதனை அறிவித்துள்ள போதும் டிபிஜி நிறுவனம் இன்னும் அது தொடர்பில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே 2 பில்லியன் டொலர்கள் நட்டத்தில்…
-
- 3 replies
- 878 views
-
-
குடாநாட்டில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு! குடாநாட்டில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தமைக்கு தற்போதய வெப்பமான காலநிலை, வறட்சியே காரணம் என வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் செல்வராசா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குடாநாட்டில் நிலவும் கடும் வெப்பத்தினால் மரக்கறி பூக்களின் மகரந்த சேர்க்கை பாதிப்படைந்து காய்க்கும் தன்மை குறைவடைந்துள்ளது. மேலும் சில பயிர்களின் தளிர்கள் கருகுகின்றன. அனேகமான விவசாயிகள் வறட்சியினால் பயிர்கள் பாதிப்படைந்ததால் அவற்றுக்கு தண்ணீர் இறைப்பதை நிறுத்திவிட்டனர். இதனாலேயே மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்குமாயின் பயிர்செய்கைக்கு பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்ப…
-
- 3 replies
- 619 views
-
-
யாழ். வலிகாமத்தின் பல்வேறு பகுதிகளிலும் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மழை வீழ்ச்சி இன்று பிற்பகல் 12.30 மணியளில் பதிவாகியுள்ளது. சுமார் அரை மணித்தியாலங்களுக்கு மழை நீடித்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த பல நாட்களாக யாழ். குடாநாட்டில் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் திடீர் மழை வீழ்ச்சியால் வெப்பம் சற்றுத் தணிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். திடீர் மழை வீழ்ச்சியால் சிறு போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வலிகாமம் பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=66809
-
- 0 replies
- 467 views
-
-
அழிவை நோக்கிச் செல்லும் ஆரியகுளத்தைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலமையில் மாநகர சபையினால் ஆரிய குளத்தினைச் சுத்தம் செய்யும் பெரும் வேலைத்திட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. படையினரின் வீரர்கள் முன் நிகழ்வை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக மேற்படி குளம் சுத்திகரிப்பு பணி யாழ்ப்பாணம் மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. ஆரியகுளம் குளத்தருகில் இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அகிலதாஸ் , பாடசாலை மாணவர்கள், மாநகர ஆணையாளர், அரச ஊழியர்கள், ப…
-
- 0 replies
- 488 views
-
-
எஸ்.சபேசன், கனகராசா சரவணன் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, அரசியலில் இணைத்துக்கொள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராக உள்ளதென, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து, புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதால், ஜனநாயக நீரோட்டத்தின் அரசியல் செயற்பாடுகளில் அவர்களை இணைத்துக்கொள்ளவே, தமிழரசுக் கட்சி எதிர்ப்பார்க்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம், அம்பாறை, ஆலையடிவேம்பு, தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு அவர் மேலும் கூறியதாவது, “…
-
- 2 replies
- 534 views
-
-
தருகிறோம், தருகிறோம் என்கிறது நல்லாட்சிஅரசு ஆனால் எதனையும் தருவதாக இல்லை! வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் ஆர்.பி., எஸ்.கணேசன் இராணுவத்தினர் அவர்களின் மனதிலிருக்கும் தவறானதோர் கருத்தை நீக்கவேண்டும். புலிகளிட மிருந்து காணிகளை கைப்பற்றிய பின்னர் அது தமது காணிகள் என நினைக்கின்றார்கள். இங்கு நடைபெற்றது உள்ளூர்க் கலவரமாகும். எனவே கலவரம் முடிந்ததும் இராணுவம் காணிகளை விட்டு வெளியேறுவது அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முன்னைய அரசு எம…
-
- 2 replies
- 567 views
-
-
சக்தி டிவி செய்திகள் 7th May 2017, 8PM
-
- 0 replies
- 302 views
-
-
வட மாகாணசபையை முடக்கிப் போராட்டம் நடத்த ஜனநாயகப் போராளிகள் கட்சி திட்டம்! [Sunday 2017-05-07 19:00] வடமாகாணசபையை முடக்கி போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில், இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன், 68ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இந்த தொடர்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை வலுவடைய வைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண…
-
- 0 replies
- 433 views
-