ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
பலத்தை காண்பிப்பதற்கு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்ட கட்சிகள் கொழும்பிலும் கண்டியிலும் கரைபுரண்ட மக்கள் வெள்ளம் (நமது அலுவலக, பிராந்திய நிருபர்கள்) தொழிலாளர் தினமான நேற்று தமது மக்கள் பலத்தை காண்பிக்கும் நோக்கில் பிரதான அரசி யல் கட்சிகள் உட்பட தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் என்பன கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டன. அரசியல் கட்சிகள் மாபெரும் பேரணிகளை யும், பிரதான கூட்டங்களையும் நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் நடத்தியிருந்தன. அரசியல் கட்சிகளின் பேரணிகளிலும் கூட்டங்களிலும் தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நாடாளவிய ரீதியில் உள்ள தமது ஆதரவாள…
-
- 1 reply
- 660 views
-
-
நீதிமன்ற உத்தரவை மீறி கொக்கிளாயில் சிங்களமீனவர்கள் உழவு இயந்திரத்தினால் கரைவலை இழுப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் வாடி அமைப்பது தொடர்பான வழக்கினையடுத்து தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் குறித்த பகுதியில் தொழில்புரிய முலைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி சிங்கள மீனவர்கள் நேற்று தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உழவு இயந்திரம் மூலம் வலையினை இழுத்து தொழில் செய்யும் முறை தடை செய்யப்பட்ட தொழிலாக இருகின்ற போதிலும் நேற்று இரண்டு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற…
-
- 0 replies
- 267 views
-
-
ஒன்றிணைந்த எதிரணியின் பேரணிக்கு வந்த இருவர் உயிரிழப்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தின பேரணியில் கலந்துகொள்ள வந்த இருவர், சுகயீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிவித்திகல மற்றும் கண்டி ஆகிய பிரசேதங்களைச் சேர்ந்த இவருரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரில் ஒருவரின் வயது 63, மற்றையவரின் வயது 80 என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/195823/ஒன-ற-ண-ந-த-எத-ரண-ய-ன-ப-ரண-க-க-வந-த-இர-வர-உய-ர-ழப-ப-#sthash.FQZsbK7m.dpuf
-
- 1 reply
- 296 views
-
-
தரமுடியாதென்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும் தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார். அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அத்துடன் தனித்துப் போராடாது ஒற்றுமையுடன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பனவே அந்தப் பாடங்கள். காந்திஜி தனது அ…
-
- 0 replies
- 259 views
-
-
48 மணித்தியால யுத்த நிறுத்தத்தை கடுமையாக எதிர்த்தேன் – சரத் பொன்சேகா கடந்த 2009ம் ஆண்டில் 48 மணித்தியால யுத்த நிறுத்த அறிவிப்பினை தாம் கடுமையாக எதிர்த்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 48 மணித்தியால யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என தாம் அரசாங்கத்தை கோரியதாகவும் எனினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்த நிறுத்தத்ததை அமுல்படுத்தியதாகவும் அதன் போது புலிகள் சற்றே முன்நகர…
-
- 0 replies
- 326 views
-
-
‘தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோற்றது நல்லாட்சி’ எஸ்.நிதர்ஷன் தமிழ் மக்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிட்டது என்று தெரிவித்த சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, வடக்கிலுள்ள மக்களின் உரிமைகளுக்காகப் போராடவுள்ளதாகவும் உறுதியளித்தார். ஜனநாயக தேசிய முன்னணி, முற்போக்குத் தமிழ்த் தேசிய முன்னணி ஆகியன இணைந்து, “வடக்கும் தெற்கும் சங்கமிக்கும் மனிதநேய மே தினம்” எனும் தொனிப்பொருளில், உழைப்பாளர் தினம் கொண்டப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நேற்று இது இடம்பெற்றது. …
-
- 0 replies
- 247 views
-
-
தனித்தனி விசாரணைக்கு த.தே.கூ வலியுறுத்தல் ‘போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு, உடனடியாகக் காணப்பட வேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப, அரசாங்கத்தா ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல், உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின…
-
- 0 replies
- 317 views
-
-
வடக்கு, கிழக்கில் துக்க தினம் சண்முகம் தவசீலன், வா.கிருஸ்ணா சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்களால், துக்க தினமாகவே அனுஷ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நேற்றைய மே தினத்தைப் புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டித்தது மாத்திரமன்றி, கறுப்பு நிறப் பட்டிகளை அணிந்து, தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதேவேளை, தொழிலாளர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த நாளில், தாங்கள் தொழில் உரிமைக்காக வீதியில் போராடி வருவதனால், மே தினமான நேற்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்ததாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மு…
-
- 0 replies
- 440 views
-
-
‘பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்’ புதிய அரசியல -மைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தகவல் அறிக்கை, விரைவாகத் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பிளவுபடுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து, ஒற்றுமையைப் பாதுகாத்துக்கொண்டு, இந்நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எவ்வாறு என்பது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதசவின் 24ஆவது நினைவு தினம், கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது உருவச்சிலைக்கு அருகில், …
-
- 0 replies
- 269 views
-
-
‘ராஜபக்ஷக்களுக்கு இனி இடமில்லை’ “இரண்டு வெசாக் பௌர்ணமி -களுக்குள், இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். 2 வெசாக் பௌர்ணமிகள் அல்ல, 20 வெசாக் பௌர்ணமிகள் வந்தாலும், ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு வர, நாம் ஒருபோதும் இடமளியோம்” என, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். “ராஜபக்ஷக்களின் பௌர்ணமி கதைகள் தற்போது மாற்றமடைந்துள்ளன. இரு பௌர்ணமி தினங்களுக்குள் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றவர்கள், இப்போது, இரு வெசாக் பௌர்ணமி கதைகள் பற்றிப் பேசுகிறார்கள். இனி உங்களால் ஆட்சிக்கு வரவே முடியாது என்பதை உறுதிப்படக் கூறுகிற…
-
- 0 replies
- 318 views
-
-
‘வடக்கும் கிழக்கும் இணைந்தாலேதமிழ் பேசும் சந்ததி காக்கப்படும்’ வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு “இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். “தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, வடக்கு, கிழக்கு இணைப்பைக் கோருகின்றோம். அதன் மூலமே, எமது தமிழ் பேசும் சந்ததி பாதுகாக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 294 views
-
-
முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள் – மாவை முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல்…
-
- 2 replies
- 519 views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் யாழ் முற்றவெளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்ட பேரணி யாழ். ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதி வழியாக பேரணி முற்றவெளி மைதானத்தை அடைந்தது. இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துந்நெத்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர…
-
- 4 replies
- 501 views
-
-
சக்தி டிவி செய்திகள் 1st May 2017, 8PM
-
- 0 replies
- 202 views
-
-
வரலாற்றில் முதல் தடவையாக மேதினக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் புதிய செயல்! ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. குறித்த பேரணியில் பெருமளவான மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒரு வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் …
-
- 0 replies
- 275 views
-
-
அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால் : மேதினக் கூட்டத்தில் அதிரடி பேச்சு (எம்.சி. நஜிமுதீன்) முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணி…
-
- 0 replies
- 332 views
-
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்லின மக்களின் பங்கேற்புடன் சுவிட்ஸர்லாந்திலும் மே தினப் பேரணி நடைபெற்றது. இதில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியிருந்தனர். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தினையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். இதன்போது விடுதலைப் போராட்டம் தொடர்பான புரட்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. தனித் தமிழீழம் வேண்டும் என்ற கோஷங்களும் எழுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special…
-
- 0 replies
- 302 views
-
-
அரசியல் ஆளுமையினால் எங்கள் முழு சமூதாயமும் குட்டிச்சுவராகிவிட்டதாக முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவுக் கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவாளர்களின் மேன தினப் பேரணியின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும், பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றே அப்போதைய தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காகவும், சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் பெண்களுக்…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ். பல்கலைக்கழக செனட் சபையின் சுயாதீனத்தை நிராகரித்துவிட்டார் ஜனாதிபதி இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்; வாக்கெடுப்பில் முதலாவதாக வந்தவரை தெரிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி (நமது நிருபர்) யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விடயத்தில் ஜனாதிபதியின் தெரி வானது பல்கலைக்கழக செனட் சபையினு டைய சுயாதீனத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த அடியாகவே பார்க்கப்படவேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில் கடந்த ஆட்சி போல் அல்லாது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக கூறியே த…
-
- 1 reply
- 363 views
-
-
வடக்கு மாகாண கூட்டுறவாளர் மேதினம் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பில்! (படங்கள்) வடக்குமாகாணசபையின் வடக்குமாகாணம் தழுவிய கூட்டுறவாளர்களின் மேதின பேரணியும் மேதின போதுக்கூட்டமும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்றது. இராணுவசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகளுக்கு விரைவில் நல்ல முடிவைத்தா! என்ற தொனிப்பொருள் அடிப்படையாக கொண்டு இந்த மேதின பேரணி நடைபெற்றது. வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அதிதியாக கலந்துகொண்ட இந்த மேதின பேரணி புதுக்குடியிருப்பு சிவன் ஆலய முன்றலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொடியசைத்து ஆரம்பித்துவைக்க ஆரம்பமனது. முல்லைதீவு பரந்தன் வீதி வழியாக…
-
- 2 replies
- 423 views
-
-
மியன்மார்(பர்மா) தேசத்தில் பௌத்த கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக தங்களுடைய வாழ்விடங்களை இழந்து உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேரி கடல்மார்க்கமாக தப்பி இலங்கை வந்துள்ள ரோஹின்ய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த உதாரணமாகும். கடந்த 2006 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் இன்றுவரை மியன்மார் முஸ்லிம்களை பலிதீர்க்கும் நோக்கோத்தோடு அங்கு நடைபெறும் அசம்பாவிதங்கள் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடமையையும் காவுகொண்டுள்ள நிலையில் அந்த மக்கள் வேறுவழியில்லாமல் அயல் நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். பௌத்த தீவிர வாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் நிலையை உலக நாடுகள் மாத்திரமல்லாது ஐ.நாவும் கண்டு கொள்ளாதது வேதனையான விடயமாக இருப்பினும…
-
- 0 replies
- 405 views
-
-
உதிரத்தையே உழைப்பாக்கிய உத்தமரை வணங்குவோம் - யாழ். பல்கலை முகாமைத்துவ மாணவர்கள் மே தினச் செய்தி உதிரத்தையே உழைப்பாக்கி உலகத்தையே உய்விக்கும் உழைப்பாளர் பெருந்தகைகளை மேதின நன்னாளில் நாமும் தலைவணங்கி நிற்கின்றோம். இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர்கள் மே தினச் செய்தியை விடுத்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகுக்கான உணவு, உடை, உறையுள் உள்ளடங்கிய அனைத்தையும் நீங்களே வழங்கு கின்றீர்கள். ஆனால் உங்களது தேவைகள் மட்டும் நெடுங்காலமாகப் பூர்த்தி செய்யப்படாமலே உள்ளன. அரசியல்வாதிகள் தொடக்கம் முதலாளி வர்க்கம் வரையும் உங்க…
-
- 0 replies
- 360 views
-
-
புதிய தலைமை தேவை விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
-
- 0 replies
- 297 views
-
-
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டம். vanee 12 mins ago தமிழீழம் 1 Views முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய மே தினத்தை துக்க நாளாக அனுஸ்டித்துள்னர். குறித்த மக்கள் இன்று நண்பகல் ஒப்பாரிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். “நாங்கள் எட்டுவருடங்களாக எமது சொந்த நிலங்களில் தொழில் செய்ய முடியாது இருக்கின்றோம். இவ்வாறான சூழலை மாற்றி எமது சொந்த நிலங்களில் மீள்குடியேற வேண்டும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம், தற்பொழுதும் தொடர்கின்றோம் ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை” என்று போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு இ…
-
- 0 replies
- 703 views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவுதினம் ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலை முன்றலில் இன்று முற்பகல் நடைபெற்றது. வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருமார்களின் வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பௌத்த மதகுருமார்களுக்கு காணிக்கைகளை வழங்கினார். அத்துடன் ஜனாதிபதி அவர்கள், ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதிவணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், அதிவணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதச…
-
- 1 reply
- 307 views
-