ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
கடற்படை கப்பக்குழு வெள்ளைவேன் கடத்தல்களின் சூத்திரதாரி எங்கே? கொலையாளியை விட அவனைப் பாதுகாப்பவன் மிக ஆபத்தானவன்' என்பார்கள். ஆம், உண்மைதான். நாட்டில் இடம்பெற்ற பல கொடூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் போது அதனை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகிறது. அதுவும் சட்ட ரீதியான மதிக்கத்தக்க உத்தியோகபூர்வ சீருடைக்குள் பதுங்கி, கீழ்த் தரமான, மிருகத்தனமான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையும் அதனை அரங்கேற்றியவர்கள் தேசத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்தோர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையிலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் தலைமைகள் மிக மிக ஆபத்தானவை. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள்,…
-
- 0 replies
- 485 views
-
-
பாபுல், பீடா விற்றால் ஒரு வருட சிறையாம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலை தூள், இலத்திரனியல் சிகரெட், பேன் மசாலா, குட்கா பாக்கு வகைபோன்றவைகளை விற்பதற்கும் இறக்குமதி செய்வதற்குமான தடைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் மேற்குறித்தவற்றை விற்பனை செய்தால் 2000 ரூபா தண்டப்பணம் அல்லது ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசார மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதி சட்டமூலம் நேற்று விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக …
-
- 1 reply
- 500 views
-
-
சமுர்த்தி அபிமானி -2017 -எஸ். பாக்கியநாதன் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, 'சமுர்த்தி அபிமானி -2017' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சமுர்த்தி பயனாளிகளின் கைப்வினைப்பொருட்களின் கண்காட்சி, இன்று சனிக்கிழமை (08) நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. - See more at: http://www.tamilmirror.lk/194516/சம-ர-த-த-அப-ம-ன-#sthash.Gbg7NZUn.dpuf
-
- 0 replies
- 175 views
-
-
பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்க…
-
- 56 replies
- 5.5k views
-
-
கபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்! - அதிர்ச்சித் தகவல் [Saturday 2017-04-08 08:00] தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் கடைசி இடங்களில் உள்ளன. இது கவலையளிக்கும் விடயம் என, தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2012ஆம் ஆண்டு முதல் வடக்கு மாகாணம் ஒன்பதாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் எட்டாம் இடத்திலும் கல்வியில் உள்ளமை பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூ…
-
- 0 replies
- 271 views
-
-
வடக்கு மாகாண சபையின் வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த 90 ஆவது அமர்வு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நியமனங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை உறுப்பினர்கள் கதைத்துக்கொண்டு இருக்கின்ற போதிலும் அவற்றுக்கு ஒரு தீர்க்கமான தீர்வைக் கண்டதாக இல்லை. வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு அமர்விலும் ஏதோவொரு வகையில் நியமனங்கள் தொடர்பாகக் பேசப்படுகின்ற போதிலும் அதில் அக்கறை செலுத்தி தீர்வைக் காணமுடியாத நிலையே காணப்படுகின்றது. சுகிர்தனின் கோரிக்கை …
-
- 0 replies
- 224 views
-
-
பொலிஸார் கேட்காமலேயே இலஞ்சம் கொடுக்கிறார்கள் யாழ்ப்பாணச் சாரதிகள் - மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் சில பொலிஸார் இலஞ்சப் பணத்தைக் கேட்பதற்கு முன்னரே சாரதிகள் தாமாக முன்வந்து இலஞ்சம் கொடுக்க முயல்கிறார்கள். ஆயினும் பொலிஸார் இலஞ்சம் வாங்கும் செயலில் ஈடுபடக்கூடாது என யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார். போக்குவரத்துப் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப் பணத்தின் வெகுமதித் தொகையை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இ…
-
- 0 replies
- 283 views
-
-
விமான நிலையம் தொடர்பில் எத் திட்டமும் அரசிடம் இல்லை - ஹர்ஷ டி சில்வா கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்பதற்கோ அல்லது மறுசீரமைப்பதற்கோ எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை இவ்வாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே பிரதியமைச்சர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்காக தேசிய கொடியையைப் பயன்படுத்துவது பண்பாடல்ல. கடந்த அரசின் காலத்தில் சட்ட நடைமுறை சீர்குலைந்திருந்தது என்பதை இன்று சிலர் மறந்து பேசுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட…
-
- 0 replies
- 180 views
-
-
வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை செல்வநாயகம் கபிலன் விடுவிக்கப்பட்ட வலிவடக்கு உறணி பகுதியில் மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த வகையில் இந்தப் பிரதேசத்தில் 400 குடும்பங்கள் வாழ்வதற்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட உங்கள் காணிகளை இன்றில் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்ட ஊறணி கிராமத்தில் 28.8 ஏக்கர் காணி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் மீள்குடியேற்றத்துக்காக, நேற்று வெள்ளிக்கிழமை (07) விடுவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 278 views
-
-
யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன அமைச்சர் ராஜித நிலைப்பாட்டை மாற்றுகிறார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கை இடப்பட்டிருக்கின்றன. ஊடக செய்தி அறிக்கைகளில் உள்ளவாறு நான் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள் ளிக்கிழமை மதுவரிக் கட்டளை சட்டத்தின் கீழான அறிவித்தல், புகை யிலை மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ஆகிய சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 223 views
-
-
பட்டதாரிகளின் போராட்டத்திற்கு மாகாண சபைகளே தீர்வுகாணலாம் சபையில் இராஜாங்க அமைச்சர் இராதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களுக்கு மாகாணசபைகளாலேயே தீர்வு காண முடியும். அதற்கான அதிகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்திலேயே உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வௌ்ளிக்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித…
-
- 0 replies
- 163 views
-
-
கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மட்டு.அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிப்பு (பட்டிருப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பகுதியில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி நிலையத்தை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கல்குடாவில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி சாலையை தடுத்து நிறுத்து என்ற வாசக மகுடத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசே எமது எதிர்கால சந்ததியினர…
-
- 0 replies
- 250 views
-
-
நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு -எம்.றொசாந்த் நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பு, இன்று வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றார். இதன்போது, அச்சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன்…
-
- 6 replies
- 996 views
-
-
“காணிநிலம் வேண்டும் நாகேசா காணி நிலம் வேண்டும்” யாரொடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் ஐயகோ… குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக காதோடு காதாக –அராலியூர் குமாரசாமி:- பார்த்தவுடன் சிரிப்பு வரும் இந்தக் காலத்து வடிவேல் போல அந்தக் காலம் நாகேஷ் பிரபலம். நாகேஷ் நடித்த படம் என்றால் எனது அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். படம் முடியும் மட்டும் கதிரையை விட்டு எழும்பமாட்டார். அப்பா பார்ப்பதால் என்னவோ எனக்கும் நாகேஷ் நடித்த படங்கள் பார்ப்பதில் ஒரு தனி விருப்பம். நகைச்சுவையில் பெயர் கொண்ட நாகேஷ் என்பதால் அவரின் பெயரை பல பேர் தமது பிள்ளைகளுக்கும் சூட்டியும் உள்ளனர். ஆனால் பெயரைச் சூட்டியதால் எல்லோரும் உலகப் பெயர் சொல்லும் படி திகழ்வார்கள் என்று எப்படி …
-
- 0 replies
- 1.3k views
-
-
5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டரை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நேற்று மீளவும் உத்தரவிட்டார். அத்துடன் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், கடற்படை தலைமையகத்தில் தேடுதல் நடத்தி …
-
- 0 replies
- 331 views
-
-
யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள், மது பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மது வரி தொடர்பில் பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், தெற்காசியாவில் மது பாவனையில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணத்தில் மது பாவனை திடீரென அதிகரித்துள்ளது. இவ்வாறு மது பாவனை அதிகரித்தமையே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன. எனவே, வடக்கில் அதிகரித்துள்ள மது பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க…
-
- 4 replies
- 635 views
-
-
இலங்கை விவகாரம் தொடர்பில் மன்னிப்புச்சபையின் நிலைப்பாடு இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கமும் கால இழுத்தடிப்பை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானோர் பலிகொள்ளப்பட்டதுடன் பல ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயினர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறு உயிர்களையும் உடமைகளையும் இழந்த தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட…
-
- 0 replies
- 285 views
-
-
ஜெனிவா விவாதத்துக்கான நேர ஒதுக்கீட்டினால் பெரும் சர்ச்சை; சபை நடவடிக்கை ஒத்திவைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஜெனிவா தொடர்பில் கூட்டு எதிரணியினால் சபையில் முன்வைக்கப்படவிருந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமாவதற்கு முன்ன தாகவே நேர ஒதுக்கீடு தொடர்பில் ஆளும் தரப்பினருக் கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் எழுந்த கடும் வாக்குவாதத்தால் சபை நடவடிக்கைகள் இன்று மு.ப. 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை மு.ப. 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தை தொட ர்ந்து நேரடியாக சபை ஒத்தி வைப்பு ஜெனிவா விவாதம் …
-
- 0 replies
- 276 views
-
-
அரசாங்கம் தயாரில்லை கூட்டு எதிரணி குற்றச்சாட்டு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் போதே தெளிவாக புரிந்துவிட்டது. எனவே அரசாங்கம் ஜெனிவா குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு தயாராக இருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த பிரேரணையை மீளவும் கொண்டு வருவோம் என கூட்டு எதிரணி தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஒப்புக்அரசாங்கம்.... எனினும் அநுர குமார திஸாநாயக்க தனது எதிர்க்கட்சி பிரதம கொறடா…
-
- 0 replies
- 173 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்க அரசு ஏற்பாடு செய்து விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கப்போகும் பிரதான நபர்களில் மூன்றாம் இடத்தில் அர்ஜுன் அலோசியஸ் இருக்கின்றார். அவரே அதனை வாங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டில் கொள்ளையிட்டு நாட்டையே வாங்கும் நடைமுறை தொடர்கின்றது. மைத்திரிக்கு உதவி செய்த காரணத்தால் அவர் ரணிலுக்கு உதவி செய்கின்றார். அர்ஜுன் அலோசியஸ் திருட ரணில் உதவி செய்த காரணத்தினால் அர்ஜுன் ர…
-
- 0 replies
- 411 views
-
-
நான் அமைச்சரல்ல; போராளி காரைதீவில் பட்டதாரிகளிடம் அமைச்சர் மனோ கணேசன் (காரைதீவு நிருபர்) நான் வெறுமனே வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போகவரவில்லை. சுற்றுலாவந்துபோகவும் வரவில்லை. நான்மனோகணேசன்நான்அமைச்சரல்ல. ஒருபோராளி. அமைச்சரவையிலும்சரிபாராளுமன்றத்திலும்சரிபோராடித்தான்காரியம்சாதிப்பேன். எனவே உங்களதுபிரச்சினைகளையும் உரியநேரத்தில் உரியவர்களுடன்பேசிதொழில்பெற்றுத்தருவேன் என்று தேசியசகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இவ்வாறுகாரைதீவில் 36வதுநா…
-
- 14 replies
- 1.1k views
-
-
காணிகளில் இராணுவம்-அகதிகளாக மக்கள்: ஐ.நாவிடம் சி.வி தெரிவிப்பு 'மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடமாகாணத்தில் அகதி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை' என, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் டெய்ஜி டெல், யாழ். மாவட்டததுக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை (07) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ…
-
- 0 replies
- 207 views
-
-
வலி வடக்கில் சுமார் 28.8 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் காணியை இன்று இராணுவத்தினர் பொதுமக்களிடம் கையளித்துள்ளனர். கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்த குறித்த பகுதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்களை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் இன்று 28.8 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியானது கட்டிடங்கள் எதுவுமற்று தரைமட்டமாக காணப்படுவதனால் மக்கள் தமது காணிகளை அடையாளம் காண்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படு…
-
- 0 replies
- 490 views
-
-
“இந்திய - இலங்கை மீனவர்களின் உயர் மட்டப் பேச்சு ; கோரிக்கைக்கு உடன்படாவிட்டால் கச்சதீவை முற்றுகையிடுவோம்“ இரு நாட்டுமீனவர்களின் நெடுநாளைய பிரச்சனைகளுக்கு தீர்வு குறித்து இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் நீரியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் இலங்கை வசமுள்ள 134 இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் பாரம்பரிய கடல்பகுதியில் பிரச்சனையின்றி மீன்பிடிக்கவும் 1974 ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தவும் உறுதிசெய்யப்பட வேண்டும் இல்லையேல் தமிழக மீனவர்கள் மாணவர்கள் பொது அமைப்புகள் மற்றும் திரையுலகத்துறையி…
-
- 0 replies
- 174 views
-
-
வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் திட்டமிட்டு கையகப்படுத்தப்படுகின்றன ; ஐரோப்பிய தூதுக்குழுவிடம் கிழக்கு முதலமைச்சர் (எம்.ஆர்.எம்.வஸீம்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகளை படையினரும் வன பாதுகாப்பு திணைக்களமும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் திட்டமிட்டவகையில் இடம்பெற்றுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 347 views
-