Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சண்முகதாசனை விட்டு ஏன் பிரிந்தேன்.? காரணத்தை கூறுகிறார் ஜனாதிபதி (ப. பன்னீர்செல்வம்) எனது அரசியல் குரு தோழர் சண்முகதாஸன் ஆவார். அவரது பாசறைக்குள்ளேயே அவருக்கெதிராக கேள்வி கேட்டு கட்சியை விட்டு வெளியேறியவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். லெனின், கார்ல் மாக்ஸ், மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தல மாநாட்டு அறையில் இன்றும் உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/17972

  2. “பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும்” நிலைமை மாறிவிட்டது என்கிறார் ஜனாதிபதி (ப. பன்னீர் செல்வம்) பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும் எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன, ஒரு நாட்டின் வரலாற்றை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றமென்றும் குறிப்பிட்டார். கொழும்பு, மருதானை டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கல்வி பயிலும் கலாசாலையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வ…

  3. விரைவான முன்னேற்றத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ள செய்ட் அல் ஹுசேன் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த எழுத்துமூல அறிக்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது விவாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். அதன்பின்னர் பதிலளிக்க உரிமை உள்ள நாடு என்றவகையில் இலங்கையின் வதிவிடப்பிரதிநி ரவிநாத் ஆரியசிங்க ஹுசைனின் உரைக்கு பதிலளித்து உரையாற்றுவார். தொடர்ந்து மனித உரிமை உற…

  4. சீனவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் சீனவின் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். தனது 21 உயர்மட்ட அங்கத்தவர்களுடன் இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சினாவின் பாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், இங்கிருந்து நேபாளத்திற்கும் தனது குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சீனபாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், அரச அதிகாரிகள், உயர்மட்டத் தலைவர்களையும் குறிப்பாக இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை, இரு நாட்டு இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதே சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரத…

  5. குடும்பத்தலைவர் மீது யாழில் வாள்வெட்டு யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பத் தலைவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்றிரவு பருத்தித்துறை அல்வாய் மகாத்மா வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய கந்தசாமி என்ற நபரே தலையில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.சம்பவத்தின்போது காயமடைந்தவரின் வீட்டுக்கு மோட்­டார் சைக்­கிளில் வந்த 3 பேருக்­கும் மேற்­பட்­ட­ கும்­பலொன்றே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் எவ­ரும் கைது செய்­…

  6. மாவட்டச் செயலக காணியை இராணுவத்திற்கு வழங்கினார் முன்னாள் அரச அதிபர் சிறிதரன் எம்பி, காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டது நான் என்கின்றார் முன்னாள் அரச அதிபர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்குரிய காணியை இராணுவத்திற்கு தன்னிச்சையாக முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டினார். ஆனால் இராணுவத்திடம் இருந்த கிளிநொச்சி மாவட்டச் செயலக காணியை அன்றைய சூழலில் மீளப்பெற்று புதிய மாவட்டச் செயலகத்தை அமைத்தது நான்தான் இது உண்மைக்கு புறமானது எனநேரடியாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அதே மேடையில் வைத்து கடும் தொணியில் தெரிவித்தார் முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன். இன்று காலை கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாகம் மண்…

    • 1 reply
    • 339 views
  7. முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுத சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிறு 28 நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை காலை ஏழு நாற்பதைந்து மணிக்கு சந்தித்த முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற…

  8. உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை கண்டறியப்பட்டால் வரவேற்போம் யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா. வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டார். அவர் தெரிவித்ததாவது, 2015 இல் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகள் வழங்கிய போது செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. வில் உரையாற்றினார். அந்…

  9. கடத்தப்பட்ட கணவனை மீட்க புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு 15 இலட்சம் கப்பம் கொடுத்தேன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கப்பம் வழங்கியதாக பட்டியலிட்டு பெண்கள் கதறல் திரு­மலை நவம் “கடத்­தப்­பட்ட தனது கண­வனை மீட்­ப­தற்­காக கடற்­படை புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு அவ­ரது மனைவி 15 இலட்­சத்­தையும் தனது மகனை மீட்டுத் தரு­வ­தாகக் கூறிய அதே நப­ருக்கு இன்­னொரு தாய் 10 இலட்­சத்­தையும் தனது இரு பிள்­ளை­க­ளையும் விடு­தலை செய்து தரு­கிறேன் என்று கூறிய ஒரு­வ­ருக்கு மற்­றொரு தாய் 10 இலட்­சத்­தையும் கப்பமாகக் கொடுத்து ஏமாந்­துள்­ள னர். ஆனால் அரசோ ஒப்­ப­டைக்கப் ­பட்ட உங்கள் உற­வுகள் இங்கு இல்லை என்று கூறு­கி­றது. இதுவா நல்­லாட்சி என வன்னி மாவட்டப் ப…

  10. சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு நாளை இலங்கை வருகை லியோ நிரோஷ தர்ஷன், எம்.நேச­மணி சீன பாது­காப்பு அமைச்சர் ஜெனரல் ஷாங் வோங்­குவான் தலை­மை­யி­லான உயர் மட்ட பாது­காப்பு குழு நாளை திங்­கட்­கி­ழமை இலங்கை வரு­கின்­றது. அம்­பாந்­தோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற சீனாவின் சிறப்பு வர்த்­தக வலயம், அம்­பாந்­தோட்டை துறை­முகத் திட் டம் மற்றும் கொழும்பில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற துறை­முக நகர் திட்டம் என்­ப­வற்றை கண்­கா­ணித்தல் இந்தக் குழுவின் முக்­கிய நோக்­க­மாகும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் சீனாவின் புதிய பட்­ டுப்­பாதைத் திட்டம் எந்­த­வொரு காரணம் கொண்டும் கன­ வா­கி­விடக் கூடாது என்­பதில் சீனா…

  11. தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி சிங்கள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் எம்.சி.நஜி­முதீன், படப்பிடிப்பு எம்.எஸ்.சலீம் காணாமல் போனோரை கண்­ட­றிதல், அர­சியல் கைதி­ களை விடு­தலை செய்தல், வட – கிழக்கு மக்­களின் காணி­ களை விடு­வித்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு தல் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்து “சம உரிமை இயக்கம்” நேற்று முன்­தினம் கொழும்பு புறக்­கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்னால் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை ஆரம்­பித்­தது. குறித்த போராட்டம் தொடர்ந்து ஏழு நாட்­க­ளுக்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அக்­கண்­டனப் பேர­ணியில் நேற்று தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் கலந்­து­கொண்டு பாதிக்­கப்­பட்ட வட க…

  12. ஜெனிவாவில் இலங்கை அடையும் தற்காலிக இராஜதந்திர வெற்றி லியோ நிரோஷ தர்ஷன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா ளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர் பில் முன்­வைத்­துள்ள அறிக்கை மீதான விவா தம் புதன்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள நிலை யில் கால அவ­கா­சத்­திற்­கான நிபந்­த­னை­க­ளு­ட­ னான புதிய தீர்­மானம் வாக்­கெ­டுப்­பின்றி நிறை ­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களே காணப் ப­டு­கின்­றன. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை யில் எதிர்­வரும் புதன்­கி­ழமை இரண்­டா­வது விட­ய­மாக இலங்கை தொடர்­பான அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் அன்­றைய தினம் இலங்கை தொடர்பில் உரை­யாற்­றுவார். மேலும் விட­யத்­துட…

  13. யாழ்ப்பாணத்தில் சுவாசம் தொடர்புபட்ட புதிய நோய் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை ரி.விரூஷன் யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­யாளர் பிரி­வு ­பொ­றுப்­பு­ வைத்­திய அதி­காரி வைத்­தியர் ஜமு­னாநந்தா தெரி­வித்துள் ளார். அத்­துடன் இந்­நோ­யி­னால் ­ச­ரா­ச­ரி ­யாக­ நாௌான்றுக்கு 1000 பேர் வரை ­யில்­ சி­கிச்­சைக்­காக ­வந்­து­செல்­வ­தா­க­வும் ­தெ­ரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் இந்­நோயின் தாக்கம் தொடர்­பா­கவும், அதனை தவிர்ப்­ப­தற்­கா­ன­வ­ழி­மு­றை­கள்­தொ­டர்­பா­க­வும்­வைத்­தி­யர்­ஜ­மு­னாந்­தா­கே­ச­ரி­வா­ர­வெ­ளி­யீட்­டிற்­கு­தெ­ரி­வித்­த­தா…

  14. முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய ஜோன் ஹோவர்ட் : வடக்கு முதல்வரும் வருகை! முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள கனடா- ரொறன்ரோ மாநகரின் மேயர் ஜோன் ஹோவர்ட் டோரி, இறுதிப்போரில் மாபெரும் மனித பேரவலம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் மலர்வளையம் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்த வியஜத்தின் போது அவருடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கனடா- ரொறன்ரோ மாநகரின் மாநகர சபை பிரதிநிதி மைக்கல் தொம்சன் கனடா- ரொறன்ரோ மாநகர சபையின் தமிழ் பிரதிநிதி ஈழத் தமிழரான நீதன் சான் மற்றும் மேயர் அலுவலகத்தின் சிரேஷ்ட தொடர்பாடல் ஆலோசகர் கீர்த்தனா கமலவர்சன் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணச…

  15. 15 வருடங்களின் பின்னர் நியமிக்கப்பட்ட தமிழரின் நியமனம் இரத்து? -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட், கடந்த 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். மன்னார் டிப்போ அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை ( 15) காலை 8 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிலையில், 15 வருடங்களின் பின்னர் தமிழர்…

  16. விஜயன் விசா எடுத்தா இலங்கை வந்தார் ?- மனோ

  17. கடல் கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த தமிழரின் அனுபவங்கள் "சோமாலிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் துப்பாக்கி முனையில் கடல் கொள்ளயைர்கள் எங்களை மடக்கினார்கள்," என்று கொள்ளையர்களிடம் பிடிபட்ட அனுபவத்தை பிபிசி தமிழிடம் விவரித்தார் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர் சண்முகம். சரக்குக் கப்பல் ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு, சோமாலியக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அந்தக் கப்பல், இலங்கைக் கொடியுடன் இருந்ததாகவும், அதில் மாலுமி உள்பட இலங்கையைச் சேர்ந்த எட்டுப் பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும், இலங்கை அரசு பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொ…

  18. "ஜநா இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது" வடக்கு முதலமைச்சர் Published by RasmilaD on 2017-03-19 11:01:43 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இருபதெட்டு நாளாக தொடரவிட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் மனவருத்ததை தருகிறது. எங்களால் முடியுமானவரை இது சம்மந்தமாக நாங்கள் அரசாங்கத்துக்கு கூறி வருகின்றோம். முதலில் இதுவரை ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை என்பது எனது கேள்வி. அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் பொது மக்களின் உணமையான கஸ்டங்களை ஓரளவுக்காகவது தெரிந்து வைத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். அதனை செய்யாதது மிகப்பெரும் தவறு என நினைக்கிறேன். …

  19. நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் அதற்கருகில் பாரியதொரு பொருளாதார வலயத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த டிசம்பர் மாதம் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்ட போது, பல நூற்றுக்கணக்கான மக்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். சிறிலங்காவில் சீனா முதலீடு மேற்கொள்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும். சீன முதலீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டமானது வன்முறையாக மாறியதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவற்துறைய…

    • 0 replies
    • 425 views
  20. பரிந்துரைகள் குப்பைக்குள் வீசப்படலாம் – கலந்தாய்வு செயலணி உறுப்பினர்கள் அச்சம் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் விடக்கூடும் என்று செயலணியின் உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியில் இடம்பெற்றிருந்த 11 உறுப்பினர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் செயல்முறைகளை அறிவிக்கவில்லை. இந்த நிலையானது, முன்னைய அரசாங்கங்களினால் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், குழு…

    • 0 replies
    • 298 views
  21. அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட்டு, சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கூட்டுறவு சங்கங்களின் கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேச குற்றங்களாக அறிவிக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டில் குற்றங்களாக அறிவிக்கப்படவில்லை. அவைகள் குற்றங்களாக…

    • 0 replies
    • 193 views
  22. போர்க்குற்ற விசாரணை புஸ்வாணமானது : புலம்பெயர் குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் 03/17/2017 இனியொரு... உலகத்தின் சுவடுகளே தெரியாமல் அழிக்கப்பட்ட மிகச்சில போராட்டங்களுள் ஈழப் போராட்டம் பிரதானமானது. போர்க்குணமும் போராட்ட உணர்வுமற்ற ஒரு தனிமனதனும் எஞ்சியிராத இப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு வரை தனது பிடிக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் இனப்படுகொலை ஒன்றின் ஊடாக அழிக்கப்பட்ட பின்னர், அதன் என்சிய பகுதிகளையும் புலம்பெயர் அமைப்புக்கள் அழித்துத் துவம்செட்ய்துவிட்டன. வன்னி இனப்படுகொலையின் பின்னர், போராட்டத்தை இலங்கைப் பேரினவாதிகள் ஊடாக அழித்துச் சிதைத்த ஏகாதிபத்தியங்களின் அடியாட்கள் மக்கள் மீது உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டனர். குறிப்பாக இலங்கை, இந்தியா மற்…

  23. ஜோசப் முகாம் வதைகூடம்: படைத் தளபதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டார் சூக்கா

    • 0 replies
    • 430 views
  24. லண்டனில் தொப்பியை பிரட்டிப் போட்ட றிசாத் பதியுதீன் வில்பத்து காடழிப்பு என்றவுடன் உங்கள் பெயர் சேர்த்து உச்சரிக்கப் படுகின்றதே. காரணம் என்ற கேள்வி, கடந்த மார்ச் 12 ம் திகதி லண்டன் வந்திருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் கேள்வி கேட்கப் பட்டது. கேட்டவர்கள் London BBC சிங்கள சேவையினர். அமைச்சர் சொன்ன பதில். காடழித்து, நானோ, முஸ்லீம் மக்களோ அல்ல. மாறாக அரச அதிகாரிகள் அந்த காடுகளைக் அழித்தார்கள். அவர்கள் தான் அதற்காண பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள். நானோ, இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களோ அல்ல என்று சொல்லப் போக, அந்த துறை சார்ந்த அதிகாரிகள் அரண்டு போய், கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சார்பில் குரல் தந்த ருக்ஸான் ஜெயவர்த்தன என்னும் Wildlife Nature Protection Soci…

    • 0 replies
    • 574 views
  25. கிழக்கை அச்சுறுத்தும் டெங்கு உயிர் கொல்லி டெங்கு கிழக்கில் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. இருந்­தா­லும் ­தி­ரு­கோ­ண­மலை மாவட்டம் முழு­வ­திலும் டெங்கு நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக கிண்­ணியா பிர­தே­சமே நோயின் தாக்கம் மிகவும் அதி­க­ரித்­துள்­ள­மை­யுடன், டெங்கு தாக்­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. டெங்கு நொய் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கையை சுகா­தார திணைக்­களம் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் பாட­சா­லைகள் ஏனைய பல திணைக்­க­ளங்கள் அவ­சர கால நட­வ­டிக்­கை­யாக முடுக்கி விடப்­பட்­டுள்­ளது.எனினும் இது­வரை கட்­டுப்­பாட்­டுக்குள் வர­வில்லை இன்றும் நிலைமை கவ­லைக்கு இட­மா­க­வுள்­ளது. இதனால் மக்­க­ளு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.