ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
சண்முகதாசனை விட்டு ஏன் பிரிந்தேன்.? காரணத்தை கூறுகிறார் ஜனாதிபதி (ப. பன்னீர்செல்வம்) எனது அரசியல் குரு தோழர் சண்முகதாஸன் ஆவார். அவரது பாசறைக்குள்ளேயே அவருக்கெதிராக கேள்வி கேட்டு கட்சியை விட்டு வெளியேறியவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். லெனின், கார்ல் மாக்ஸ், மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தல மாநாட்டு அறையில் இன்றும் உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/17972
-
- 0 replies
- 468 views
-
-
“பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும்” நிலைமை மாறிவிட்டது என்கிறார் ஜனாதிபதி (ப. பன்னீர் செல்வம்) பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும் எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன, ஒரு நாட்டின் வரலாற்றை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றமென்றும் குறிப்பிட்டார். கொழும்பு, மருதானை டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கல்வி பயிலும் கலாசாலையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வ…
-
- 0 replies
- 145 views
-
-
விரைவான முன்னேற்றத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ள செய்ட் அல் ஹுசேன் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த எழுத்துமூல அறிக்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது விவாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். அதன்பின்னர் பதிலளிக்க உரிமை உள்ள நாடு என்றவகையில் இலங்கையின் வதிவிடப்பிரதிநி ரவிநாத் ஆரியசிங்க ஹுசைனின் உரைக்கு பதிலளித்து உரையாற்றுவார். தொடர்ந்து மனித உரிமை உற…
-
- 0 replies
- 188 views
-
-
சீனவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் சீனவின் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். தனது 21 உயர்மட்ட அங்கத்தவர்களுடன் இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சினாவின் பாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், இங்கிருந்து நேபாளத்திற்கும் தனது குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சீனபாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், அரச அதிகாரிகள், உயர்மட்டத் தலைவர்களையும் குறிப்பாக இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை, இரு நாட்டு இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதே சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரத…
-
- 0 replies
- 252 views
-
-
குடும்பத்தலைவர் மீது யாழில் வாள்வெட்டு யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பத் தலைவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்றிரவு பருத்தித்துறை அல்வாய் மகாத்மா வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய கந்தசாமி என்ற நபரே தலையில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.சம்பவத்தின்போது காயமடைந்தவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கும் மேற்பட்ட கும்பலொன்றே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்…
-
- 0 replies
- 313 views
-
-
மாவட்டச் செயலக காணியை இராணுவத்திற்கு வழங்கினார் முன்னாள் அரச அதிபர் சிறிதரன் எம்பி, காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டது நான் என்கின்றார் முன்னாள் அரச அதிபர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்குரிய காணியை இராணுவத்திற்கு தன்னிச்சையாக முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் வழங்கியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டினார். ஆனால் இராணுவத்திடம் இருந்த கிளிநொச்சி மாவட்டச் செயலக காணியை அன்றைய சூழலில் மீளப்பெற்று புதிய மாவட்டச் செயலகத்தை அமைத்தது நான்தான் இது உண்மைக்கு புறமானது எனநேரடியாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அதே மேடையில் வைத்து கடும் தொணியில் தெரிவித்தார் முன்னாள் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன். இன்று காலை கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாகம் மண்…
-
- 1 reply
- 339 views
-
-
முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுத சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிறு 28 நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை காலை ஏழு நாற்பதைந்து மணிக்கு சந்தித்த முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற…
-
- 2 replies
- 1.7k views
-
-
உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை கண்டறியப்பட்டால் வரவேற்போம் யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா. வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டார். அவர் தெரிவித்ததாவது, 2015 இல் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகள் வழங்கிய போது செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. வில் உரையாற்றினார். அந்…
-
- 1 reply
- 304 views
-
-
கடத்தப்பட்ட கணவனை மீட்க புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு 15 இலட்சம் கப்பம் கொடுத்தேன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கப்பம் வழங்கியதாக பட்டியலிட்டு பெண்கள் கதறல் திருமலை நவம் “கடத்தப்பட்ட தனது கணவனை மீட்பதற்காக கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது மனைவி 15 இலட்சத்தையும் தனது மகனை மீட்டுத் தருவதாகக் கூறிய அதே நபருக்கு இன்னொரு தாய் 10 இலட்சத்தையும் தனது இரு பிள்ளைகளையும் விடுதலை செய்து தருகிறேன் என்று கூறிய ஒருவருக்கு மற்றொரு தாய் 10 இலட்சத்தையும் கப்பமாகக் கொடுத்து ஏமாந்துள்ள னர். ஆனால் அரசோ ஒப்படைக்கப் பட்ட உங்கள் உறவுகள் இங்கு இல்லை என்று கூறுகிறது. இதுவா நல்லாட்சி என வன்னி மாவட்டப் ப…
-
- 0 replies
- 213 views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு நாளை இலங்கை வருகை லியோ நிரோஷ தர்ஷன், எம்.நேசமணி சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஷாங் வோங்குவான் தலைமையிலான உயர் மட்ட பாதுகாப்பு குழு நாளை திங்கட்கிழமை இலங்கை வருகின்றது. அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படுகின்ற சீனாவின் சிறப்பு வர்த்தக வலயம், அம்பாந்தோட்டை துறைமுகத் திட் டம் மற்றும் கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக நகர் திட்டம் என்பவற்றை கண்காணித்தல் இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் சீனாவின் புதிய பட் டுப்பாதைத் திட்டம் எந்தவொரு காரணம் கொண்டும் கன வாகிவிடக் கூடாது என்பதில் சீனா…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி சிங்கள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் எம்.சி.நஜிமுதீன், படப்பிடிப்பு எம்.எஸ்.சலீம் காணாமல் போனோரை கண்டறிதல், அரசியல் கைதி களை விடுதலை செய்தல், வட – கிழக்கு மக்களின் காணி களை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து “சம உரிமை இயக்கம்” நேற்று முன்தினம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது. குறித்த போராட்டம் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அக்கண்டனப் பேரணியில் நேற்று தெற்கிலுள்ள சிங்கள மக்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட வட க…
-
- 0 replies
- 318 views
-
-
ஜெனிவாவில் இலங்கை அடையும் தற்காலிக இராஜதந்திர வெற்றி லியோ நிரோஷ தர்ஷன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையா ளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர் பில் முன்வைத்துள்ள அறிக்கை மீதான விவா தம் புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலை யில் கால அவகாசத்திற்கான நிபந்தனைகளுட னான புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறை வேற்றப்படுவதற்கான வாய்ப்புகளே காணப் படுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை யில் எதிர்வரும் புதன்கிழமை இரண்டாவது விடயமாக இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அன்றைய தினம் இலங்கை தொடர்பில் உரையாற்றுவார். மேலும் விடயத்துட…
-
- 0 replies
- 482 views
-
-
யாழ்ப்பாணத்தில் சுவாசம் தொடர்புபட்ட புதிய நோய் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை ரி.விரூஷன் யாழ்ப்பாணத்தில் ஒருமாதகாலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள் ளார். அத்துடன் இந்நோயினால் சராசரி யாக நாௌான்றுக்கு 1000 பேர் வரை யில் சிகிச்சைக்காக வந்துசெல்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தொடர்பாகவும், அதனை தவிர்ப்பதற்கானவழிமுறைகள்தொடர்பாகவும்வைத்தியர்ஜமுனாந்தாகேசரிவாரவெளியீட்டிற்குதெரிவித்ததா…
-
- 0 replies
- 281 views
-
-
முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய ஜோன் ஹோவர்ட் : வடக்கு முதல்வரும் வருகை! முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள கனடா- ரொறன்ரோ மாநகரின் மேயர் ஜோன் ஹோவர்ட் டோரி, இறுதிப்போரில் மாபெரும் மனித பேரவலம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் மலர்வளையம் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்த வியஜத்தின் போது அவருடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கனடா- ரொறன்ரோ மாநகரின் மாநகர சபை பிரதிநிதி மைக்கல் தொம்சன் கனடா- ரொறன்ரோ மாநகர சபையின் தமிழ் பிரதிநிதி ஈழத் தமிழரான நீதன் சான் மற்றும் மேயர் அலுவலகத்தின் சிரேஷ்ட தொடர்பாடல் ஆலோசகர் கீர்த்தனா கமலவர்சன் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணச…
-
- 0 replies
- 250 views
-
-
15 வருடங்களின் பின்னர் நியமிக்கப்பட்ட தமிழரின் நியமனம் இரத்து? -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட், கடந்த 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். மன்னார் டிப்போ அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை ( 15) காலை 8 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிலையில், 15 வருடங்களின் பின்னர் தமிழர்…
-
- 1 reply
- 702 views
-
-
விஜயன் விசா எடுத்தா இலங்கை வந்தார் ?- மனோ
-
- 1 reply
- 392 views
-
-
கடல் கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த தமிழரின் அனுபவங்கள் "சோமாலிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் துப்பாக்கி முனையில் கடல் கொள்ளயைர்கள் எங்களை மடக்கினார்கள்," என்று கொள்ளையர்களிடம் பிடிபட்ட அனுபவத்தை பிபிசி தமிழிடம் விவரித்தார் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர் சண்முகம். சரக்குக் கப்பல் ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு, சோமாலியக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அந்தக் கப்பல், இலங்கைக் கொடியுடன் இருந்ததாகவும், அதில் மாலுமி உள்பட இலங்கையைச் சேர்ந்த எட்டுப் பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும், இலங்கை அரசு பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொ…
-
- 0 replies
- 385 views
-
-
"ஜநா இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது" வடக்கு முதலமைச்சர் Published by RasmilaD on 2017-03-19 11:01:43 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இருபதெட்டு நாளாக தொடரவிட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் மனவருத்ததை தருகிறது. எங்களால் முடியுமானவரை இது சம்மந்தமாக நாங்கள் அரசாங்கத்துக்கு கூறி வருகின்றோம். முதலில் இதுவரை ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை என்பது எனது கேள்வி. அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் பொது மக்களின் உணமையான கஸ்டங்களை ஓரளவுக்காகவது தெரிந்து வைத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். அதனை செய்யாதது மிகப்பெரும் தவறு என நினைக்கிறேன். …
-
- 0 replies
- 180 views
-
-
நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் அதற்கருகில் பாரியதொரு பொருளாதார வலயத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த டிசம்பர் மாதம் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்ட போது, பல நூற்றுக்கணக்கான மக்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். சிறிலங்காவில் சீனா முதலீடு மேற்கொள்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும். சீன முதலீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டமானது வன்முறையாக மாறியதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவற்துறைய…
-
- 0 replies
- 425 views
-
-
பரிந்துரைகள் குப்பைக்குள் வீசப்படலாம் – கலந்தாய்வு செயலணி உறுப்பினர்கள் அச்சம் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் விடக்கூடும் என்று செயலணியின் உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியில் இடம்பெற்றிருந்த 11 உறுப்பினர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் செயல்முறைகளை அறிவிக்கவில்லை. இந்த நிலையானது, முன்னைய அரசாங்கங்களினால் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், குழு…
-
- 0 replies
- 298 views
-
-
அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட்டு, சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கூட்டுறவு சங்கங்களின் கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேச குற்றங்களாக அறிவிக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டில் குற்றங்களாக அறிவிக்கப்படவில்லை. அவைகள் குற்றங்களாக…
-
- 0 replies
- 193 views
-
-
போர்க்குற்ற விசாரணை புஸ்வாணமானது : புலம்பெயர் குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் 03/17/2017 இனியொரு... உலகத்தின் சுவடுகளே தெரியாமல் அழிக்கப்பட்ட மிகச்சில போராட்டங்களுள் ஈழப் போராட்டம் பிரதானமானது. போர்க்குணமும் போராட்ட உணர்வுமற்ற ஒரு தனிமனதனும் எஞ்சியிராத இப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு வரை தனது பிடிக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் இனப்படுகொலை ஒன்றின் ஊடாக அழிக்கப்பட்ட பின்னர், அதன் என்சிய பகுதிகளையும் புலம்பெயர் அமைப்புக்கள் அழித்துத் துவம்செட்ய்துவிட்டன. வன்னி இனப்படுகொலையின் பின்னர், போராட்டத்தை இலங்கைப் பேரினவாதிகள் ஊடாக அழித்துச் சிதைத்த ஏகாதிபத்தியங்களின் அடியாட்கள் மக்கள் மீது உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டனர். குறிப்பாக இலங்கை, இந்தியா மற்…
-
- 1 reply
- 505 views
-
-
ஜோசப் முகாம் வதைகூடம்: படைத் தளபதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டார் சூக்கா
-
- 0 replies
- 430 views
-
-
லண்டனில் தொப்பியை பிரட்டிப் போட்ட றிசாத் பதியுதீன் வில்பத்து காடழிப்பு என்றவுடன் உங்கள் பெயர் சேர்த்து உச்சரிக்கப் படுகின்றதே. காரணம் என்ற கேள்வி, கடந்த மார்ச் 12 ம் திகதி லண்டன் வந்திருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் கேள்வி கேட்கப் பட்டது. கேட்டவர்கள் London BBC சிங்கள சேவையினர். அமைச்சர் சொன்ன பதில். காடழித்து, நானோ, முஸ்லீம் மக்களோ அல்ல. மாறாக அரச அதிகாரிகள் அந்த காடுகளைக் அழித்தார்கள். அவர்கள் தான் அதற்காண பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள். நானோ, இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களோ அல்ல என்று சொல்லப் போக, அந்த துறை சார்ந்த அதிகாரிகள் அரண்டு போய், கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சார்பில் குரல் தந்த ருக்ஸான் ஜெயவர்த்தன என்னும் Wildlife Nature Protection Soci…
-
- 0 replies
- 574 views
-
-
கிழக்கை அச்சுறுத்தும் டெங்கு உயிர் கொல்லி டெங்கு கிழக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இருந்தாலும் திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கிண்ணியா பிரதேசமே நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளமையுடன், டெங்கு தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. டெங்கு நொய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையை சுகாதார திணைக்களம் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பாடசாலைகள் ஏனைய பல திணைக்களங்கள் அவசர கால நடவடிக்கையாக முடுக்கி விடப்பட்டுள்ளது.எனினும் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை இன்றும் நிலைமை கவலைக்கு இடமாகவுள்ளது. இதனால் மக்களு…
-
- 3 replies
- 804 views
-