ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது – நாமல் ராஜபக்ஸ முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா குண்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த போது தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் போதி பூஜைகளை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், சட்ட ரீதியாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா தண்டிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசிய…
-
- 2 replies
- 333 views
-
-
மட்டக்களப்பில் 1500 வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டம் (படங்கள்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை மகாம்மா காந்தி பூங்காவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் ஆரம்பமானது. மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாமலுள்ள சுமார் 1500 பட்டதாரிகள் இதில் இணைந்திருந்தனர். நிரந்த நியமனம் வழங்குமாறு மாகாண முதலமைச்சரைக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதிகளவிலான பெண் பட்டதாரிகளும் இதில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். காலவரையறையின்றி எமது போராட்டம் தொடருமென பட்டதாரிகள் சங்க தலைவர் கே.கிரிசாந்த் தெரிவித்தார்…
-
- 0 replies
- 264 views
-
-
வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இப்பிரச்சினை குறித்து ஆராயும் வகையில் மாகாண சபையில் விசேட அமர்வை கூட்டுமாறும் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்று…
-
- 0 replies
- 306 views
-
-
தமிழர்களின் உரிமைக்காக கூட்டமைப்பில் ஒ்ற்றுமை அவசியம்-இந்திய வெளியுறவுச் செயலர் வலியுறுத்து தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுக்காலை இந்திய வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போதே, புதிய அரசியலமைப்பின் கீழ் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, இந்தியாவின் ஒத்துழைப்புடன் வட க்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது உள்ளி…
-
- 0 replies
- 192 views
-
-
500 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது 500 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியரிமை வழங்கப்பட்டுள்ளது. 25,000 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு தாய் நாட்டுக்கு சேவையாற்ற இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன தெரிவித்துள்ளார். சில தசாப்தங்களாக தங்களது தாய் நாட்டுக்கு சேவையாற்ற புலம்பெயர் சமூகத்திற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தங்களது அந்த நாடுகளின் நண்பர்களுக்கு இலங்கை…
-
- 0 replies
- 334 views
-
-
விமலுக்கு ‘புலி’ பயம் பேரின்பராஜா திபான் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) எதிரான கருத்துகளை கூறியவர். அவ்வமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் சிறையில் உள்ளனர். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என, விமலின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார். அதனை கவனத்தில் எடுத்த, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால், சந்தேகநபருக்கு அச்சுறுத்தல் காணப்படுவது மற்றும் அவரை, சிறைக் கூண்டுக்குள் அடைக்கும் நேரம் தொடர்பில் கவனத்தில் எடுக்குமாற…
-
- 0 replies
- 241 views
-
-
தாழும் கப்பல் கரைசேராது - கே.எல்.ரி.யுதாஜித் “யுத்தம் என்பது, அழிவில்லாமல் நடைபெறுவதொன்றல்ல. நாட்டில் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின்போது, 80 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே, காலத்தின் தேவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், இறுதி யுத்தகாலத்தில், அமெரிக்கா வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதேபோல்தான், த.தே.கூ.வினர் இப்போது, பிரிட்டன் வரும், ஜெனீவா காப்பாற்றும், வேறு நாடு வரும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறாது” என, கருணா அம்மான் எனப்படும் வி.மு…
-
- 8 replies
- 825 views
-
-
‘எம்.பிக்களுக்கு இரட்டை மொழி தேர்ச்சி கட்டாயம்’ “நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், இரட்டை மொழித் தேர்ச்சி இருக்க வேண்டும்” என, தேசிய சகவாழ்வு மற்றும் தேசிய அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று இடம்பெற்ற, தேசிய சமய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இரட்டை மொழிகளிலும் தேர்ச்சியற்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால், வடக்கு மற்றும் தெற்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது அப்பி…
-
- 0 replies
- 222 views
-
-
இந்திய வெளியுறவு செயலர் -கூட்டமைப்பு சந்திப்பு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடை யிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணி கள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரிடம் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், புதிய அரசியல்யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது …
-
- 2 replies
- 434 views
-
-
இலங்கை விஜயத்திற்கான நோக்கத்தை தெரிவித்தார் இந்திய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கையில் நீண்டகலமாக புரையோடிப்போயிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2017ஆம் ஆண்டிற்குள் தீர்வு காணப்படவேண்டும் என அப்பிரச்சினைகளை கையாளும் அனைத்து தரப்பினர்களுக்கு உறுதியாக சொல்வதற்காக இம்முறை மேற்கொண்டுள்ள உத்தியோக பூர்வ விஜயத்தின் முக்கிய நோக்கமாகவுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலயத்தில் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய …
-
- 0 replies
- 187 views
-
-
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் வழிநடத்தலில் அரசியல் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன? கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த மிக முக்கியமான ஒருவரின் வழிநடத்தலில் அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை மட்டுமன்றி, பல்வேறு படுகொலைகள், கடத்தல்கள், வெள்ளைவான் கடத்தல்கள், தா…
-
- 0 replies
- 184 views
-
-
காணாமல்போனோரின் விபரங்களை வெளியிடக்கோரி கிளி.யில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம் (கரைச்சி, கண்டாவளை நிருபர்கள்) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் விபரங்கள் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றுக் காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமுன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினர்களின் விடுதலைக்காக பல போராட்டங் கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.அரசியல்வாதிக…
-
- 0 replies
- 241 views
-
-
மனித உரிமை ஆணைக்குழுவினர் இராணுவம் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை பார்வையிட்டனர் கேப்பாபுலவு பிளக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி அதனை விடுவிக்க வேண்டுமெனகோரி இன்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குறித்த போராடடக்களத்துக்கு வருகைதந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டனர். இராணுவ மக்களின் காணிகளில் எந்தவிதமான இராணுவ கட்டமைப்க்புக்களும் இல்லாததை அவதானித்த ஆணைக்க…
-
- 2 replies
- 355 views
-
-
தமது காணிகளை வழங்குமாறு வலியுறுத்திபோராட்டத்தில் குதித்தனர் பரவிப்பாஞ்சான் மக்கள் (கண்டாவளை, கரைச்சி நிருபர்கள்) கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள 9.5 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரி நேற்றுக்காலை பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணு…
-
- 0 replies
- 229 views
-
-
தேர்தலை பழைய முறைப்படி நடத்துவது குறித்து யோசனை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பழைய முறைப்படி நடைபெறுவது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்த, சிறு கட்சிகள் தீர்மானித்துள்ளனர். இது குறித்து இன்றைய அமைச்சரவை மாநாட்டில் யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். புதிய முறைக்கு அமைய தேர்தல் நடத்தப்படின் சிறு கட்சிகள் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த விடயம் குறித்து நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரைடியுள்ளதாக தெரியவந்துள்ளது http://tamil.adaderana.lk/news.php?nid=88266
-
- 0 replies
- 137 views
-
-
வவுனியாவில் முன்னால் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!(படங்கள்) Feb 19, 2017 வவுனியாவில் முன்னால் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு. வவுனியாவில் இன்று காலை முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கராசா இளங்கோவன்(31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராகும் இவர் விடுதலைப்புலிகளின் முன்னால் போராளி என்பதுடன் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இவரது சடலத்திற் அருகில் தூக்கு கயிறு ஒன்று காணப்…
-
- 0 replies
- 436 views
-
-
தமிழீழ விடுதலை வானில் கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஒளியேற்றியிருக்கும் கேப்பாபிலவுப் போராட்டம்! – இரா.மயூதரன்! sri 2 days ago கட்டுரை 33 Views பரம்பரை பரம்பரையாக எமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்துவந்த எம்மை எமது சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையவிடும் கொடுமை முடிவின்றித் தொடர்ந்துவருவதன் அண்மித்த சாட்சியாகவும் நல்லாட்சி அரசெனும் சவப்பெட்டி மீதறையும் கடைசி ஆணியாகவும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் அமைந்துள்ளது. சிறிலங்காவின் ஆட்சிபீடமேறும் அனைவரும் அடிப்படையில் தமிழர் விரோத நிலைப்பாட்டில் ஊறித்திழைத்தவர்களாக இருப்பதே இனப்பிரச்சினையின் நீட்சிக்கு காரணமாகும். தற்போதைய நல்லாட்சியின் பெயரிலான தேசிய அரசாங்கத்தின் மூலவர்க…
-
- 1 reply
- 379 views
-
-
நாற்றமடிக்கும் ரயில்வே திணைக்களத்தின் மலசலகூடங்கள் ஒருவர்மணிக்கணக்காக பயணம் செய்யும்போது , இடையிடையே அவருக்கு வரும் இயற்கை உபாதைகளுக்கு பதில் சொல்லியாகவே வேண்டும். அதிலும் பெண்கள் விடயத்தில் இது மேலும் சிக்கலான விடயமாகி விடுகின்றது . பொதுசன சேவை என்று வரும்போது , பயணிகளுக்கு கழிப்பிட வசதிகள் கொடுக்க வேண்டியது கட்டாய சேவை என்பதில் எந்தச் சந்தேகமுமே இல்லை . இந்த விடயத்தில் இலங்கை ரயில்வே திணைக்களம் பொதுமக்களை அதிருப்திப்படுத்தி இருப்பதால் அதற்கு கல்லெறி விழ ஆரம்பித்து ள்ளது . கொழும்பில் தனியார் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக பொதுசன மலசல கூடங்களை பரிபாலித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஏன் அது இந்தத் திணைக்களத்தால் முடியாது என்று …
-
- 1 reply
- 458 views
-
-
கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO) -எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். http://www.tamilmirror.lk/191873/க-ள-ந-ச-ச-ய-ல-ம-படம-ப-ட-த-த-இர-ண-வம-VIDEO-
-
- 5 replies
- 680 views
-
-
யாழ்.நகரப்பகுதியில் துணிகரமாக நடமாடும் வாள்வெட்டு கும்பல் யாழ் நகரப்பகுதியில் நேற்றிரவு துணிகரமானமுறையில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவி த்தனர். யாழ் மாவட்டத்தில் பரவலாக வாள்வெட்டுக்குழுக்கள் நடமாடிவருகின்ற நிலையில் ஆங்காங்கே வன்முறைகளும்இடம்பெற்று வரு கின்றது.நேற்று மாலை யாழ் கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்குழுக்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டன. அதேவேளை நேற்று மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதி வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் 3 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் அடங்கியுள்ள குழுவினர் வாள்களுடன் நடமாடியுள்ளனர். இவர்கள் வாள்களுடன் நடமாடியுள்ளதுட…
-
- 1 reply
- 323 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இல ங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் காலஅவகாசம் வழங்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்தே இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது. http://www.onlineuthayan.com/news/24123
-
- 0 replies
- 192 views
-
-
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் மக்கள் இரவுணவையும் வழங்கினர் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கினர். கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 20 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை விமானப்படைத்தளத்துக்கு முன்னால் வீதி ஓரத்தில் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவ…
-
- 0 replies
- 285 views
-
-
மட்டக்களப்பபு எழுக தமிழ் மேடையில் சுயநல அரசியல் வெளிப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காகவே எழுக தமிழ் என கூறியவர்கள் தங்களுடைய மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் மேடையில் தனது சுயநல அரசியலை வெளிக்காட்டியிருந்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். கடந்த காலத்தில் தவறான பாதையில் சென்று எமது மக்களை துன்புறுத்தியவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் எனக் கூறிக்கொள்கிறார்கள். அவர்களது கடந்த கால சரித்திரங்களில் பல தரித்திரங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார். தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மீண்டும் புதிய தலைமைகளை உருவாக்கி மக்…
-
- 1 reply
- 313 views
-
-
'எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்தார்' : யாழில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தகவல் வெளியிட்ட அப்துல் ஹமீட் ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் 'ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக' வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி 'சஞ்ஜீவ்', வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது என இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் 'னுசழநெ ஊயஅநசய' மூலம் 'ஒரு பறவையின் பார்வையில்' யாழ் மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன். பிறப்பவர் எல்ல…
-
- 1 reply
- 394 views
-
-
புதுக்குடியிருப்பில் பாரிய மனிதசங்கிலி போராட்டம் .எட்டு பாடசாலைகள் பங்கேற்பு 1 https://globaltamilnews.net/archives/18352
-
- 0 replies
- 367 views
-