Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்தவின் அரசியல் மீள் பிரவேசம் கூர்ந்து அவதானிக்கிறது இந்தியா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதன் மூலம், இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலில் பிரவேசித்திருப்பதன் ஊடாக அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன், பல பிளவுகளும் ஏற்படலாம் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்களை கருத்திற் கொண்டு ஆராயும் போது இந்த விடயம் தௌிவாகின்றது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. …

  2. 'முக்கிய பிரமுகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து வீசிவிட்டுச் சென்றனர்' : கீத் நொயார் வழக்கில் தகவல் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார…

  3. அரசியலமைப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு எஸ்.கே 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்கு அப்பால் சென்று அர்த்­த­முள்ள வகையில் அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்­கக்­கூ­டிய விதம் தொடர்­பான ஆலோ­ச­னைகள் உள்­ள­டங்கிய விரி­வான அறிக்­கை­யொன்றை அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நட­வ­டிக்கைக் குழு உறுப்­பி­னர்கள் சிலர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளித்­துள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தீர்க்­க­மான கருத்­தா­க­வுள்ள மத்­திய மற் றும் மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் அதி­கா­ரங்­களை எவ்­வாறு பகிர்ந்து கொள்­வது என்­பது தொடர்­பாக இந்த ஆலோ­ச­னை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒரு தீர்­மா­னத்தை எடுக்க முடி­யு­மென்…

  4. ஆறு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை இ.சதீஸ் குவைத்தில் ஆறு இலங்­கை­யர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குவைத்­திற்­கான இலங்கைத் தூதுவர் நந்­தீபன் பால­சுப்­ர­ம­ணியம் தெரி­வித்­துள்ளார்.இவ்­வாறு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஆறு­பேரும் போதைப்­பொருள் மற்றும் கொலைக் குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்றும் அவர் தெரி­வித்தார். கொலைக்­குற்றம் சாட்­டப்­பட்­ட­வர் கள், கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நஷ்­ட­ஈட்டைப் பெற்­றுக் ­கொள்­வ­தற்கு சம்­ம­தித்தால் மர­ண­தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பட முடியும். ஆனால் போதைப்­பொருள் குற்­றச்­சாட்­டின்­பேரில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அவ்­வாறு மரண தண்­…

  5. இந்திய வெளியுறவு செயலர் இலங்கை வந்தடைந்தார் மைத்திரி, ரணில், சம்பந்தன் ஆகியோரை நாளை சந்திப்பார் லியோ நிரோஷ தர்ஷன் இரு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு இந்­திய வெளி­யு­றவு செயலர் எஸ்.ஜெய்­சங்கர் நேற்று சனிக்­கி­ழமை இலங்­கையை வந்­த­டைந்தார். இந்த விஜ­ய­மா­னது இரு நாட்டு உற­வு­களை வலுப்­ப­டுத்தும் நோக்­கி­லா­னதும், முக்­கி­ய­மா­ன­து­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்­ட­வர்­களை இந்­திய வெளி­யு­றவு செயலர் நாளை திங்­கட்­கி­ழமை சந்­தித்து கலந்­து­ரை­யாடவுள்ளார். பிராந்­ திய முன்­னேற்­றங்­களில் இந்­தி­யா­வு…

  6. எமது நிலத்தை மீட்கும் போராட்டம் எமக்கு மற்றுமொரு முள்ளிவாய்க்கால் கேப்பாப்புலவு மக்கள் தெரிவிப்பு கேப்­பா­ப்பு­ல­வி­லி­ருந்து ரி.விரூஷன் எமது நிலத்தை மீட்­ப­தற்­கான இப்போராட்­ட­மா­னது எமக்கு இன்­னு­மொரு முள்­ளி­வாய்க்கால் போன்­றுள்­ளது எனவும் அவ் இறு­தி­க்கட்ட யுத்­தத் தில் அனு­ப­வித்த வேத­னை­களை இப்போராட் ­டத்­திலும் அனு­ப­விப்­ப­தா­கவும் நில மீட்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் முல்­லைத்­தீவு கேப்­பா­ப்புலவு மக்கள் தெரி­வித்­தனர். தொடர்ந்தும் எமது நில­மா­னது விடு­விக்­கப்­ப­டாது விட்டால் இறு­தி­யாக எமது இவ் விடத்­தி­லேயே எமது உயிரை மாய்த்­துக்­கொள்வோம் எனவும் அம் மக்கள் தெரி­வித்­தனர் . அத்­துடன் தமது போராட்டம் தொடர்­பாக வ…

  7. விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி 'கோபு' மர்மமான முறையில் மரணம் வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 'கோபு' என அழைக்கப்படும் முன்னாள் போராளியான 28 வயதுடைய இலங்கராசா இளங்கோவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/16828

  8. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள், திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்பன குறித்து கூடிய கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/archives/18193

  9. முல்லைத்தீவு - கேப்பாபுலவு மக்கள் தங்களது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக கடந்த 31 திகதியில் இருந்து தொடர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்திற்கான உரிய தீர்வு கிடைப்பதற்காக கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று 18 நாளாக தொடர்ச்சியான சிவலிங்க பூஜை நடைபெற்றுள்ளது. கேப்பாபுலவு மக்கள் தங்களது சொந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய தினத்தன்று ஆலய மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிவலிங்கம் பூஜை இன்று வரை ஆலய பெரியவர் ஒருவரால் நடைபெற்று வருகின்றது. அத்துடன், சிவலிங்கத்தின் மேற்பகுதியில் மண்பானை கட்டி, நீரூற்றி அந்நீரின் துளிகள் சிவலிங்கத்தின் மேல் விழும் வகையில் துவாரமிட்டு அவர் …

  10.  'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்' -எஸ்.நிதர்ஸன் “எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றத…

  11. வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள 1600 ஏக்கர் நிலங்களை நிரந்தரமாகச் சுவீகரிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க அண்மையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ள கருத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் ச.சஜீவன். குறித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் வினாவிய போது, இலங்கை இராணுவம் தமிழ்மக்களின் காணிகளைத் தொடர்ச்சியாக அடாத்தாகச் சுவீகரிப்பதும், அந்தக் காணிகளை இராணுவ உறுப்பினர்கள் தங்களுடைய நலன்களுக்காகப் பாவிப்பதும் தொடர் கதையாகவுள்ளது. வலிகாமம் வடக்கில் எங்கள் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்ட உரித்துக் காணிகள் அனைத்தும் மீண்டும் எமக்கு …

  12. இலங்கையில் நடைபெறவுள்ள விசாகப்பண்டிகை (வெசாக்) நிகழ்வில் பங்கேற்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார். இலங்கையின் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை கோடிட்டு இதனை சீனாவின் சிங்வா ஊடகம்தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளது. புத்தபெருமானின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் இறப்பு என்பவற்றை நினைவுகூரும் நிகழ்வாகவிசாகப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. http://www.tamilwin.com/politics/01/135905 மே மாதம் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக…

  13. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை அடுத்தே, கப்டன் அசோக் ராவ், கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். கப்டன் அசோக் ராவ், இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றதையடுத்து, சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இரதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாப்பட்டுள்ளது. …

  14. யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு கடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது. கடந்த வருடம் சம்பியனான பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி, கிரிக்கெட், வலைப்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் அணியினர், ஆண்களுக்கான வலைப்பந்தாட்…

  15. இலங்கை அரசாங்கம் நேரடியாக எம்மை அழைத்தால் முதலீடு செய்யத்தயார் உலக தமிழர் பண்­பாட்டு இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லா­ள­ரு­ம் சமூக செயற்­பாட்­டா­ள­ரு­மான தர்­ம­கு­ல­சிங்கம் உட­னான நேர்­காணல் புலம்­­பெயர் தமி­ழர்களை முத­லீடு செய்­வ­தற்கு அழைக்கும் நல்­லாட்சி அர­சாங்கம் உள்­நாட்டில் அதற்­கான முறை­யான நிறு­வன வழி­மு­றை­ களை கையாள வேண்டும். அர­சாங்கம் நேர­டி­யாக எம்மிடம் முதலீடு­களை வழங்க கோரு­மாயின் நாம் உத­வி­களை வழங்­கத் தயாராக இருக்­கின்­றோம். இங்கு உள்ள அனைத்து அர­சியல் தலை­வர்­களுக் கும் இதனை நான் சொல்லிக் கொள்ள விரும்­பு­கின்றேன் என்று புலம்­பெ­ யர்ந்து டென்மார்க்கில் வசித்துவ ரும் அர­சியல், சமூக செயற்பாட்டா­ள ரும் உலக தமிழர் பண்­பாட…

  16. தீர்வு கிட்டுவதற்கு இதுவே தக்க தருணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை பிரதி தலைவர் ஜெயவீரசிங்கம் செவ்வி நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத்தீர்வு கிட்டுவதற்கான தக்க தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(பிரித்தானியாக் கிளை) பிரதி தலைவர் க.ஜெயவீரசிங்கம்(ராசா) கேசரி நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கையில் காணப்படும் தற்போதைய அரசியல் சூழமைவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டம் திகதி இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நீதி, சட்டம், ஒழு…

  17. ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் புலிகளுக்கு எதிராக முறைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யும் நோக்கில் முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 340 போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹெலியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த விபரங்கள் மனித உரிமைப் பேரவையிடமும் ஒப்படைக்கப்பட உள்ளது. சரத் வீரசேகரவுடன் இலங்கையின் இரண்டு சிரேஸ்ட சட்டத்தரணிகள் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர். தமிழீ…

  18. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 13.1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது ! புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் நேற்று 15 இலட்சம் ரூபா பெறுமதியான 14 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கேரள கஞ்சாவினை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வடபிராந்திய உயர் பொலிஸ் அதிகாரியின் பணிப்பிற்கு அமைய புதுக்குடியிருப்பிற்கு விரைந்த பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் குறித்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். மீட்கப்பட்ட கேரள கஞ்சா 7 பொதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவரையும் மீட்கப…

  19. குழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி : மொனராகலையில் நெகிழ்ச்சி சம்பவம் மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலைய…

  20. சி.வி. விக்னேஸ்வரன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடல் நலகுறைவால் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://globaltamilnews.net/archives/18069

  21. http://www.tamilkingdom.com/2017/02/567_18.html புதிய பூங்காவின் ஊஞ்சல் பாறி விழுந்தது சிறுவர்கள் காயம்(படங்கள்) புதிய பூங்காவின் ஊஞ்சல் பாறி விழுந்தது சிறுவர்கள் காயம்(படங்கள்) அண்மையில் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட பொதுப்பூங்காவின் சிறுவர் ஊஞ்சல் ஒன்று சிறுவர்கள் ஊஞ்சல் ஆடியபோது அது பாறி விழுந்துள்ளது. இந்த பூங்கா ஊஞ்சல் விழுந்ததால் இரு சிறுவர்கள் காயமடைந்ததாகவும் மேலும் பல சிறுவர்கள் அந்தவேளையில் தெய்வாதீனமாக தப்பிவிட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூங்கா நெல்சிப் திட்ட நிதியுதவியுடன் வவுனியா நகரசபையில் பங்களிப்பு நிதியுடனும் ஒன்பது மில்லியன் ரூபா செலவில…

  22. 'வாங்களே வாங்களே..' என ஜனாதிபதியை போகவிடாமல் பிடித்துக்கொண்ட விசேட தேவையுடைய யுவதி : கோகாலையில் நெகிழ்ச்சி சம்பவம் (காணொளி இணைப்பு) கேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார். குறித்த நிகழ்வின் போது நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட தேவையுடை பெண்ணொருவர் ஜனாதிபதியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு, “வாங்களே...! வாங்களே...! என தனது பாசத்தை வெளிப்படுத்தியமை அனைவரது மனதையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜனாதிபதி கையை விடு…

  23. யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (கிளினிக்) காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிரு ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில் உள்ள பிரபல்யமான தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான நிலையில் உள்ள மருந்துகளே நோயாளிகளுக்கு விற்பனை செய்வதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட மருந்துவில்லைகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன. இதில் நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துவில்லைகளே அதிகளவில் கண்டுபிடிக்கப்…

  24. தமிழ் பெண்களுக்கு பாலியல் துன்பம்: இராணுவம் மறுப்பு தமிழ் பெண்கள் மீது இராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக நல்லிணக்க அலுவலகம் ஊடகங்களுக்கு வௌியிட்ட அறிக்கையை இராணுவம் மறுத்துள்ளது. 2010ஆம் ஆண்டு வடக்கில் சிவில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர் சிவில் நடவடிக்கைகளிலிருந்து விலகிவிட்டதுடன், நல்லிணக்க அலுவலகத்தால் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் முழுமையான பொய் என, இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டால், அவ்வாறானவர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தெரிவித்துள்ளது. …

  25. கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் : அவதானம் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல் நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவிவருவதை உணர்ந்துகொண்டு மக்கள் கூடும்இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள் மற்றும் இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.