Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முதல் நாள் அமர்விலேயே இலங்கை குறித்த விடயங்களை பிரஸ்தாபிக்கவுள்ள ஹுசைன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் முத­லா­வது அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் பிரஸ்­தா­பிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் முதல் மூன்று நாட்­களில் நடை­பெ­ற­வுள்ள அமர்­வு­களில் உரை­யாற்­ற­வுள்ள பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவீடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்­களும் இலங்கை விவ­காரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­…

  2. தீர்வு விரைவில் வர­வேண்டியது அவசியம் வலியுறுத்துகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் (மூதூர் நிருபர்) “இந்த நாட்டில் சமத்­து­வ­மா­கவும் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் நிம்ம­தி­யா­கவும் வாழ வேண்டும் என எமது மக்கள் விரும்புகின்­றனர். அதற்­கான தீர்வு விரைவில் வர­வேண்டும்” என எதிர்க்கட்­சித்­ த­லைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். புதி­தாக பல கோடி ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட திரு­கோ­ண­மலை அருள்­மிகு ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்­பாளின் கலைத்­தம்ப மண்­ட­பத்தை பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு திறந்து வைத்தபோதே சம்­பந்தன் இவ்வாறு தெரிவித்தார். ஆல­யத்தின் இந்த தம்­ப­மண்­ட­பத்தை எதிர்க்கட்­சித் ­த­லைவர் இரா.சம்­பந்தன் நேற்­ற…

  3. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை குழப்ப வேண்டாம் ராஜ­ப­க் ஷவின் கூட்­டங்கள் சவா­லா­னவை அல்ல; திரு­டர்­களை சிறையில் அடைப்போம் என்­கி­றது ஐ.தே.க. மஹிந்த ராஜ­ப­க் ஷவை சவா­லாக கருதி அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்­திற்கு சவால் விடுக்கும் அளவிற்கு அவர்­க­ளிடம் பலம் இல்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் இருந்து நாட்டின் சொத்­துக்­களை சூறை­யா­டிய திரு­டர்­களை அடுத்த இரு ஆண்­டு­க­ளுக்குள் சிறைக்கு அனுப்­பியே தீருவோம் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார். புதிய அர­சியலமைப்பை தடுக்க எவரும் முயற்­சிக்­க­வேண்டாம். அது ஜன­நா­ய­கத்தை மீறும் செயல் எனவும் அவர் குறிப்­பிட்டார். பொது எதி­ர­ணியின் பேரணி தொடர்பில் அர­சா…

  4. புலி­களின் மீளு­ரு­வாக்­கத்­திற்கு மஹிந்த ராஜ­ப­க் ஷவே காரணம் முன்னாள் போரா­ளிகள் 12 ஆயிரம் பேரை விடு­வித்து நாட்டை அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கி­யுள்ளார் என்­கிறார் சம்­பிக்க ரணவக்க யுத்­தத்தில் அழிக்­கப்­பட்ட புலி­க ளின் நகர்­வு­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக ரீதியில் செயற்­படும் தமிழ் அர­சியல் தலை­வர்­களை கொலை­செய்­வதே இவர்­களின் இலக்­காக உள்­ளது. ஆகவே நாட்டின் இரா­ணுவ பாது­காப்பை பலப்­ப­டுத்தி புல­னாய்வு நட ­வ­டிக்­கை­களை மேலும் விஸ்­த­ரிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய கட்சி தெரி­வித்­தது. புலி­களின் மீளுரு­வாக்­கத்­திற்கு முன்­னைய அர­சாங்­கமே கார­ண­மாகும். 12 ஆய…

  5. நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, நயினாதீவு நாகதீப புரான விகாரையில் புதிதாக புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புத்தர் சிலையை திறந்து வைத்தார். நாகபாம்பு மீது புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற லெப்.கொமாண்டர் ஜெயவர்த்தன இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மி…

  6. கொள்கைகள் மக்கள் நலம் சார்ந்ததாக அமைய வேண்டும். தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அடுத்த தேர்தலை மையமாக வைத்து வகுக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு, வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்@ர் நிபுணர்கள் கலந்து கொண்ட ஆய்வரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் …

  7. போர்க்குற்றம் மேற்கொண்ட நபர்கள் உள்ளார்கள் என்றால் தராதரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உலகின் திறமையான இராணுவம் என்றாலும் தவறிழைக்கக்கூடிய சிலர் இருக்க கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மல்வத்து அஸ்கிரி மஹநாயவை நேற்று சந்தித்த போது பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து நுகேகொடயில் மஹிந்த நடத்திய பேரணி குறித்து கருத்து வெளியிட்டார். விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இந்த பேரணியில் உரையாற்றியமை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார். “கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொ…

  8. தமிழ் தேசிய கூட்டமைப்பு , முஸ்லீம்களுக்கு என்ன தீர்வை முன் வைக்க போகிறது? வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகி விடுவோமென்ற சந்தேகம் முஸ்லீம் மக்களிடம் உண்டு. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். என காத்தான்குடி முஸ்லீம் போரத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர். வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு உள்ள காத்தான்குடி முஸ்லீம் போரத்தினை சேர்ந்தவர்கள் வடக்கில் பல்வேறு இடங்களுக்கும் சென்றும் பல தரப்பினர்களை சந்தித்து தற்கால தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு தொடர்பில் கலந்த…

  9. கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு வடமாகாணக் கல்விப்பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாகக் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும். அத்துடன் இந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. …

  10. புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல்-கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது அதில் தடங்கல் காணப்படு வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இதுவரை இணைந்து இயங்கியமைக்கு மாறாக கருத்துக்களை கூறுவதற்கு தலைப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்காரணமாக அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு பணிகள் முற்றுமுழுதாக சுமுகமாக நிறைவடையும் என எதிர்பார்…

  11. தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தெரிவித்து கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் கைதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே இச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ள கைதிகள், தம்மையும் மனிதர்களாகவு…

  12. பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரின் உறு­தி­மொழி பாது­காக்­கப்­ப­டுமா? வடக்கில் காணா­ம­ல­டிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கடந்த நான்கு தினங்­க­ளாக வவு­னி­யாவில் மேற்­கொண்ட உண­வுத்­த­விர்ப்புப் போராட்டம், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­த­னவின் எழுத்து மூல உறு­தி­யை­ய­டுத்து வியா­ழ­னன்று மாலை கைவி­டப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 9ஆம் திகதி பிர­தமர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், சட்­டமா அதிபர் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­களில் 10 பேருக்கு பேச்­சு­வார்த்தை நடத்த சந்­தர்ப்பம் அளிப்­ப­தாக இரா­ஜாங்க அமைச்சர் எழுத்து மூல உத்­த­ர­வாதம் அளித்­துள்ளார் . காணா­ம­ல­டிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கடந்…

  13. கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வசம் இருந்து 3 கிலோ 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.virakesari.lk/article/15976

  14. ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது.? ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்ணீர் எங்கே இருந்தது? என கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார். “நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இப்போது கண்ணீர் வருகிறது. ஊழல் மோசடித் தொடர்பில் விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டார். இதன்போது அவரின் மகள் கண்ணீர் விட்டு அழுதார் என்று அவரின் மகளின் கண்ணீர் பற்றி பேசுகின்றனர். ஆனால், அந்த காலத…

  15. முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்கள் கடற்படைக்கு அறிவித்துள்ளதாக அரச அதிபா் தெரிவிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக கேட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். சமாசத் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவுக் கடலிலே இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் பல்வேற…

  16. ஓய்வுக்கு சென்ற என்னை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிதான் : கொழும்பில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பை விற்க தீர்மானம் : வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் : நுகேகொடவில் மஹிந்த நான் அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற போது 'நீங்கள் தற்போது ஓய்வு பெற முடியாது, மீண்டு வரவேண்டும் என மக்கள் கூறியிருந்தாலும், ஓய்வு பெறச் சென்ற என்னை மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் இழுத்து எடுத்தார் என்பதை அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் என அனைத்தையும் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். மேலும் கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ள…

    • 3 replies
    • 361 views
  17. பதுங்கு குழிகளை மூடித்தருமாறு கோரிக்கை.! இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அகற்றித் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர் காலத்தில் போரில் ஈடுபட்டவர்களினாலும் தற்காப்பைத் தேடிய மக்களினாலும் ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டன. அவற்றில் பல இன்று வரை மூடப்படாமல் இருப்பதன் காரணமாக குறித்த குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதுடன் டெங்கு போன்ற அபாய நோய்கள் ஏற்படுத்தும் வகையில் நுளம்புகளின் பெருக்கம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட மண் அணைகளின் காரணம…

  18. ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் கோரவுள்ள இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இல ங்கை அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கு பரிந்துரை க்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நடை முறை ப்படுத்தவில்லை. இந்த நிலையில், ஜெனிவா தீர்மானத்தை இ…

  19. ஊர்காவற்றுறை கர்ப்பிணி படுகொலை மேலும் இருவர் கைது ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை நேற்றுமுன்தினம் இரவு (27) யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ்ப…

  20. வவுனியாவில் இடம்பெற்ற கையெழுத்து வேட்டை (வீடியோ இணைப்பு) அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்செயல்திட்டத்தை மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்திட்டத்தின்கீழ் நேற்று வவுனியா பல்பொருள் அங்காடிக்கு அருகே இவ்வாறான பிரச்சாரமும் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது. கடந்த 18…

  21. அமெரிக்காவின் யுத்த படைமுகாம் திருகோணமலையில்.! (எம்.சி.நஜிமுதீன்) அமெரிக்கா தனது யுத்த படைமுகாமை திருகோணமலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே அங்கு அமெரிக்காவின் யுத்தக்கப்பல்களும் வரவுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது நாட்டின் சுதந்திரம் மற்றும் சுயாதிபத்தியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையை நெருக்கடியான நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு செல்கின்றனர். தேசிய விடயங்கள் எதனையும் கருத்தில் கொ…

  22. கூட்டு எதிரணிக்கு அரசாங்கம் எச்சரிக்கை.! (லியோ நிரோஷ தர்ஷன்) வீதிகளில் கூச்சலிடுவதால் தேசிய அரசாங்கத்தின் திட்டங்களை முடக்க முடியாது எனவே கூட்டு எதிரணிக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் தற்போதும் உள்ளது. அதனால் உத்தேச அரசியலமைப்பு விவகாரத்தினை மக்களிடத்தில் திரிபு படுத்தி காட்டி தவறான அர்தங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை கூட்டு எதிரணி நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். வீதிகளின் சந்திகளில் கூச்சலிடுபவர்களுக்கு அஞ்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கான திட்டங்களையோ அபிவிருத்தி இலக்குகளையோ விட்டு பின்வாங்காது. அனைவருக்கும் எம்முடன் இண…

  23. உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின் எதிர்பாராத நிலைமைகள் தோன்றலாம் – இரா.சம்பந்தன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின், அது நாட்டில் எதிர்பாராத நிலைமைகளை தோற்றுவிக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மறைந்த சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என எச்.எம்.மொஹமட் தீவிரமாக விரும்பியிருந்தார் என்பதனை ச…

  24. வடமாகாணத்துக்குத் தனியான நீரியல் கொள்கை அவசியம் – வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்- வடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்வள அபிவிருத்தி தொடர்பான மூன்ற…

  25. இறுதிச்சமரில் ஆனந்தபுரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அந்த அமைப்பின் புலனாய்வுபிரிவின் அணியினரால் பலவந்தமாக பின் நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவல்கள் காலம் கடந்து வெளிவருகின்றதன் காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனித்த பின்னர் மகிந்தராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இலங்கைப் புலனாய்வாளர்கள் தமது வேலைத்திட்டங்களை பலவழிகளில் செயற்படுத்திக் கொண்டிருந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தொடர்பான ஆய்வுகளும் மற்றும் கலந்துபேசுதல் போன்ற விடயங்களை ஏன் வர்த்தக நிலையங்களில் பழப்புளி கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு கூட அச்சமடையும் நிலையே அப்பொழுது காணப்பட்டது. ஆனால் தற்பொழுது நல்லா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.